rp

Blogging Tips 2017

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்தி வைப்பு

இன்று இறுதி கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கின் விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 04.00 மணியளவில் விசாரணைக்கு வந்த வழக்கு, முக்கிய வழக்கறிஞர் இல்லாததால் அடுத்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
இதனால் இன்று நடக்க வேண்டிய விசாரணை மீண்டும் நாளை முதன்மை அமர்வு முன் வருகிறது.

No comments:

Post a Comment


web stats

web stats