Tuesday, 19 August 2014

தேசிய திறனாய்வு தேர்வு 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வுக்கு 28ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். தேசிய திறனாய்வுத் தேர்வு இந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி நடக்கிறது.
பத்தாம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு எழுதலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஷ்ஷ்ஷ்.tஸீபீரீமீ.வீஸீ என்ற இணைய தளத்தில் இன்று முதல் 28ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேர்வுக் கட்ட ணம் ஸீ 50 ஆகியவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 28ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats