rp

Blogging Tips 2017

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரம் பேர் பொதுத்தேர்வை எழுதினர். அதே போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவ்விரு தேர்வு முடிவுகளும் மே மாதம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குநர் கன்னப்பன் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு மே முதல் வாரத்திலும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே இறுதியிலும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment


web stats

web stats