Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி
டெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது.
90 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள்:
ஜனவரி 2-ந்தேதி வினியோகம்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.
பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு பிஎட் படிப்பை சேர்க்க, 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத் தலைவர் பி.வடிவேல்முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திறன் கொண்ட
தகவல் சேகரிப்பு ஜன., 18ல் துவக்கம்
சென்னை:தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், 'ஆதார்' எண்ணை இணைக்க, வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி, தமிழகத்தில் ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடைபெற உள்ளது.
தேசிய அடையாள அட்டை விதியின் படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், அனைவரின் ஆதார் எண்கள் இணைக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும், வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது.இப்பணியை, ஜன.,18 முதல், பிப்., 5 வரை,வீடு வீடாக மேற்கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது : தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி
டெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் உள்ளோர் பதவி உயர்வில் விருப்பமில்லை என்றால், 3 ஆண்டுகளுக்கோ அல்லது நிரந்தரமாகவோ விருப்பம்
வங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு: மன உளைச்சலில் தேர்வர்கள்
தமிழகத்தில் வங்கி தேர்வு பணியாளர் மையம் (ஐ.பி.பி.எஸ்.,) நடத்தும் மெயின் தேர்வுக்கான மையங்கள் அனைத்தும் வட மாவட்டங்களில் அமைக்கப்பட்டதால் தென் மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைந்து ஐ.பி.பி.எஸ். (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) என்ற கூட்டமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் போட்டி தேர்வு நடத்தி, அனைத்து வங்கிகளுக்கும் தேவைப்படும் கிளர்க்குகளை தேர்வு செய்கின்றன.
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைத்தல் சார்பான அரசாணை 316-நாள் : 22. 12. 2015
- Disabled Teachers Travelling Allowance Regarding Power Deligation GO 316, Date: 22.12.2015 - Click Here
SLAS - Periodic Test Study Materials, Questions & Answers (Thanks to www.Padasalai.net)
- SLAS Test 2015-16 | Exam Date Time Table - Click Here
- SLAS Test Objectives [Power Point] - Click Here
- SLAS Test Previous Year State Level Report - Click Here
- Why SLAS Test conduct on Tamil Nadu - Click Here
6th Standard - SLAS Test Model Questions
For English Subject:
- SLAS Test Model Question 1 | English Subject - Click Here
- SLAS Test Model Question 2 | English Subject - Click Here
- SLAS Test Model Question 3 | English Subject - Click Here
2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்
2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்
ஆவண நகல் வழங்கும் சிறப்பு முகாம்கள்: மனு அளிக்க இன்னும் 5 நாள்களே உள்ளன
மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த ஆவணங்களின் நகல்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்களில் மனுஅளிக்க, இன்னும் 5 நாள்களே உள்ளதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதில், உடைமைகள், ஆவணங்கள் போன்றவை சேதம் அடைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதில், உடைமைகள், ஆவணங்கள் போன்றவை சேதம் அடைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
தத்தெடுக்கும் பெண்களுக்கு 16 வார மகப்பேறு கால விடுமுறை அளிக்க திட்டம்
பிறந்த குழந்தை முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்கும் பெண்களுக்கு, குழந்தைப் பராமரிப்புக்காக 16 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் மத்திய அரசு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பேறு பெறும் பெண்களுக்கும் குழந்தையைப் பராமரிக்க 12 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் உள்ளதா? என்று மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
தத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பேறு பெறும் பெண்களுக்கும் குழந்தையைப் பராமரிக்க 12 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் உள்ளதா? என்று மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன.
இந்த வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்துக்கானப் பாடங்கள் ஜனவரி முதல் நடத்தப்பட வேண்டும்.
இந்த வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்துக்கானப் பாடங்கள் ஜனவரி முதல் நடத்தப்பட வேண்டும்.
தேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்ரமணிய சுவாமி
புதுடில்லி : இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, சுப்ரமணியசுவாமி கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன..' பாடலை தேர்தெடுப்பதா அல்லது 'வந்தே மாதரம்' பாடலை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து பார்லியில் நடந்த விவாதத்தில்,
பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன..' பாடலை தேர்தெடுப்பதா அல்லது 'வந்தே மாதரம்' பாடலை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து பார்லியில் நடந்த விவாதத்தில்,
அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு தேதி மாற்றம்..
திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, டிசம்பர் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில்
உள்ள அரசு கலைக் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
உள்ள அரசு கலைக் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை
மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு வகுப்புகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன
சிறப்பு வகுப்புகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன
டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்
குரூப்-1 தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படுகிறது. குரூப் 1 உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடங்களுக்கு பல கட்ட தேர்வுகள் நடத்தி, இறுதியில் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடம் நிரப்பப்படும். ஆனால், இந்த தேர்வு நடைமுறைகளை நடத்தி முடிக்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு கணக்கில் காலம் எடுத்துக் கொள்கிறது. உதாரணத்துக்கு, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் ஒன்றரை ஆண்டு கழித்து தேர்வாணையம் வெளியிட்டது. பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் தேர்வு முடிவுகளை கூட, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 45 நாட்களில் வெளியிடுகிறது.
மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படுகிறது. குரூப் 1 உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடங்களுக்கு பல கட்ட தேர்வுகள் நடத்தி, இறுதியில் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடம் நிரப்பப்படும். ஆனால், இந்த தேர்வு நடைமுறைகளை நடத்தி முடிக்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு கணக்கில் காலம் எடுத்துக் கொள்கிறது. உதாரணத்துக்கு, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் ஒன்றரை ஆண்டு கழித்து தேர்வாணையம் வெளியிட்டது. பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் தேர்வு முடிவுகளை கூட, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 45 நாட்களில் வெளியிடுகிறது.
டிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி-கல்லூரிகள் கிடையாது
தமிழகத்தில் டிசம்பர் 24ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது.
மத்திய அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு குழுமிலாடி நபியை டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 24-ம் தேதிக்கு(வியாழக்கிழமை) மாற்றியுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. டிசம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை.
மத்திய அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு குழுமிலாடி நபியை டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 24-ம் தேதிக்கு(வியாழக்கிழமை) மாற்றியுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. டிசம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை.
தகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்..
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதிலளிக்கப் பின்பற்ற வேண்டிய
முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தச்
சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு எந்தெந்த வழிமுறைகளில் பதிலளிக்க
வேண்டும் என்று வரைமுறைப்படுத்த விவரங்கள் இல்லை.
இந்த நிலையில், வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றை விளக்கி தமிழக அரசின் பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறையானது அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றை விளக்கி தமிழக அரசின் பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறையானது அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
'ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆயிரம் ஆசிரியர்கள்
''ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்.அழகப்பா பல்கலை பொருளாதார மற்றும் ஊரக மேம்பாட்டு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் பரப்பல்' கருத்தரங்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடந்தது.
பள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய செயலி: ஜி.கே.வாசன் இன்று அறிமுகம்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக காமராஜர் மின் ஆளுகைச் செயலி (இ-காமராஜர் ஆப்) என்கிற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் மின் ஆளுகைச் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 3 வயது முதல் 10 வயதுக்குள்பட்ட பள்ளிக் குழந்தைகள் செல்லிடப்பேசி,
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் மின் ஆளுகைச் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 3 வயது முதல் 10 வயதுக்குள்பட்ட பள்ளிக் குழந்தைகள் செல்லிடப்பேசி,
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.,1 கடைசி
சிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) மே1-ம், 2016ம் ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அந்தவகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளில் சேர AIPMT என்னும் நுழைவுத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வருகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு மே 1-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளில் சேர AIPMT என்னும் நுழைவுத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வருகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு மே 1-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்
பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
இவர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில், இவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 8 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நாளுக்குப் பின்னர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெறலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில், இவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 8 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நாளுக்குப் பின்னர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெறலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமராவதி நகரில் உள்ள சைனிக்பள்ளி' -- சைனிக் பள்ளி. விவரம்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
இந்தியாவிலுள்ள 20 சைனிக் பள்ளிகளில்ஒன்று அமராவதி நகரில் உள்ளசைனிக்பள்ளி' ஆகும். இது தமிழகத்தில்திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளி ஆகும். இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் ஒரு உண்டு உறைவிட பள்ளி தான் சைனிக் பள்ளி. தற்போது, 6 மற்றும் 9ம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பை இப்பள்ளி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள 20 சைனிக் பள்ளிகளில்ஒன்று அமராவதி நகரில் உள்ளசைனிக்பள்ளி' ஆகும். இது தமிழகத்தில்திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளி ஆகும். இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் ஒரு உண்டு உறைவிட பள்ளி தான் சைனிக் பள்ளி. தற்போது, 6 மற்றும் 9ம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பை இப்பள்ளி வெளியிட்டுள்ளது.
BHARATHIAR UNIVERSITY Admission Notification
BHARATHIAR UNIVERSITY
Admission Notification
2 Years B.Ed Programme (2016-18) through the School of Distance Education
>Applications are issued from -02.12.2015
>Last Date for the receipt of filled in applications- 31.03.2016
>Entrance Examination- 24.04.2016
>Cost of Application-Rs.500
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்தவசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
மக்களவையில் எழுத்துபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், அலகாபாத் பல்கலைக்கழகம், வடகிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற அமைச்சர் மீதமுள்ள 38 மத்திய பல்கலைக்கழங்களிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.
மக்களவையில் எழுத்துபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், அலகாபாத் பல்கலைக்கழகம், வடகிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற அமைச்சர் மீதமுள்ள 38 மத்திய பல்கலைக்கழங்களிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.
அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள்
அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
Income Tax Slabs for Financial Year (FY) 2015-16
FY 2015-16 tax rate applies to income earned between 1st April 2015 and 31st March 2016. Income Tax rates for individuals are same for FY 2015-16 and FY 2014-15.
- Income Tax Rates for taxpayers less than 60 years old
Tax Slab | FY 2015-16 & FY 2014-15 Tax Rate | Tax Slab | FY 2013-14 Tax Rate |
---|---|---|---|
Up to Rs.2,50,000 | No Tax | Up to Rs.2,00,000 | No Tax |
Rs.2,50,000 - Rs.5,00,000 | 10% | Rs.2,00,000 - Rs.5,00,000 | 10% |
Rs.5,00,000 - Rs.10,00,000 | 20% | Rs.5,00,000 - Rs.10,00,000 | 20% |
Rs.10,00,000 and beyond | 30% | Rs.10,00,000 and beyond | 30% |
Surcharge: 10% of the Income Tax, where total income exceeds Rs.1 crore. | |||
Education cess: 3% on sum of total income tax and surcharge. |
மத்திய அரசு அலுவலகங்களுக்கு 24-ல் மிலாடி நபி விடுமுறை
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதி அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதி அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்
உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான்.
வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான்.
ஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி!
அரசு பள்ளி ஆசிரியர்களின் வெள்ள நிவாரண நிதி வசூலிப்பில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.
சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக தங்களது ஒருநாள் ஊதியத்தை தருவதாக, ஆசிரியர்களின் ஜாக்டோ, ஜாக்டா, கலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்தன.இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பினால், முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை அளிக்கலாம் என தமிழக அரசு உத்தர விட்டது.இதற்காக, விருப்பமுள்ளவர்களின் டிசம்பர்
சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக தங்களது ஒருநாள் ஊதியத்தை தருவதாக, ஆசிரியர்களின் ஜாக்டோ, ஜாக்டா, கலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்தன.இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பினால், முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை அளிக்கலாம் என தமிழக அரசு உத்தர விட்டது.இதற்காக, விருப்பமுள்ளவர்களின் டிசம்பர்
மாணவன் பார்வை பாதிப்பு : ஆசிரியர் மீது வழக்கு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, பள்ளி வகுப்பறையில், மாணவன் கண்ணில், சக மாணவன், 'காம்பஸ்' கருவியால், தெரியாமல் குத்தியதால், கண் பார்வை பறிபோனது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின், 8 வயது மகன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளி
புதிய இலவச பஸ் பாஸ் ஆசிரியர்களுக்கு உத்தரவு
சென்னை:வெள்ளத்தில் தொலைந்து போன மற்றும் சேதமான இலவச பஸ் பயண அட்டையை மாற்றி தர, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், மழை, வெள்ளப் பாதிப்பால் இழந்த ஆவணங்களுக்கு பதில்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், மழை, வெள்ளப் பாதிப்பால் இழந்த ஆவணங்களுக்கு பதில்,
விடுமுறை நாட்களில்ஆசிரியர்களுக்கு பயிற்சி
பள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்விஇயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
சிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியிட திட்டம்: ஸ்மிருதிராணி
மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) அனைத்து பாட புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கிழக்கு தில்லியின் கிச்சிரிப்பூர் பகுதியில் அமைந்துள்ளகேந்திரீய வித்யாலயா பள்ளியில் நடந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:
தேர்தல் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது!!! திருச்சி- சிவா
நாடாளுமன்றத்தில் பேச்சு
சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அனைவருக்கும் ஆணிவேராக, அடித்தளமாக சீரிய பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் பலர் என்னிடம் தேர்தல் காலங்களில், வாக்குச்சாவடிகளில் பணியாற்ற செல்லும்போதும், அது தொடர்பான பணிகளில் ஈடுபடும்போதும் சந்திக்க நேர்கின்ற அவலங்களை, குறிப்பாக பெண்கள் தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை தேவைகளுக்கு கூட அல்லாட நேர்கின்ற துயர அனுபவங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மன, உடல் அயர்ச்சியினால் மாணவர்களுக்கு கல்வி பயில்விப்பதில் தவிர்க்க இயலாத சுணக்கம் ஏற்படுவதையும் வேதனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதாகவும் நான் அறிய நேர்ந்தது. நான் பெரிதும் மதிக்கின்ற ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு உதவிட வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நேற்றைய தினம் 18 டிசம்பர் நாளன்று நாடளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒரு தனி நபர் மசோதாவை நான் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அனைவருக்கும் ஆணிவேராக, அடித்தளமாக சீரிய பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் பலர் என்னிடம் தேர்தல் காலங்களில், வாக்குச்சாவடிகளில் பணியாற்ற செல்லும்போதும், அது தொடர்பான பணிகளில் ஈடுபடும்போதும் சந்திக்க நேர்கின்ற அவலங்களை, குறிப்பாக பெண்கள் தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை தேவைகளுக்கு கூட அல்லாட நேர்கின்ற துயர அனுபவங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மன, உடல் அயர்ச்சியினால் மாணவர்களுக்கு கல்வி பயில்விப்பதில் தவிர்க்க இயலாத சுணக்கம் ஏற்படுவதையும் வேதனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதாகவும் நான் அறிய நேர்ந்தது. நான் பெரிதும் மதிக்கின்ற ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு உதவிட வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நேற்றைய தினம் 18 டிசம்பர் நாளன்று நாடளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒரு தனி நபர் மசோதாவை நான் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)