Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான வாராந்திர உச்சவரம்பு அதிகரிப்பு: நிதி அமைச்சகம் தகவல்

டெல்லி: வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான வாராந்திர உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.  வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே எடுக்கலாம் என்ற உச்சவரம்பு ரூ.24,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களில் ரூ.2,000க்குப் பதில் ரூ.2,500  வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment


web stats

web stats