rp

Blogging Tips 2017

தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம்

பிளஸ்–2 தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு
பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல்மாலை 4 மணிவரை தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க அந்தந்தப் பகுதி என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை

வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?
 பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள்கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.

கல்வி மேலாண்மைத் தகவல் திட்டம் (EMIS) குழப்பமும் விளக்கமும்:

பல பள்ளிகளில் கடந்த 3 கல்வியாண்டிற்கு முன் பதியப்பட்ட மாணவ, மாணவியர்களின் விபரம் தற்போதைய EMIS இணையப் பக்கத்தில் இல்லாமல் உள்ளது.

3 கல்வியாண்டிற்கு முந்தைய பதிவுகள் அனைத்தும் இணைய வழியில் நேரடியாக பதிவேற்றப்படாமல் கணினியில் மட்டுமே (OFFLINE) பதியப்பட்டது.
தற்சமயம் அவ்விபரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் பல மாணவர்களின் பதிவுகள் விடுபட்டுள்ளது. இவை அனைத்தும் தற்காலிகக் குழுமத்தில் (POOL) உள்ளன. அவை முறையான வகுப்புகளில் மாற்றிப் பதிவிட பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

10 ஆண்டு சம்பளம் குடுத்தாச்சு: சான்றிதழை பற்றி தெரியாதாம்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம் அளித்த பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில், 2006க்கு பின், 10 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 10 ஆண்டுகளாக ஊதியம் வழங்கிய பிறகும், அவர்களின் 
சான்றிதழ் உண்மையானதா என, பள்ளிக் கல்வி துறை மற்றும் தேர்வுத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில், உயர்நிலை தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுகான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

தேதி                பாடம்
18-04-2016      தமிழ்
20-04-2016      ஆங்கிலம்
21-04-2016      கணிதம்
22-04-2016      அறிவியல்
23-04-2016      சமூக அறிவியல்

தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - துவக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி கணுக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு - பணிகளை துரிதப்படுத்த மாநில/மாவட்ட அளவில் "NODAL OFFICER" நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அதிக வாய்ப்பு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே 'மேஜருக்கு' (பட்டமேல்படிப்பு) அதிக வாய்ப்பு உள்ளது என, கல்வித்துறை தெரிவிக்கிறது.அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளுக்கான காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன்படி, தமிழகத்தில் 2016--17ல் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி, காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 

16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்:

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,' 
ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணி புரிகின்றனர்.

EMIS - பதிவிடும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை

EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம்.

முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.

Transfer செய்வதற்கு முன் மாணவனின் admission no, date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

பின் வெளி பள்ளிகளில் இருந்து நம் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை common pool லிருந்து நம் பள்ளிக்கு கொண்டு வந்து சரியான வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மாணவர்களை கொடுமைப்படுத்தும் ஆசிரியர்கள்: தகாத வார்த்தை கூறி திட்டுவதாக புகார்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பள்ளியில் சக மாணவர்களை கொண்டு அடிக்க வைத்து, தகாத வார்த்தையுடன் ஜாதியை கூறி திட்டுவதாக 
ஆசிரியர்கள் மீது மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 1 வணிகவியல் பிரிவு மாணவர்கள் பால்பாண்டி, ஜான்சன், தருண் குமார், மகேஷ்வரன், தங்கேஷ்வரன், அழகுராஜா ஆகியோர் நேற்று விருதுநகரில் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து, பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் தரக்குறைவான தகாத வார்த்தைகளால், ஜாதியை கூறி திட்டுவதாக புகார் கூறினர்.

தொடக்கக்கல்வி செயல்முறைகள் -திருச்சி வருமான வரித்துறை அலுவலர் பள்ளிகளின் பெயர் மற்றும் பள்ளிகளின் முகவரி அனுப்ப கோருதல் சார்பு

மார்ச் 3இல் உள்ளூர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விடுமுறை. அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு,

மார்ச் 3இல் உள்ளூர் விடுமுறை.
அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் (அரசுப் பொதுத்தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வினாயகா மிசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இளம்முனைவர் பட்டம் தமிழ்நாடு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானதுதான் - RTI தகவல்

வினாயகா மிசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இளம்முனைவர் பட்டம் தமிழ்நாடு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானதுதான் என்பதை அதன் பாடத்திட்டங்களை பெற்று அரசுக்கு TNPSC பரிந்துரை செய்யும்.அதன் அடிப்படையில்தான் அரசாணை வெளியாகும்.அதை வைத்துதான் வேலை வாய்ப்பு,ஊக்க ஊதியம் சாத்தியமாகும்

மார்ச் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் மதிப்பெண் தாட்களில் Exempted என குறிப்பிட வேண்டும் - அரசுத் தேர்வுகள்(பணியாளர்) இணை இயக்குநர்

உண்மை தன்மை சான்று இல்லைஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல்.

பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

ரயில்வே பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்

பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின், 2-வது ஆண்டாக ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.ரயில்வே பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்டஅறிவிப்புகளின்முக்கிய அம்சங்கள்:

* பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லை; புதிய ரயில்கள் அறிவிப்பும் இல்லை.

B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்.

பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.கடந்த கல்வி ஆண்டு வரையில் பிஎட், எம்எட் படிப்புக் காலம் ஓராண்டாகத்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் (என்சிடிஇ) 2014 விதிமுறைகளின்படி 2015-16-ம் கல்வி ஆண்டிலிருந்து பிஎட், எம்எட் படிப்பு காலம் ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டன.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 100% அதார் அட்டை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை:சி.இ.ஓ. எச்சரிக்கை

சேலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் தனியார் பள்ளிகளில் பகுதி நேரமாகப் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அ.ஞானகௌரி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பள்ளியின் முழு நேர இரவுக்காவலர் பணிகள் பற்றிய தகவல்கள் -RTI LETTERS




கிரடிட், டெபிட் கார்டுகளின் சேவைக் கட்டணம் ரத்து

புதுடில்லி : பணம் செலுத்துவதற்காக கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, வசூலிக்கப்பட்ட சேவைக் கட்டணங்கள், சிறப்பு வசதிக் கட்டணங்கள், உபரிக் கட்டணங்கள் ஆகிய கட்டணங்களை ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக பொருட்களை வாங்கும்போது, வழங்கப்படும் தள்ளுபடி விகிதத்தை மாற்றியமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தொடக்க/நடுநிலைப்பள்ளி வகுப்பறை சுவரில் ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதற்கான வரையவேண்டிய 16 படங்களும் அளவுகளும்

click here to download  the images

அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்கள் கல்வி கட்டணம் எவ்வளவு?: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் நர்சரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை ஏழை

மாணவர்கள் உள்ளிட்டவர்கள் 25 சதவீதம் பேர் கட்டணம் இன்றி சேர்க்கப்படுகிறார்கள். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான

கல்வி கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு அரசு செலுத்துகிறது.

அந்த வகையில் 2015-2016 கல்வி ஆண்டுக்கு மலைப்பகுதிகளில் 1-வது வகுப்புக்கு ஒரு மாணவருக்கு ரூ.23 ஆயிரத்து 805 என்றும் 8-வது

CPS SETTLEMENT FORMS UNDER GO 59 FINANCE DATE 22/02/16

CPS SETTLEMENT FORMS UNDER GO 59 FINANCE DATE 22/02/16Download Icon

NMMS EXAM Instructions

பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறைதேர்வுத்துறை சுற்றறிக்கை

பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த 
சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 
அதன் விவரம்:
* பிளஸ் 2 தேர்வு காலை, 9:45 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு முடியும்
* முதல் மணி, 9:45 மணிக்கு அடிக்கும்; கண்காணிப்பாளர்கள், 'ஹால் டிக்கெட்'டை சரிபார்த்து, தேர்வர்களை அறைக்குள் அனுப்ப வேண்டும்
* பின், 9:50 மணிக்கு, தேர்வு விதிமுறைகள் குறித்து, அறை கண்காணிப்பாளர் விளக்குவார்

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை

சமூக நலத்துறை 22.02.2016 தேதியிட்ட புதிய அரசாணை எண்.27-ஐ சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.பி. சிவசங்கரன் வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000/- வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊனத்தின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 40 சதவிகிதத்திற்கு மேல் ஊனம் இருந்தாலே இனிமேல் உதவித்தொகை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders - Issued.



Finance DepartmentYear : 2016 G.O No. 59 Dt: February 22, 2016 Download Icon(220KB)

PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders - Issued.

G.O No. 59 Dt: February 22, 2016    Download Icon(220KB)

TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.

TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.

G.O.No.57 Dt: February 22, 2016    Download Icon(113KB)


தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110ன் கீழ் அறிவித்த - குழு காப்பீட்டுத்தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.

GIS - GROUP INSURANCE SCHEME for employees of Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education Institutions including employees working under Nutritious Meal Programme, Panchayat Assistant / part time clerks and other part-time employees like Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing consolidated pay / honorarium - Enhancement of lumpsum payment from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.


G.O.No.58 Dt: February 22, 2016    Download Icon(118KB)

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்காக 869 வாக்குசாவடி மையங்களில் 2114 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

பி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா? அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!

வழக்கம்போல், எதிர்பார்ப்புக யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில்  ‘வந்தே தீரும்’ என நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த ‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக தேர்வு

தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக பதவி வகித்து வந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அதன்பின்பு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய மனித உரிமைகள் கமிஷனுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான குழு கூட்டம் நேற்று டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை மந்திரி

8-வது வகுப்பு வரை மாணவர்களின் கட்டாய தேர்ச்சியை ரத்து செய்யவேண்டும்: மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

மாணவர்களின் கல்வி நலன் கருதி 8-வது வகுப்பு வரை மாணவ-மாணவிகளை கட்டாய பாஸ் செய்யும் முறையை
ரத்துசெய்யவேண்டும் என்று தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார்
கூறியதாவது:-

14 வயது தாண்டாதவர்கள் 1௦ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, ௧௪ வயதுக்கு குறைவானவர்கள் எழுத முடியாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மற்றும்தனித்தேர்வர்களுக்கு, ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரலில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு, மார்ச் 4ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 15ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன

'விடையை அடித்தால் ரிசல்ட் நிறுத்தம்'

'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும் நிறுத்தப்படும்' என, அடுத்த எச்சரிக்கையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிமுறைகளை, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்விவரம் வருமாறு:

அதேஇ - 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 2016 - தேர்வர்களுக்கு தேர்வு நேர பங்கீடு மற்றும் நடைமுறைகள் - அறிவுரைகள் கூறி இயக்குனர் செயல்முறைகள்

அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு

கடந்த 19–ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர்ஜெயலலிதா, பேரவை விதி 110–ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் குடும்ப நல நிதி திட்டத்தின் கீழ் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.30–ல் இருந்து ரூ.60 என்று உயர்த்தப்படுகிறது.

பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள், 'சென்டம்' எனப்படும்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பேட்ரபள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டுவிழா காட்சிகள்





ஓய்வூதியம் என்றால் என்ன?

நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார்.
செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை மாவட்டக்கல்வி அலுவலருடன் சந்திப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக புதிதாய் பொறுப்பேற்றுள்ள மா.தொ.க.அ சந்தித்தனர்..
மாவட்ட செயலாளர் க.சாந்தகுமார்

தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?

சென்னை: தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு, சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான

DEE Proceeding-Long Absent leave Teachers & Suspended Teachers Details called

தலைநகர் டில்லியில் தண்ணீருக்கு தட்டுப்பாடு:பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு

இடஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்திய, 'ஜாட்' சமூகத்தினர், டில்லிக்கு செல்லும் குடிநீர் கால்வாயின் மதகுகளை அடைத்ததால், ஹரியானாவின் முனாக் கால்வாயில் இருந்து தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால், டில்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்கள் சிலவற்றுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 தனித்தேர்வகர்களுக்கு ’ஹால் டிக்கெட்’ வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தட்கல் முறையில் விண்ணப்பித்த தனிதேர்வகர்கள் தங்களது தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்.23ம் தேதி முதல் 25ம் தேதி வரை www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று, அரசு தேவுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

ஜாக்டோவுக்கு தோல்வியா-? தடுமாற்றமா? ஓர் ஆய்வு

# இன்று ஜேக்டோ தடுமாறி நிற்கிறது. துணிந்து முடிவு எடுக்காததற்கு காரணம் தலைவர்கள் அல்ல...
# ஜேக்டோவிலிருந்து சில நாட்கள் முன்பு விலகிச் சென்று (காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்) போராடிய சகோதரர்கள் இன்று களத்திலிருந்து வெளியேறியள்ளனர்.
‪#‎காரணம்‬...
ஒரே காரணம் தான்...உணர்வில்லா ஆசிரியர்கள் தான்...
# தன்னெழுச்சியாக நடைபெற்றிருக்க வேண்டிய போராட்டங்கள், உணர்வுகள் போன்றவை இங்கே தட்டி, தட்டி எழுப்பினாலும் மீண்டும் மீண்டும் முடங்கிவிட்டன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை

மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை கால புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளும்படியும், ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்

மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும், என்ற அடிப்படையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (இன்ஸ்பயர்) வழங்கப்படுகிறது.

பள்ளி அளவில் அறிவியல் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையில் மாணவர் வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் சுற்று சூழல் மற்றும் அறிவியல் தொடர்பான புதிய

அண்ணா பல்கலையில் அறிமுகம்:போலி சான்றிதழ் கண்டுபிடிக்க வசதி

போலி சான்றிதழ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணா பல்கலையில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் போலி சான்றிதழ் பிரச்னைகள் உருவெடுத்து உள்ளன. அரசு வேலை, மேற்படிப்பு, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்வது, பாஸ்போர்ட் எடுத்தல், சொத்து பிரச்னைகளை தீர்த்தல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் பெறுதல், நீதிமன்ற வழக்குகள், பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு, கல்விச்சான்று தேவைப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை

மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை கால புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளும்படியும், ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வருமான வரி துறையின் எச்சரிக்கை அறிவிப்பு அனைவரும் தவறாமல் படிக்கவும்

கட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்

பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
         தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழ் அல்லாத இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற, 11 மொழிகளை தாய்மொழியாக கொண்ட, 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 2006ல், தமிழக

கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்-ஜி.கே.வாசன் அறிக்கை.

 கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன்வலியுறுத்தல்அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில்நிரப்பவேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜாக்டோ முடிவு-தீர்மான நகல்

ஜாக்டோ தொடர்ச்சியான போராட்டம் - ஒரு பார்வை

ஜாக்டோ தொடர்ச்சியான போராட்டம்
கடந்த 8 மாதங்களாக
நான்கரையாண்டுகள் நம்பிக்கை
சொன்ன வாக்குறுதி நிறைவேற்றுவார் என்று.
நினைவூட்டலுக்காக
அனைத்துவகை ஜனநாயக போராட்டங்கள்
பேரணி,
தொடர்முழக்கம்.
சென்னை உண்ணாவிரதம்,
மறியல்,
மனிதசங்கிலி போராட்டம்
ஓய்வின்றி
எங்கள் பள்ளிப் பணிகளோடு.........

போராட்டங்கள் 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு-ஜாக்டோ பொதுக்குழு

  • ஜாக்டோ ஆசிரியர்களின் ஐந்து கட்ட போராட்டத்தை மதித்து ஐந்து அமைச்சர்கள், துறை செயலர்கள்,துறை இயக்குனர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை முன்வைத்தோம் .இதனையடுத்து நடந்த சட்டமன்றத்தில் முதலமைச்சரும் நிதிஅமைச்சரும் , எதுவும் கண்டு கொள்ளாதது.ஆசிரியர்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தை அவமானப்படுத்தியதாக ஜாக்டோ பொதுக்குழு கருதுகிறது.இந்த அரசின் மதிக்காத தன்மையை ஆசிரியர் சமுதாயம் வேதனையோடு தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது
  • இனி எந்த போராட்டத்தை நடத்தினாலும் இந்த அரசு மதிக்காது என ஜாக்டோ திட்டவட்டமாக நம்புகிறது
  • கோரிக்கைகள் வென்றெடுக்க போராடங்கள் தொடர்ந்து நடத்துவதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே உள்ளன.இருப்பினும் மார்ச் மாத தொடக்கத்தில் தமிழகத்தில் தொடங்கவிருக்கும் SSLC மற்றும் +2 பொதுத்தேர்வுகள் , அனைத்துவகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள்,சட்டமன்றத்தேர்தல் ஆகியனவையைக்கவனத்தில் கொண்டு ஜாக்டோ பேரியக்கத்தின் போராட்டங்கள் மூன்று மாத காலத்திற்கு ஒத்திவைப்பது என்று இன்று ஜாக்டோ பொதுக்குழு முடிவாற்றுகிறது.
  • ஜாக்டோ கோரிக்கைகளுக்காக  இவ்வரசு எவ்வளவு போராடினாலும் மதிக்காது என ஜாக்டோ திடமாக நம்புகிறது.
  • ஆகவே எங்கள் கோரிக்கைகளை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எங்கள் 15 அம்சக் கோரிக்கைகளை செயலாக்கிட தேர்தல் வாக்குறுதி தருமாறு ஆசிரியர்கள் சார்பாக  வலியுறுத்தி வேண்டுகிறோம்.

7.42 லட்சம் மாணவர்கள் 'மிஸ்சிங்'

லக்னோ:உலகிலேயே மிகப் பெரிய அளவிலான பள்ளித் தேர்வு முறை, உத்தர பிரதேசத்தில் தான் நடக்கிறது. இந்த ஆண்டு, 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு, அதை உறுதிப்படுத்த ஆசிரியர்களுக்கு, 'மொபைல் ஆப்ஸ்' அறிமுகம் செய்யப்பட்டது

மதிய உணவு கண்காணிப்பு குழுவை மாற்றியது அரசு

பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தை, கண்காணிக்கும் குழுவில், முதன்முறையாக, சமூக அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
          நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிய உணவானது தரமாகவும், பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரித்து வழங்கப்பட வேண்டும். இதை கண்காணித்து ஆலோசனை வழங்க, 2002ல், சுப்ரீம் கோர்ட் ஆலோசனைப்படி குழு ஒன்று அமைக்கப்பட்டது.

ஜாக்டோவை உடைத்த அரசியல் கட்சிகள்

ஜேக்டோ மாநில செய்தி.... ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம்

ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழுக் பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி புத்தூர் அருகில் உள்ள ஆல்சயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் (ஆல்சயின்ட்ஸ் சர்ச் அருகில்) இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது... இதில் அடுத்த கட்ட போராட்டம் சம்பந்த "அதிரடி முடிவுகள்" எடுக்கப்படலாம் என தெரியவருகிறது..... இக்கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அய்யா  திரு செ. முத்துசாமி அவர்கள் கலந்து கொள்கிறார்..எனவே அதுசமயம் நமது  மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் அய்யாவை வரவேற்கும் விதமாக காலை 10.20 மணியளவில் புத்தூர் பள்ளிக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
.இவண் கோ.நாகராஜன் ,
 மாவட்டச் செயலாளர்,
 திருச்சி...

web stats

web stats