Friday, 20 September 2013

: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைபடி ஊயர்வு... மத்தியஅரசு ஒப்புதல்.


மத்திய அரசு, அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1ந் தேதி முதல் 10% அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது. இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து அடுத்த வாரத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats