Saturday, 8 March 2014

லோக்சபா தேர்தல் எதிரொலி: சி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றம்


லோக்சபா தேர்தல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது; சில பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல், 9, 10, 12, 17ம் தேதிகளில் நடைபெற இருந்த, சில பாடங்களின் தேர்வுகள், முறையே, ஏப்ரல், 19, 21, 22, 25 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats