Wednesday, 30 April 2014

நமது பொதுச்செயலரின் உத்தேசபயண விவரம் (மே-10 முதல் 12 வரை)

10.05.2014 சனிக்கிழமை
காலை-8.00
ஊத்தங்கரை வித்தியாமந்திர் தாளாளர் நண்பர் சந்திர சேகரனுடன் சந்திப்பு
10.00 மணி
செங்கம் முறையாறு வாம் தொண்டு நிறுவனம் திரு ராஜவேலு வுடன் ஓர் சந்திப்பு
மற்றும் செங்கம் வட்டார பொறுப்பாளர்ள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்- சங்க வளர்ச்சி பற்றிய ஆய்வு
2.00 மணி
தண்டராம்பட்டு புதிய கிளைப்பொறுப்பாளர்களுடன் சந்திப்பு
வட்டாரத்தின் சங்கச்செயல்பாடுகள்- செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஓர் கலந்துரையாடல்

5.00 மணி
திருவண்ணாமலை வட்டாரம் புதிய பொறுப்பாளர்களுடன் சந்திப்பு
வட்டாரத்தின் சங்கச்செயல்பாடுகள்- செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஓர் கலந்துரையாடல்
7.00மணி
போளூர் வட்டாரம்பொறுப்பாளர்களுடன் சந்திப்பு வட்டாரத்தின் சங்கச்செயல்பாடுகள்- செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஓர் கலந்துரையாடல்
8.00 மணி
ஆரணி சென்றடைவு-இரவு ஆரணியில் தங்குதல்
11.05.2014 ஞாயிறு
காலை-6.00-7.00
ஆரணி அருகே திமிரியில் நடைபெறும்
tnkalvi சதீஷ் அவர்களின் புதுமனை புகுவிழா
நிகழ்ச்சியில் பங்கேற்பு
10.00 மணி
திமிரி வட்டாரக்கிளை செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு
1.00மணி
வேலூர் மாவட்ட பொருப்பாளர்களுடன் சங்கவளர்ச்சி குறித்த கலந்துரையாடல்
அன்று இரவு சென்னை தலைமையகம் அடைதல்
12.05.2014
சென்னையில் இயக்கப்பணிகள்
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு
தகவல்
கே.பி.ரக்‌ஷித்

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats