ஜாக்டோ-ஜியோ_ சென்னை மாவட்டம் _24.05.18 கண்டன ஆர்ப்பாட்டம். பிராட்வே பேருந்து நிலையம் அருகில் (குறளகம்) _ . வாழும் மண்ணையும் மனிதர்களையும் அழிவை நோக்கி கொண்டு சென்றுக் கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட வலியுறுத்தி
தொடர்ந்து நூறு நாட்களாக அமைதியான முறையில் உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம் என
பல்வேறு வகையான அஹிம்சை வழி போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்
100 நாட்கள் ஆன பின்பும் தமிழக அரசு கண்டு கொள்ளாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி பேரணி சென்ற
சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மீது எந்தவித அறிவிப்பும் இன்றி
எந்தவித எச்சரிக்கையும் இன்றி வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டு
காட்டுமிராண்டிதனமாக துப்பாக்கி சூடு நடத்தி மண்ணைக் காத்திட போராட்டம் நடத்தியவர்களில் 12 பேரை தீவிரவாதிகளை போல் கொரில்லா தாக்குல் மூலம் படுகொலை செய்த காவல் துறையினரையும்
படுகொலைக்கு காரணமான தமிழக அரசையும் அரசு ஊழியர் ஆசிரியர் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில்
மிக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
1.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள்,பாதிக்கப்பட்ட அனைவருக்கும்,சொத்துக்களை இழந்தவர்களுக்கும் உரிய
நிவாரணத்தை தமிழக அரசு வழங்கிட வேண்டும்
2.துப்பாக்கி சூட்டின்போது விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் 12 பேரின் படுகொலைக்கு காரணமான காவல் துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்திட வேண்டும்.
3.ஸ்டெரலைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். 4.உரிய நீதி விசாரணை நடத்தவும். 5.இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோவின் சார்பில் முதற்கட்டமாக 24.5.18 அன்று மாலை 5 மணியளவில் பிராட்வே பேருந்து நிலையம் அருகில் (குறளகம்) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண். ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ-ஜியோ. CHENNAI
தொடர்ந்து நூறு நாட்களாக அமைதியான முறையில் உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம் என
பல்வேறு வகையான அஹிம்சை வழி போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்
100 நாட்கள் ஆன பின்பும் தமிழக அரசு கண்டு கொள்ளாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி பேரணி சென்ற
சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மீது எந்தவித அறிவிப்பும் இன்றி
எந்தவித எச்சரிக்கையும் இன்றி வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டு
காட்டுமிராண்டிதனமாக துப்பாக்கி சூடு நடத்தி மண்ணைக் காத்திட போராட்டம் நடத்தியவர்களில் 12 பேரை தீவிரவாதிகளை போல் கொரில்லா தாக்குல் மூலம் படுகொலை செய்த காவல் துறையினரையும்
படுகொலைக்கு காரணமான தமிழக அரசையும் அரசு ஊழியர் ஆசிரியர் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில்
மிக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
1.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள்,பாதிக்கப்பட்ட அனைவருக்கும்,சொத்துக்களை இழந்தவர்களுக்கும் உரிய
நிவாரணத்தை தமிழக அரசு வழங்கிட வேண்டும்
2.துப்பாக்கி சூட்டின்போது விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் 12 பேரின் படுகொலைக்கு காரணமான காவல் துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்திட வேண்டும்.
3.ஸ்டெரலைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். 4.உரிய நீதி விசாரணை நடத்தவும். 5.இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோவின் சார்பில் முதற்கட்டமாக 24.5.18 அன்று மாலை 5 மணியளவில் பிராட்வே பேருந்து நிலையம் அருகில் (குறளகம்) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண். ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ-ஜியோ. CHENNAI
No comments:
Post a Comment