ஒப்பற்ற தமிழினத்தின் ஒரே தலைவர் மறைவு.
உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் ஒரே தலைவர் கலைஞர் அவர்களின் சகாப்தம் முடிந்தது.
அவருடைய காலம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு பொற்காலமாக அமைந்தது. ஆசிரியர்கள் மீது எல்லா காலமும் மாபெரும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் மறைந்து விட்டார் . ஏராளமாக சலுகைகள் வழங்கிய தலைவர் மறைந்து விட்டார். அண்ணா என்று என்னால் உரிமையோடு அழைக்கப்பட்ட தலைவர் கலைஞர் மறைந்து விட்டார். துயரம் தாங்கமுடியவில்லை. தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தமிழாகவே பிறந்து விட்ட தலைவர் கலைஞர் பெறுமகனாரை வரலாறு உள்ளளவும் மறக்க முடியாது.
என்னே சாதனை..
என்னே சாதனை ....
என்றென்றும் மறக்க முடியாத தலைவர் .
காலனே இயற்கையே அவரை கொன்று விட்டாயே
. தாங்காத துயரத்தோடு கண்ணீர் விட்டு அழுகிறோம்.
எம் தலைவா உன் புகழ் உலகம் உள்ள அளவு நீடிக்கும் என்பதில் ஐயமில்லை
இதற்கு மேல் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. அவர் புகழ் என்றென்றும் வாழ்க.
செ.முத்துசாமிEx.MLC
. மாநிலத் தலைவர்
.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் ஒரே தலைவர் கலைஞர் அவர்களின் சகாப்தம் முடிந்தது.
அவருடைய காலம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு பொற்காலமாக அமைந்தது. ஆசிரியர்கள் மீது எல்லா காலமும் மாபெரும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் மறைந்து விட்டார் . ஏராளமாக சலுகைகள் வழங்கிய தலைவர் மறைந்து விட்டார். அண்ணா என்று என்னால் உரிமையோடு அழைக்கப்பட்ட தலைவர் கலைஞர் மறைந்து விட்டார். துயரம் தாங்கமுடியவில்லை. தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தமிழாகவே பிறந்து விட்ட தலைவர் கலைஞர் பெறுமகனாரை வரலாறு உள்ளளவும் மறக்க முடியாது.
என்னே சாதனை..
என்னே சாதனை ....
என்றென்றும் மறக்க முடியாத தலைவர் .
காலனே இயற்கையே அவரை கொன்று விட்டாயே
. தாங்காத துயரத்தோடு கண்ணீர் விட்டு அழுகிறோம்.
எம் தலைவா உன் புகழ் உலகம் உள்ள அளவு நீடிக்கும் என்பதில் ஐயமில்லை
இதற்கு மேல் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. அவர் புகழ் என்றென்றும் வாழ்க.
செ.முத்துசாமிEx.MLC
. மாநிலத் தலைவர்
.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a comment