Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
EMIS-Mobile android application-இல் புதிய வெர்ஷன் வந்துள்ளது. பிளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்வும்
EMIS-Mobile android application-இல் புதிய வெர்ஷன் வந்துள்ளது. பிளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்ளவும்.
நன்றி
எஸ்.தாமரைச்செல்வன்
Emis team
9444414417
நன்றி
எஸ்.தாமரைச்செல்வன்
Emis team
9444414417
திருவண்ணாமலை வட்டார வளமையத்திற்க்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் நாளை நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில்
1.பள்ளி மேம்பாட்டுத்திட்டம் தயார் செய்தல்
2.சமூக தணிக்கை
ஆகிய இரு நிகழ்வுகளையும் ஒரே நாளில் நடத்தி அந்நிகழ்விற்க்கான செலவினமாக ரூபாய். 540/- மட்டும் செலவு செய்திட தெரிவிக்கப்படுகிறது.
2.சமூக தணிக்கை
ஆகிய இரு நிகழ்வுகளையும் ஒரே நாளில் நடத்தி அந்நிகழ்விற்க்கான செலவினமாக ரூபாய். 540/- மட்டும் செலவு செய்திட தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.
வணக்கம் ,
பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.
பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் 17.03.2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் "TNSchoolEducation" எனவும், பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும் அனைத்து ஆசிரியர்களையும் இதில் பங்கேற்கவும் அறிவுரை கூறியுள்ளார்.பேஸ்புக் பக்கம் இல்லாதவர்கள் புதிய பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் இணையவும் அறிவுரை கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வி துறையின் முக்கிய நிகழ்வுகள்,அறிவிப்புகள் மற்றும் மாணவர்களுக்கான பாட சம்மந்தமான வீடியோக்கள்,புகைப்படங்கள்,இந்த பக்கத்தில் பகிரலாம்.ஆசிரியர்களின் புதிய முயற்சிகள், பள்ளி மற்றும் மாணவர்களின் ,புகைப்படங்கள் , விடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்.தொழில்நுட்ப உதவிகளுக்கு தொடர்பு எண்கள் மகேஷ்-9444322538, ரவிக்குமார்-9788268911, தாமரைச்செல்வன்-9444414417
https://www.facebook.com/ tnschools
நன்றி
எஸ்.தாமரைச்செல்வன்,
மாநில தகவல் மேலாண்மை முறைமை (EMIS),
பள்ளிக்கல்வித்துறை ,
சென்னை,
9444414417,
பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.
பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் 17.03.2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் "TNSchoolEducation" எனவும், பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும் அனைத்து ஆசிரியர்களையும் இதில் பங்கேற்கவும் அறிவுரை கூறியுள்ளார்.பேஸ்புக் பக்கம் இல்லாதவர்கள் புதிய பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் இணையவும் அறிவுரை கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வி துறையின் முக்கிய நிகழ்வுகள்,அறிவிப்புகள் மற்றும் மாணவர்களுக்கான பாட சம்மந்தமான வீடியோக்கள்,புகைப்படங்கள்,இந்த பக்கத்தில் பகிரலாம்.ஆசிரியர்களின் புதிய முயற்சிகள், பள்ளி மற்றும் மாணவர்களின் ,புகைப்படங்கள் , விடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்.தொழில்நுட்ப உதவிகளுக்கு தொடர்பு எண்கள் மகேஷ்-9444322538, ரவிக்குமார்-9788268911, தாமரைச்செல்வன்-9444414417
https://www.facebook.com/ tnschools
நன்றி
எஸ்.தாமரைச்செல்வன்,
மாநில தகவல் மேலாண்மை முறைமை (EMIS),
பள்ளிக்கல்வித்துறை ,
சென்னை,
9444414417,
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக அதிகரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை மாற்றுவதற்கு அரசு ஒப்புதல் அளித்து உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்தியபணியாளர்களுக்கான இணை மந்திரி ஜிதேந்திரா சிங் இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில்,மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 62 ஆக அதிகரிப்பதற்கான திட்டம்எ துவும் இல்லை என கூறினார். நாட்டில் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
கரும்பலகையில் எழுதும் அளவு குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்
பள்ளிகளில் உள்ள கரும்பலகையில் ஆசிரியர்கள் எவ்வாறு எழுத வேண்டும்- கல்வித்துறை அறிவுரை

இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே
இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதை சுட்டிக் காட்டி, இதுதான் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையா என்று பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி எம்.பி. கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் தமிழக கல்வித் துறை இரு மாநிலங்களாக பிரிந்து கிடக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் 918 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று கருப்பையா என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு!!!
சென்னை : தமிழகத்தில் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க
வேண்டும் என்று மாற்றம் இந்தியா அமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் 2005ல் தேசிய கட்டட விதிகளின் படி பள்ளியில் கட்டிடங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது*
வேண்டும் என்று மாற்றம் இந்தியா அமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் 2005ல் தேசிய கட்டட விதிகளின் படி பள்ளியில் கட்டிடங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது*
ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது. ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது.
எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைப்பு
காலிப்பணியிடங்கள் சரியாக தயாரிக்கப்படவில்லை என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு புகார் வந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் சரி செய்த பின்னர் கலந்தாய்வு நடைபெறவேண்டும் என்ற கருத்திற்கிணங்க 19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)