5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 30 December 2013

கேள்வித்தாள் அவுட்; தேர்வை ரத்து செய்தது ஆம் ஆத்மி


அரசு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் அமர்ந்ததை அடுத்து, அங்கு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு நேற்று நடந்தது. சுமார் ஒரு லட்சம் பணியிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமனத் தேர்வை
லட்சக்கணக்கானோர் எழுதினர். இதற் கிடையே ஆசிரியர் தேர்வுக்கான கேள்வித்தாள் அவுட் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து, புதுடெல்லி மாநில கல்வி அமைச்சர் சிசோடியா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் நியமன தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார். மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வு ஒரு மாதங்களுக்குள் நடைபெறால் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment


web stats

web stats