rp

Blogging Tips 2017

சென்னை மாவட்டம் – திருவல்லிக்கேணி ஓன்றியம் – அரசு நிதி உதவி M.O.P. வைணவ துவக்கப் பள்ளியில் அசத்தல் --- “காலை உணவு திட்டம்”-- துவக்கம்………….

சென்னை மாவட்டம் – திருவல்லிக்கேணி ஓன்றியம் – அரசு நிதி உதவி M.O.P. வைணவ துவக்கப் பள்ளியில் --- “காலை உணவு திட்டம்” –   துவக்கம்…………. இத்திட்டத்தை பற்றி இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு. க.சாந்தக்குமார் அவர்களின் விரிவான விளக்கம்…

.......பள்ளிப்பாடல்கள் .....

  • Jana Gana Mana
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • Tamil Rhymes
  • வந்தே மாதரம் (தமிழ்)
  • Thaayin manikodi
  • Bharathiyar: Vandhe Maatharam

ஓய்வூதிய சந்தா தொகையை தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்ய உத்தரவு

விழுப்புரம் மற்றும் திண்டிவனம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் தோற்றுவித்தல் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் அதனுடன் இணைந்த பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை

click here அரசாணை-119 நாள்,10.07.2013 கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் தோற்றுவித்தல்

தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வேண்டும-தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மற்றும் நெய்வேலி சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் சத்துணவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப் பாளர், சமையலர் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட் / எம்.பில் / பி.எச்டி., பட்டம் பெற்றமைக்கு இரண்டாவது ஊக்க ஊதியம் 18.01.2013 முதல் வழங்க தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு.

GOVT LTR NO.129 SCL EDN DEPT DATED.17.07.2013 - M.Ed / M.PHIL / P.Hd 2nd INCENTIVE FOR BT TEACHERS FROM 18.01.2013 REG ORDER - PAGE 1 CLICK HERE...

GOVT LTR NO.129 SCL EDN DEPT DATED.17.07.2013 - M.Ed / M.PHIL / P.Hd 2nd INCENTIVE FOR BT TEACHERS FROM 18.01.2013 REG ORDER - PAGE 2 CLICK HERE...

ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி (TPF) 1994-1995 முதல் 2012-2013ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு வட்டி கணக்கிடும் முறை.EXCEL FORMAT-revised

ஏற்கனவே வெளியிடப்பட்ட முதல்பதிப்பில் சில குறைகள்,கையள்வதில் கடினம், சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு புதிய திருத்திய பதிப்பாக வெளியிடப்படுகிறது
.இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்யவும்
 வட்டி கணக்கிட
= ஊதியம் பெறும் மாதத்தில் பிடிக்கப்பட்ட சந்தா, அகவிலைப்படி,கடன் திருப்பிய தவனைப்பணம் ஆகியவற்றை அடுத்த மாதத்திலேயே பதிய வேண்டும்.
உதாரணம்
= ஜனவரி-12 மாத பிடித்தம் ரூ-5000 என்றால் அதனை  பிப்ரவரி-12ல் பூர்த்தி செய்ய வேண்டும்
ஆனால் எந்த மாதத்தில் முன்பணம்,பகுதி இறுத்தித்தொகை பெற்றோமோ அதேமாதத்தில் withdrawal பகுதியில் குறிக்கவும்.
ஜனவரி-12 மாதமுன்பணக்கடன்ரூ-50000 என்றால் அதனை அதே  ஜனவரி-12 ல்withdrawal பகுதியில் பூர்த்தி செய்ய வேண்டும்.
= நிதியாண்டு என்பது ஏப்ரல் முதல் மார்ச் வரையே
=மார்ச் மாத ஊதியம் நாம் எப்போதும் ஏப்ரல்மாதத்திலேயே   பெறுகிறோம்.
=  ஏன் அந்தஅந்த மாத பிடித்த தொகையை அதே மாதத்தில் பதியக்கூடாது-விளக்கம்
மாதக்கடைசியில்  அரசுக்கணக்கில் நமது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் சந்தா தொகையானது அடுத்து வரும் மாதம் முதலே அரசுக்கணக்கில் முழுமையாக உள்ளதால் முந்தையா மாத பிடித்தத்திற்கு அடுத்தமாதம் முதலே வட்டி கணக்கிடப்படுகிறது,

.முழுமாதமும்உள்ளதொகைக்கேவட்டி உண்டு.எனவேதான் எடுப்புகள் எடுத்த அதே மாதத்திலேயே எடுப்புகள்(withdrawal) பதியப்பட வேண்டும்

TRAINING MODULE FOR FIRST STANDARD ENGLISH MEDIUM TEACHERS.

to download the module pls click here


பள்ளிக்கல்வி - EMIS கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள்தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகளை பதிவு செய்ய கோருதல்.

DSE - EMIS - CREATION OF USER NAME AND PASSWORDNOT REGISTERED SCHOOLS REG PROC CLICK HERE...

அஞ்சலி பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

 
வாலி பற்றி சிறு குறிப்புகள்

தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். பாட்டெழுத வந்துவிட்டால் மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம் வாலியின் சீக்ரெட் சாக்லேட்ஸ்.....

திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.

Teaching Usage of Computers/ Laptops atleast 5 periods in a week in Schools | கணினி/ மடிக்கணினி வழங்கப்பட்டுள்ள தொடக்க/ நடுநிலைப் பள்ளிகள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 5 பாட வேளைகள் கணினி மூலம் பாடம் கற்பிக்க பாட வாரியாக அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

click here to download the DEE proceeding of Usage of Computers/ Laptops atleast 5 periods in a week

அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தை அளிக்க கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில்  23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தினை இமெயில் வாயிலாக உடனடியாக அளிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார். விவரத்தில் ஆசிரியர் பெயர், ஆசிரியர் வகிக்கும் பதவி, பணிபுரியும் பள்ளி, நியமனம் செய்யப்பட நாள், ஆசிரியர் வகிக்கும் பதவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா? ஊதியம் வழங்கப்பட்டு வருகிறதா? போன்ற விவரங்களை அளிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

CCE - E-Register for CCE for I to IX Std (நன்றி- கல்வி SMS)

அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களுக்கு,
1 - 9  ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது. மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.
2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும், நீக்கவும் வசதி உண்டு.
4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.
5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டினையும் அறிய முடியும்.

To Download CCE - 9th Std Tamil Medium Click Here...

To Download CCE -9th Std - English Medium Click Here...

To Download CCE -1 to 8th std -Tamil Medium Click Here...

மருத்துவப் படிப்பில் சேர ஒரே நுழைவுத்தேர்வு இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத்துவ கவுன்சிலிங் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

CPS Forms/ Form Filling Guidelines, Schemes / Withdrawl/ Charges and Instructions | பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள்/ படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள், CPS திட்டங்கள்

click here to download the Application for Allotment of Permanent Retirement Account Number (PRAN)
Important CPS Forms for Filling Yearly Subscriptions  
 click here to download the CPS form filling Guidelines     
a.Schemes
1.What is meant by Scheme Preference ?
 
Scheme Preference is the Pension fund schemes option chosen by the subscriber for investing the pension contribution amount. At present, there is only one default scheme for Tier I.
The contribution of all the Subscribers will be invested in this default scheme. In the default scheme, the contribution is allocated to three PFMs, viz. SBI Pension Funds Private Limited, UTI Retirement Solutions Limited and LIC Pension Fund Limited in a predefined proportion and each of the PFMs will invest the funds in the proportion of 85% in fixed income instruments and 15% in equity and equity related instruments

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - 01.04.2003க்கு பிறகு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தின் மூலம் பங்களிப்பு ஓய்வூதிய குறியீட்டு எண்கள் பெற்று வழங்கிய விவரம் கோரி உத்தரவு.

DSE - TEACHERS WHO  R APPOINTED ON OR AFTER 01.04.2003 - CPS INDEX NO ALLOTTED DETAILS CALLED REG PROC CLICK HERE...

பள்ளிக்கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு மூலம் நிரப்புதல் - அறிவுரைகள் வழங்கி உத்தரவு

click here to download the DSE proceeding of 100 HS School Upgrading Post Filling by Counselling Reg
2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி

1. 20.07.2013  சனிக்கிழமை  காலை 10மணி மாவட்டத்திற்குள்
2. 22.07.2013  திங்கட்கிழமை காலை 10 மணி மாவட்டம் விட்டு மாவட்டம்

கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் :

1. 2013-14ம் கல்வியாண்டில் மே-2013ல் நடைபெற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் இந்த மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்படக்கூடாது.

2013-14 SC/ ST மாணவர் விவரம் கேட்டு தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

தொடக்கப்பள்ளித் துறையின் கீழ் இயங்கும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 2013-14ஆம் கல்வியாண்டில் பயிலும் 1 முதல் 8 வகுப்பு வரையிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாவட்ட வாரியாக அனுப்பு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

click here to download the format for sc/st students details for 2013-14

பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.-மறுபதிவு

  நீதிமன்ற தீர்ப்பின் நகல் பதிவிறக்கம் செய்ய
இங்கே கிளிக் செய்யவம்

வங்கி சேவைகளில் குறைபாடா? புகார் அளிக்க இருக்கிறது"ஒபட்சுமேன் { Ombudsman } வசதி


ATM /BANK சம்பந்தப்பட்ட   மிக மிக முக்கியமான செய்தி

இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது

மேலும் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி மறுப்பு

சென்னை: டி.டி., மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தொடர்ந்து மேலும், மூன்று தனியார் )மருத்துவக் கல்லூரிகளில்(திருச்சி, சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை, தண்டலம், மாதா மருத்துவக் கல்லூரி, சென்னை, தாகூர் மருத்துவக் கல்லூரி , இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி மறுத்துள்ளது.

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices for June 2013

Directorate of Employment and Training
Information on Cut-off Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
(June -2013)
Employment Statistics - Community-wise break up of Job Seekers waiting on the rolls of Employment in Tamilnadu as on 31.12.2012
Employment Statistics - Community-wise break up of Job Seekers waiting on the rolls of Employment in Tamilnadu as on 30.06.2012

Chennai-4 (Professional & Executive) Chennai-4
Erode Krishnagiri Nagercoil
Pudukottai Sivagangai Tiruvannamalai
Thiruvallur Uthagamandalam Virudhunagar
Tiruppur Ariyalur Chennai-35 (Unskilled)
Chennai-4 (Physically Handicapped) Cuddalore Kancheepuram
Madurai Namakkal Ramanathapuram
Thanjavur Thoothukudi Thiruvarur
Vellore Dharmapuri Chennai-4 (Technical Personnel)
Coimbatore Dindigul Karur
Nagapattinam Perambalur Salem
Theni Tirunelveli Trichy
Villupuram Madurai (Professional & Executive)

Addition and Correction list for Physical Education Teacher, Music Teacher, Sewing Teacher and Drawing Teacher nominated to Teachers Recruitment Board
Cut-off dates for B.T Assistants

மனைவிக்காக நகைகள் லஞ்சமாக வாங்கிய கல்வி அதிகாரி கைது 219 கம்மல் உள்பட ரூ.40 லட்சம் நகைகள் பறிமுதல்

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணசிங் யாதவ். இவர் உயர்நிலை கல்வி துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அவர் பல்வேறு பணிகளுக்காக நீண்ட நாட்களாக லஞ்சம் பெற்று வந்தார்.

பீகார் மாநில பள்ளிக்கூடத்தில் துயர சம்பவம் மதிய உணவு சாப்பிட்ட 11 குழந்தைகள் பலி 48 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

நெஞ்சை உருக்கும் இந்த துயர சம்பவம், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் நடந்துள்ளது.அது குறித்த விவரம் வருமாறு–
மதிய உணவு சாப்பிட்டதும் மயக்கம்
சாப்ரா நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தர்மாசதி கண்டமான் என்ற கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கூடம் உள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும்

பள்ளிக்கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அறிவிப்பு - 2013-14ஆம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தி பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை வெளியீடு.

GO.110 SCL EDN DEPT DT.02.07.2013 - 100 HIGH SCLS TO HIGHER SEC SCHOOLS UPGRADED REG ORDER CLICK HERE...

பள்ளிக்கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - மாவட்டத்திற்கு சிறந்தபள்ளியை தேர்ந்தெடுத்து தொடக்கப்பள்ளிக்கு ரூ.25000/-ம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000/-ம், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75000/-ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100000/- வழங்க தமிழக அரசு உத்தரவு.

GO.123 SCHOOL EDN DEPT DT.15.7.2013 - KAMARAJAR BIRTHDAY - BEST SCHOOL AWARD - PRIMARY SCHOOL RS.25000/-, MIDDLE SCHOOL RS.50000/-, HIGH SCHOOL RS.75000/-, HIGHER SEC SCHOOL RS.100000/- REG ORDER CLICK HERE...

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுரை

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 62 ஆயிரம் பேர் இன்னும் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யவில்லை.
இவர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை விரைவில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்காக 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 2-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவில்லை

தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் என அனைவரும் ஆவலுடன்

அரசு பள்ளிகள் தரம் உயர்வு பட்டியல் தாமதம்: மாணவர் எண்ணிக்கை சரிவு

தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளின் பட்டியல், தாமதமாக வெளியிடப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
சட்டசபையில் கல்வித்துறை மானியக்கோரிக்கையில், "100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலையாகவும்; 50 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும்" என, அறிவிக்கப்பட்டது

ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்: கல்வித் துறையின் முடிவில் குறுக்கிட ஐகோர்ட் மறுப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற, நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி மதிப்பெண் அளவை குறைக்க, சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
 
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த, குமாரவேலு என்பவர் தாக்கல் செய்த மனு: நான், ஒரு மாற்றுத்திறனாளி. 2009ல், ஆசிரியர் கல்வியில் பட்டயப் படிப்பு முடித்துள்ளேன். கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், கலந்து கொண்டேன். 83 மதிப்பெண் பெற்றேன்; 90 மதிப்பெண் பெற்றால் தான், தகுதி பெற முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உத்தரவு

மாவட்ட வாரியாக, சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காமராஜர் பிறந்த நாள், பள்ளிகளில், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, பள்ளிகளில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன

100 மெட்ரிக் பள்ளிகள் புதிதாக துவக்கம்: தினமலர் செய்தி


சமச்சீர் கல்வி மீதான புகார் தவிடுபொடி "சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமாக இல்லை' என, ஒரு சாரார் குறை கூறிக்கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வி - மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம் 2013 - பள்ளி அளவில் 21.07.2013, கல்வி மாவட்ட அளவில் 31.07.2013, வருவாய் மாவட்ட அளவில் 15.08.2013 க்குள் நடத்தி முடிக்க இயக்குனர் உத்தரவு

DSE - DSE ORDERED TO ALL CEOs REG TO CONDUCT SCIENCE CONFERENCE 2013 @ DISTRICT & STATE LEVEL PROC CLICK HERE...

பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முன்வர வேண்டும்

மொபைல் போன் வாங்கி தர மறுத்த காரணத்தால், கோவையில் கடந்த ஆறுமாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவியர் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு

தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்பு நலன்களுக்கும் மனிதவடிவம் கொடுத்தால் அது நிச்சயம் காமராஜராகத் தான் காட்சியளிக்கும் என்று தலைவர்களால் புகழப்பட்டவர்.

ஐந்தாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர்: கல்வித்தரம் பாதிப்பதாக மக்கள் புகார்

"பழமையான தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையுள்ள, 26 மாணவ, மாணவியருக்கு ஒரே ஆசிரியர் பாடம் எடுப்பதால், கல்வித்தரம் பாதிக்கிறது. அதனால், போதிய ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி ஜூலை மூன்றாவது வாரத்தில் நடத்தி முடிக்க தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழக இயக்குனர் உத்தரவு.

2013-14 INSPIRE AWARD - TO CONDUCT DISTRICT LEVEL SCIENCE EXHIBITION WITHIN JULY 3RD WEEK REG PROC CLICK HERE...

ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி (TPF) 1994-1995 முதல் 2012-2013ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு வட்டி கணக்கிடும் முறை.EXCEL FORMAT

CLICK HERE TO DOWNLOAD THE EXCEL FILE

தமிழக அரசு ஊழியர்களுக்கான GPF.TPF,CPS சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசானைகள்

FOR CPS- FINANCE (PGC) DEPARTMENTG.O.No.115, Dated: 9th May, 2013
FOR GPF&TPF_FINANCE (ALLOWANCES) DEPARTMENTG.O.No.127, DATED 19th April, 2013

Financiyal Year   Rate of interest
1994 1995   12%
1995 1996   12%
1996 1997   12%
1997 1998   12%
1998 1999   12%
1999 2000   12%
2000 2001   11%
2001 2002   9.5%
2002 2003   8%
2003 2004   8%
2004 2005   8%
2005 2006   8%
2006 2007   8%
2007 2008   8%
2008 2009   8%
2009 2010   8%
2010 2011   8%
2011 2012 upto  nov-11 8%
    dec-11 to mar-12 8.6%
2012 2013   8.8%
2013 2014   8.7%

பள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பழுதான கணினி விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் கணினி கல்வியை மேம்படுத்த, அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம், பள்ளிகளுக்கு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டன

குரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்: 15ம் தேதி கடைசி

குரூப்-4 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவு செய்ய, நாளை (15ம் தேதி) கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நாளை மாலைக்குள், பதிவு செய்துவிட வேண்டும். ஏற்கனவே, ஏழு லட்சம் பேர் வரை பதிவு செய்திருப்பதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: டி.ஆர்.பி., எச்சரிக்கை

டி.இ.டி., தேர்வை எழுதத் தயாராகி வருபவர்களிடையே, "பணம் கொடுத்தால், வேலை கிடைக்கும்" என்ற தகவலை, சில மர்ம கும்பல்கள், வேகமாக பரப்பி வருகின்றன. இதனால், உஷார் அடைந்துள்ள டி.ஆர்.பி., அமைப்பு, "தேர்வர்கள், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்; நேர்மையான முறையில், தகுதி வாய்ந்தவர் மட்டுமே, ஆசிரியராக தேர்வு செய்யப்படுவர்" என இப்போதே எச்சரித்துள்ளது

web stats

web stats