Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
பி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன.
தங்கத்தின் மதிப்பு 916 என அழைக்கப்படுவது ஏன் தெரியுமா ?
*ஜொலிக்குதே
ஜொலி ஜொலிக்குதே என தினமும் நாம் தங்க நகை விளம்பரங்களை பார்க்கிறோம்
ஆனால் அதில் வரும் 916 என்ற வார்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா?*
**சுத்தமான தங்கத்தின் மதிப்பு 24 காரட் ஆகும் .இதனை கொண்டு தங்க நகைகள்
செய்ய இயலாது எனவே மிக குறைந்த அளவு 2 காரட் செம்பு போன்ற உலோகங்கள்
சேர்க்கிறார்கள் எனவே தங்க நகைகள் செய்ய உகந்தது 24 -2 = 22 காரட் ஆகும்.
**
1.1.06 ல் தேர்வுநிலை இடைநிலை ஆசிரியர்(4300 தர ஊதியம் பெற்றவர்) பின்1.10.2006 ல் பெறும் சிறப்பு நிலைக்கு கூடுதல்3% ஊதிய உயர்வு அளித்து மாதிரி கணக்கிட்டு படிவம்-அரசாணை 237 நாள் 22//2013ன்படி-(விரைவில் கணக்கீட்டு எக்செல் (excel)படிவம் வெளியிடப்படும்)
STATEMENT OF FIXATION OF PAY OF INDIVIDUAL GOVERNMENT SERVANT IN THE REVISED SCALE OF PAY | ||||||||
SL.NO | PARTICULARS | |||||||
Department | EDUCATION | |||||||
ELEMENTARY EDUCATION | ||||||||
1 | NAME | .. | ||||||
2 | DESIGNATION | .. | HEADMASTER | |||||
3 | PLAC E OF WORKING | PUPS | ||||||
Deails | PayFixation as per G.O.No-234,Dated-01/06/09 | Revised Pay as per G.O.No-23,Dated-12/01/11 | Revised Pay as per G.O.No-237,Dated-22/7/13 | |||||
4 | Date of (a) Exercising Option | 1.1.2006 | 1.1.2006 | 1.1.2006 | ||||
5 | (b) Receipt of obtion by Head Office | |||||||
6 | PAY AND SCALE OF PAY AS ON 31.12.2005 | .. | 6650 | 6650 | 6650 | |||
5300-150-8300 | 5300-150-8300 | |||||||
7 | REVISED SCALE OF PAY With Pay Bond And Grade pay | .. | PB-2/9300-34800+GP | 4300 | 4300 | 4300 | ||
Fitment Table No;12 | As per G.O.No-23 | |||||||
8 | BASIC PAY FIXED AS ON 01.01.2006 IN REVISED SCALE OF PAY | .. | Pay | 6650 | 6650 | 6650 | ||
Multiplying by 1.86 | 12370 | 12370 | 12370 | |||||
Add Grade Pay | 4300 | 4300 | 4300 | |||||
Total | 16670 | 16670 | 16670 | |||||
9 | INCREMENT AS ON 01.07..2006 | .. | BASIC PAY Rs- | 16670 | 16670 | 16670 | ||
Add Increment @ 3% amount | 500 | 500 | 500.1 | 500 | 500.1 | |||
Total | 17170 | 17170 | 17170 | |||||
10 | Sec Gr spl GR AWARDED AS ON 01.10..2006 | .. | BASIC PAY Rs- | 17170 | 17170 | 17170 | ||
Add Increment @ 3% amount | 520 | 520 | 515.1 | 520 | 515.1 | |||
520 | ||||||||
Total | 17690 | 17690 | 18210 | |||||
11 | INCREMENT AS ON 01.07..2007 | .. | BASIC PAY Rs- | 17690 | 17690 | 18210 | ||
Add Increment @ 3% amount | 530 | 530 | 530.7 | 550 | 546.3 | |||
Total | 18220 | 18220 | 18760 | |||||
12 | P. H.M.PROMOTION PAY FIXATION AS ON 01.07.2007 | .. | BASIC PAY Rs- | 18220 | 18220 | 18760 | ||
Add Increment @ 3% amount | 550 | 550 | 546.6 | 570 | 562.8 | |||
Add Grade Pay DIFFER | 0 | 200 | 200 | |||||
Total | 18770 | 18970 | 19530 | |||||
13 | INCREMENT AS ON 01.07..2008 | .. | BASIC PAY Rs- | 18770 | 18970 | 19530 | ||
Add Increment @ 3% amount | 570 | 570 | 569.1 | 590 | 585.9 | |||
Total | 19340 | 19540 | 20120 | |||||
14 | INCREMENT AS ON 01.07..2009 | .. | BASIC PAY Rs- | 19340 | 19540 | 20120 | ||
Add Increment @ 3% amount | 580 | 590 | 586.2 | 610 | 603.6 | |||
Total | 19920 | 20130 | 20730 | |||||
15 | INCREMENT AS ON 01.07..2010 | .. | BASIC PAY Rs- | 19920 | 20130 | 20730 | ||
Add Increment @ 3% amount | 600 | 610 | 603.9 | 630 | 621.9 | |||
Total | 20520 | 20740 | 21360 | |||||
16 | Revised pay as on 01.01.2011- PB-2/9300-34800++G.P-4500 | 20740 | 21360 | |||||
17 | INCREMENT AS ON 01.07.2011 | .. | BASIC PAY Rs- | 20740 | 21360 | |||
Add Increment @ 3% amount | 630 | 622.2 | 640 | 640.8 | ||||
Total | 21370 | 22000 | ||||||
18 | INCREMENT AS ON 01.07.2012 | .. | BASIC PAY Rs- | 21370 | 22000 | |||
Add Increment @ 3% amount | 650 | 641.1 | 660 | 660 | ||||
Total | 22020 | 22660 | ||||||
19 | INCREMENT AS ON 01.07.2013 | .. | BASIC PAY Rs- | 22020 | 22660 | |||
Add Increment @ 3% amount | 660 | 660.6 | 680 | 679.8 | ||||
Total | 22680 | 23340 | ||||||
20 | Next Annual Increment Date | .. | 01.07.2014 |
தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வால், இடைநிலை ஆசிரியர்களுக்கு, எவ்வித பலனும் இல்லை என கூறி, அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், அவசர செயற்குழு கூட்டம், வரும், 4ம் தேதி, நாமக்கலில் நடக்கிறது. போராட்டத்தில் குதிக்க முடிவு-thinamalar
தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வால், இடைநிலை ஆசிரியர்களுக்கு, எவ்வித
பலனும் இல்லை என கூறி, அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின், அவசர செயற்குழு கூட்டம், வரும், 4ம் தேதி,
நாமக்கலில் நடக்கிறது. இதேபோல், நூலகத் துறை ஊழியர்களும், ஊதிய உயர்வில்,
விடுபட்டுள்ளதாக, புகார் கிளம்பியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்
சங்கங்கள், போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஊதிய குறைதீர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, சமீபத்தில், அரசு ஊழியர்,
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வை, தமிழக அரசு வெளியிட்டது. இதில், சில
தரப்பினர், அதிருப்தி அடைந்துள்ளனர். "இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதிய
உயர்வு வழங்கவில்லை' என, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, குற்றம்
சாட்டியுள்ளது. இந்த பிரச்னை குறித்து விவாதித்து, அடுத்தகட்ட முடிவை
எடுப்பதற்காக, சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், வரும், 4ம் தேதி,
நாமக்கலில் நடக்கும் என, சங்க பொதுச்செயலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதில், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்ட முடிவு
எடுக்கப்படலாம் என, கூறப்படுகிறது.
பள்ளிக்கல்வி இயக்குனராக, ராமேஸ்வர முருகன், நேற்று பதவியேற்றார்..அவரது பணி சிறக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது
தொடக்கக்கல்வி இயக்குனராக இந்த ஆண்டில் அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டு புதியதாக அரசு பள்ளிகளில் சுமார் 1லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.பலரது எதிர்பார்ப்புகளிடையே இவரது இச்சாதணை போற்றுதலுக்குறியதே. இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனராக, திரு.ராமேஸ்வர முருகன், நேற்று பதவியேற்றுள்ளார்.அவரது பணி சிறக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது
இன்று வந்த இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 6ந் தேதிக்கு ஒத்தி வைப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை
நீதியரசர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் தொடர்பான
வழக்கு எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013
செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வழக்கில் முன்னின்று
நடத்தி வரும் ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.
06.8.2013க்கு பின்னர் தள்ளி போக வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தகுதித்தேர்வு, அவசியம் தேவை-தினத்தந்தி தலையங்கம்
ஒரு சமுதாயத்தை சீர்மிகு சமுதாயமாக உருவாக்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், அந்த சமுதாயத்தில் நல்ல குடிமக்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும்தான் இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்து, 3 வயது வரைதான் பெற்றோர்களின் முழு பராமரிப்பிலும், அவர்களது வழிகாட்டுதலிலும் இருக்கிறது. அதன்பிறகு, ஒவ்வொரு கட்டத்திலும் அந்த குழந்தையின் நல்வாழ்வில் ஆசிரியர்களின் பங்குதான் அதிகம். படித்து முடித்து,
பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் என்ற தமிழக அரசு வழங்கிய தெளிவுரை ஆணைக்கு உயர்நீதிமன்ற கிளை இடைக்கால் தடை விதித்து உத்தரவு.
தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை /
உயர் / மேல்நிலைப் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., /
பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18
நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆரம்பப் பள்ளியின் அடிப்படைப் பிரச்னைகள்-தினமணியில் நா.இன்பக்கணி கட்டுரை
ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்
செலவிட்டும், 16 வகை இலவசங்கள் கொடுத்தும், தேவையான ஆசிரியர்களைத் தகுதி
அடிப்படையில் நியமித்தும் அரசுப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களின்
கல்வித்தரம் உயரவில்லை. அத்துடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும்
குறைந்து வருகிறது.
கல்வி கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கெடு
கல்வி கட்டண விபரங்களை ஒரு மாதத்திற்குள் அந்தந்த பள்ளியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளி தொடர்பான அனைத்து விவரங்களையும் தங்களது பள்ளி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சென்ட்ரல் போர்டு ஆப் செக்கண்டரி எஜூகேஷன் (சிபிஎஸ்இ) உத்தரவிட்டுள்ளது.
பி.எட். கல்லூரிகளின் வேலை நாள்கள்180 லிருந்து 200 வேலை நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது,மேலும் பி.எட். படிப்பில் புதிய பாடங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும்
வகையில் பி.எட். படிப்பில் புதிய பாடங்களை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில் இந்த புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்விக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து
பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில் இந்த புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்விக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து
டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி.,
வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும்,
முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி
நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634
பேரும் எழுதுகின்றனர்.
தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் ஒரு வலைத்தளம்
அனைவருக்கும் வணக்கம்
.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்படும் ஒரு வலைத்தளத்தை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி
தளத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.
CLICK HERE TO GO THE WEBSITE
.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்படும் ஒரு வலைத்தளத்தை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி
நூலகம் என்னும் வலைத்தளமே அது.முன்தொடக்கப்பள்ளி குழந்தைகள் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவருக்கும் தேவையான
பாடங்கள் ,காட்சி அட்டைகள்,காட்சிப்பாடல்கள்,வண்ணப்பக்கங்கள் அனைத்தும்
இத்தளத்தில் கிடைக்கும்.தளத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.
CLICK HERE TO GO THE WEBSITE
சிறுவர் உலகம்-வலைப்பதிவு அறிமுகம்

www.siruvarulakam.blogspot.com
என்ற வலைப்பூவே அது. சிறுவர்களுக்குத் தேவையான
நூற்றுக்கணக்காண நீதிக்கதைகள் இப்பதிவில் விரவிக்கிடக்கின்றன.நம்
சிறுவயதில் படிக்கும் காலத்தில் பள்ளிகளில் நீதிபோதனை என்ற பாடவேளை
இருக்கும். செய்யுள் பகுதி நடத்தும்போது கூட ஆசிரியர்கள் ஒருசில
நீதிக்கதைகளை கூறியே பாடம் நடத்துவார்கள்.
உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறுவது எப்படி?
நம்மில் நிறைய பேர் ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தி வருகிறோம். ஆனால்
அதிலிருக்கும் பல்வேறு வசதிகளை நாம் அறிவதில்லை.இன்றைய பதிவில் உங்கள்
ஆன்ட்ராய்டு மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறுவது எப்படி என்று
பார்ப்போம்.
1 முதல் 4ஆம் வகுப்பில் 100க்கு மேல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் SABL அட்டைகள் வழங்க விவரம் கோரப்பட்டுள்ளது.
அரசு / அரசு நிதியதவி பெறும் தொடக்க /
நடுநிலைப் பள்ளிகளில், பல பள்ளிகள் 1 முதல் 4 வகுப்புகளில் 100க்கு மேல்
மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதெனவும், அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 1Set
கற்றல் அட்டைகள் கொண்டு கற்றல் நிகழ்வுகள் நேர்த்தியாக நடைபெற இயலவில்லை
என்றும்,
எனவே அவ்வாறு கூடுதல் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் அட்டைகள் வழங்க விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்கள மாவட்ட வாரியாக 05.08.2013க்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே அவ்வாறு கூடுதல் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் அட்டைகள் வழங்க விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்கள மாவட்ட வாரியாக 05.08.2013க்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார், இளநிலைப் பொறியாளர் உட்பட பலரின் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பது, சம்பந்தப்பட்டவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், ஆறாவது ஊதியக்குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில் புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், லட்Œக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். அதேநேரம், போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார், இளநிலைப் பொறியாளர் உட்பட பலரின் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பது, சம்பந்தப்பட்டவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு
பள்ளிக் கல்வித் துறை - திரு.ராமேஸ்வர முருகன்
தொடக்கக் கல்வித் துறை -திரு.இளங்கோவன்
ஆசிரியர் தேர்வாணையம் - வசுந்தராதேவி
மெட்ரிக் பள்ளி -திரு.பிச்சை
பாட நூல் கழகம் -திரு.அன்பழகன்
ஆர்.எம்.எஸ்.எ. -திரு.சங்கர்
தேர்வுத் துறை -திரு.தேவராஜன்
பதவி உயர்வு விவரங்கள்
SCERT -திரு.கண்ணப்பன்
TET -திரு.தங்கமணி
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் அவர்களும், திரு. தேவராஜன் அவர்கள் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனராகவும், தொடக்கக் கல்வித் துறை இயக்குநராக திரு.இளங்கோவன் அவர்களையும், திரு.சங்கர் அவர்களை அனைவருக்கும்பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகளை உடனுக்கு உடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அரசு உத்தரவு
பள்ளிகளில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகளை
அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனுக்கு உடன் கல்வித் துறை உயர்
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் எதிர்பாரத
நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து மாநில அளவில் உள்ள
அதிகாரிகளுக்கு தாமதமாகவே தெரிய வருகிறது. இதனால் உரிய நேரத்தில் நடவடிக்கை
எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் உடனே
அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல்களை தெரிவிக்க பள்ளிக் கல்வி துறை
இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு
ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்வில்
மதிப்பெண்களை நிர்ணயிப்பதில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று மனு
தாக்கல் செய்துள்ளனர்.
மனுவை தாக்கல் செய்த பழனிமுத்து கூடுதல் பிரமாண
பத்திரத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை ஐகோர்ட் தலைமை நீதிபதி
அகர்வால், சத்தியநாராயணன் அமர்வு விசாரித்துள்ளது. மனு மீதான விசாரணையை ஒரு
வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர்
நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப்
பணிக்கு செல்கிறார்.
2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்?
பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
நல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்
"மாநில
நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய
நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என பள்ளிக் கல்வி துறை
இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
மதுரையில் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு
ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை வகித்தார்.
இயக்குனர் பேசியதாவது: மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்படுவதில் இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.
சி.இ.ஓ., தலைமையில் டி.இ.ஓ.,க்கள், மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை ஆசிரியர்கள் கொண்ட "தேர்வுக் குழு"
அமைக்கப்படும். விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் குறித்து, அவர்கள்
பணிபுரியும் பள்ளிகளுக்கு சென்று, அவரது விவரம், மாணவர் மற்றும் சமுதாய
மேம்பாட்டிற்காக ஆற்றிய சேவை, செயல்படுத்திய திட்டங்கள், அவரது பணிக்கால
பதிவேடுகள் விசாரிக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்படும்.
சிந்திக்க வேண்டிய தருணம்!=தினமணி தலையங்கம்
இன்றைய தனியார்மய சூழலில் மிகப்பெரிய பாதிப்பை எதிர்நோக்குவது கல்வியும் சுகாதாரமும்தான் என்பது வேதனைக்குரிய ஒன்று. இலவசக் கல்வியும், இட ஒதுக்கீடும் எல்லா தரப்பு மக்களையும் பள்ளிக்கூடக் கூரைக்குள் ஒதுங்கச் செய்திருக்கின்றன என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், தரமான கல்விக்கு உத்தரவாதம் தரப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறி. அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சாமானியனுக்கும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு வழிகோலி இருக்கிறதே தவிர, பரவலாகத் தரமான மருத்துவம் அரசு மருத்துவமனைகள் மூலம் அடித்தட்டு மக்களுக்குத் தரப்படுகிறதா என்பது கேள்விக்குறி.
மினிமம் பாலன்ஸ் முறையை கைவிட்டு ஜீரோ பாலன்ஸை அனுமதிக்க எஸ்.பி.ஐ. உத்தரவு
அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை விதி்முறையை
கைவிடுமாறு எஸ்பிஐ உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 17ந் தேதி ரிசர்வ்
வங்கியின் நிதி கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கி துறையின் பல அதிரடி
மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வீட்டு கடனை மு்ன் கூட்டியே
செலுத்தினால் அபராத வட்டி கூடாது என
அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக ஜீரோ
பேலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்கு தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு
ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் மிக பெரிய
அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது கிளைகளுக்கு ஏப்ரல் 25ந்
தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி எல்லா வகையான சேமிப்பு
கணக்குகளிலும் மினிமம் பேலன்ஸ் விதியை நீக்கிவிடும்படி உத்தரவிட்டுள்ளது.
இதை உடனடியாக அமுல்படுத்தவும், ஏப்ரல் 25-ந் தேதிக்கு பிறகு மினிமம்
பாலன்ஸ் குறைந்ததாக யாருக்காவது பணம் பிடித்திருந்தால் அதை மீண்டும்
அவர்களது கணக்கில் வரவு வைக்கவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்கள் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் எஸ்பிஐ தலைமை
அலுவலகம் அனுப்பியுள்ளது. இனி சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ்
விதிமுறை கிடையாது என்று வாடிக்கையாளர்கள் எளிதில் பார்க்கும் வகையில்
அறிவிப்பு பலகையில் இடம் பெற செய்யவும் எஸ்பிஐ வலியுறுத்தியுள்ளது.
பள்ளிகள் தரம் குறித்த ஆலோசனைக் கூட்டம்: சி.இ.ஓ.,க்கள் கலக்கம்
"சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், பொது
தேர்வில் தரம், தேர்ச்சி விகிதம் பாதித்த அரசு பள்ளிகள் குறித்து
விவாதிக்கும் போது, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி
உத்தரவு பிறக்கப்படும் என்பதால் சி.இ.ஓ.,க்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆபாச பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடுவது வேதனைக்குரியது: டி.ஐ.ஜி., ஆதங்கம்
"கலை நிகழ்ச்சிகளில் ஆபாச பாடல்களுக்கு மாணவ, மாணவிகள்
நடனம் ஆடுவது வேதனைக்குரியது," என சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு
டி.ஐ.ஜி. பாரி, கரூரில் நடந்த கல்வி நிதி வழங்கும் விழாவில் கூறினார்.
காமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில்
காமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில்
திங்கள் கிழமை தோறும் மாணவர்கள் அணிவகுப்பு: பள்ளிக்கல்வி துறை உத்தரவு
வாரந்தோறும் திங்கள் கிழமை பள்ளி வளாகத்தில் மாணவ,
மாணவியர்கள் பங்கு பெறும் அணிவகுப்பு நடத்த, தமிழக பள்ளிக்கல்வி துறை
உத்தரவிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பிரச்சினையில் முதல்வர் அம்மா அவர்களுக்கு உண்மைநிலை உணர்த்தப்பட்டதா?இல்லையா? == ஓர் ஐயமும் ஆய்வும் -
இடைநிலை ஆசிரியர் பிரச்சினையில் முதல்வர் அம்மா அவர்களுக்கு
உண்மைநிலை உணர்த்தப்பட்டதா ? இல்லையா? ஓர் ஐயமும்
ஆய்வும் - சக்திமைந்தன்
அன்புள்ளம் கொண்ட ஆசிரியர்களே.இயக்கப்பொறுப்பாளர்களே மிக நீண்ட
நாளாக எழுதவேண்டும் என்று எண்ணி இன்று தான் முடிந்தது.
உண்மையில்
இடைநிலை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் உயர்த்துவது இல்லை என்ற முடிவு முதல்வர் அம்மா அவர்களின்
நிலைப்பாடுதானா? சற்று யோசிப்போம்
.(மிக நீண்ட இப்பதிவை வாசிக்க முயலும் அனைவருக்கும்
நன்றி)
""மூவர் குழு அறிக்கை இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது; எனவே அரசு பரிசீலனை செய்ய வேண்டும் ,'' என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில்,
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், இடை நிலை ஆசிரியர்கள் பணியாற்றி
வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என
ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, தமிழக அரசு மூவர் குழு
நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த
குழுவின் அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணி கூறியதாவது:
தமிழகத்தில்,
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், இடை நிலை ஆசிரியர்கள் பணியாற்றி
வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என
ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, தமிழக அரசு மூவர் குழு
நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த
குழுவின் அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணி கூறியதாவது:
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணி கூறியதாவது:
2013-2014 - 1st std to 8th std -CCE முதல் பருவம் -வாரவாரி பாடதிட்டம் (புதிய பாடங்களின் படி)
முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு
நான்காம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
=>5முதல் 8 வகுப்பு வரை மொழிப்படங்களில்(தமிழ்& ஆங்கிலம்) கட்டுரை மாதத்திற்கு ஒன்று எழதப்பட்டு பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.
=>TWO LINES,FOUR LINES NOTE-பராமரிக்கப்பட வேண்டும்(ஒவ்வொன்றும் வாரத்திற்கு 2 பக்கங்கள் போதுமானது)
=>6,7,8வகுப்பிற்கு கணித வரைபடப் பதிவேடு பராமரிக்கப்பட் வேண்டும்
=>6,7,8 வகுப்பிற்கு அறிவியல் சோதனை பதிவேடு பராமரிக்கப்பட்
வேண்டும்
=>6,7,8 வகுப்புகட்கு புவியியல் வரைபடம்(maps) tபயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடாக பராமரிக்கப்பட்வேண்டும்
=>5,8 ஆகியவற்றிற்கு வாசித்தல் பயிற்சி(தமிழ்& ஆங்கிலம்),மற்றும் கணித அடிப்படைச்செயல்பாடுகள் அடைவுச்சோதனைபதிவேடு மாதத்தில் 4ஆம் வாரக்கடைசியில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு பதியப்படுதல் வேண்டும்
பள்ளித்தலைமை ஆசிரியர் இவற்றை ஆய்வு செய்து கையொப்பம் இட்டு மொத்த சுருக்கம் பராமரிக்கப்படவேண்டும்
இரண்டாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு
நான்காம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
இதுமட்டுமின்றி கீழ்க்கண்டவைகள் பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.
=>5முதல் 8 வகுப்பு வரை மொழிப்படங்களில்(தமிழ்& ஆங்கிலம்) கட்டுரை மாதத்திற்கு ஒன்று எழதப்பட்டு பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.
=>TWO LINES,FOUR LINES NOTE-பராமரிக்கப்பட வேண்டும்(ஒவ்வொன்றும் வாரத்திற்கு 2 பக்கங்கள் போதுமானது)
=>6,7,8வகுப்பிற்கு கணித வரைபடப் பதிவேடு பராமரிக்கப்பட் வேண்டும்
=>6,7,8 வகுப்பிற்கு அறிவியல் சோதனை பதிவேடு பராமரிக்கப்பட்
வேண்டும்
=>6,7,8 வகுப்புகட்கு புவியியல் வரைபடம்(maps) tபயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடாக பராமரிக்கப்பட்வேண்டும்
=>5,8 ஆகியவற்றிற்கு வாசித்தல் பயிற்சி(தமிழ்& ஆங்கிலம்),மற்றும் கணித அடிப்படைச்செயல்பாடுகள் அடைவுச்சோதனைபதிவேடு மாதத்தில் 4ஆம் வாரக்கடைசியில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு பதியப்படுதல் வேண்டும்
பள்ளித்தலைமை ஆசிரியர் இவற்றை ஆய்வு செய்து கையொப்பம் இட்டு மொத்த சுருக்கம் பராமரிக்கப்படவேண்டும்
G.O. No. 237 Dt.22.7.2013. Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம்.
நம் நண்பர்கள் தொடர்ந்து நம்மிடம் இது குறித்து கேட்டுவருவதால் இதுபற்றிய ஓர் விளக்கத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டமாக மாறுமா? இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம்!...
6வது ஊதிய குழுவின் ஊதிய முரண்பாடுகளை நீக்க அமைக்கப்பட்ட ஒரு நபர்
குழுவும் அவ்வொரு நபர் குழுவின் குறைபாடுகளை நீக்க அமைக்கப்பட்ட மூன்று
நபர் குழுவும் தங்களுக்கு எந்த பெரிய பலனை தராததோடு, இன்று வரை தங்கள் ஊதிய
நோக்கான 9300-34800+4200 என்ற ஊதிய விகிதம் கனவாகவும், கானல் நீராகவுமே
உள்ளது என்ற உணர்வு ஓங்கி அவர்களிடம் வெறுமை உணர்வையும் மனத்தளர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது.
6வது ஊதிய கமிஷன் அறிவிக்கப்பட்டத்திலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம்.
நடுவன் அரசுக்கு பரிந்துரை செய்த ஊதியக் குழு கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ துறையில் செவிலியர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதிய நிர்ணயங்கள் செய்தல் வேண்டும் ஏனெனில் இவை இரண்டும் சேவையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை என பரிந்துறை செய்தது. எனவே மத்திய அரசு அன்றைய அடிப்படை ஊதியமான 4500 x பெருக்கு விகிதமான 1.86 ஆல் பெருக்க கிடைத்த தொகையான ரூ.8370ஐ அடிப்படை ஊதியமாக வைக்காமல் ரூ.9300 ஐ அடிப்படை ஆக வைத்து கிரேடு ஊதியமாக 4200 ஐ சேர்த்து ஒரு இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ஆக ரூ13500 ஐ அறிவித்தது. எள்முனையளவும் குறையாது மத்திய அரசின் பரிந்துறைகளை அறிவிப்போம் என அறிவித்த அன்றைய தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியதே எள்முனையளவு தான் என்பது நாம் பெற்ற முதல் ஏமாற்றம்.
பி.எட். கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு
அரசு ஒதுக்கீட்டிலான பி.எட். படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான
ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில்
வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு
பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் ஜி. பரமேஸ்வரி வெளியிட்ட செய்தி: அரசு,
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள பி.எட்., படிப்பு இடங்களில் மாணவர்
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை விலிங்டன் சீமாட்டி
கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இதுபோல் 2013-14
கல்வியாண்டு கலந்தாய்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என
தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி: தமிழ் வழி அட்டை மூலம் பாடம் நடத்தும் பரிதாபம்
தமிழக அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.
மூன்று நபர் ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு வெளியிட்ட 88 அரசாணைகளின் தொகுப்பு !
1. G.O.Ms.No.325 Dt: July 22, 2013 Download
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay for the post
of Grade-II Trade Posts (Entry level posts) – Implementation of the
recommendations of the Pay Grievance Redressal Cell – Orders -
Issued.
2. G.O.Ms.No.324 Dt: July 22, 2013 Download
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay of certain categories in All Corporations (Excluding Chennai Corporation) / Municipalities -Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -Orders-Issued.
2. G.O.Ms.No.324 Dt: July 22, 2013 Download
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay of certain categories in All Corporations (Excluding Chennai Corporation) / Municipalities -Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -Orders-Issued.
Subscribe to:
Posts (Atom)