Monday, 11 November 2013

மாதிரி பள்ளிகள் விவகாரம்: பயனளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜெயலலிதா உறுதி

மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திலும் மாதிரி பள்ளிகளை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எதி்ர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 

மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்துக்கு முந்தைய திமுக அரசுதான் ஒப்புதல் அளித்தது. தற்போது, அரசியல் ஆதாயத்திற்காக அத்திட்டத்தை கருணாநிதி எதிர்க்கிறார்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாதிரி பள்ளிகள் விவகாரத்தில், தமிழகத்திற்கு பயன் அளிக்க கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats