rp

Blogging Tips 2017

தஞ்சை தமிழ்ப் பல்கலையில் ஆன்-லைன் மூலம் கற்கும் வசதி அறிமுகம்

தஞ்சாவூர்: "பழைமைக்கும் பழமையாக, புதுமைக்கும் புதுமையாக ஆன்-லைன் முறையில் புதிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என, துணைவேந்தர் திருமலை கூறினார்.

தஞ்சையில் அரண்மனை வளாகத்திலுள்ள தமிழ்ப்பல்கலை.,பதிப்புத்துறை அலுவலகத்தில் நூல்களுக்கு 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா மற்றும் தமிழ்ப்பல்கலை.,தொடக்கநாள் விழா நடந்தது. பதிவாளர் கணேஷ்ராம், செம்மொழி தமிழ் உயராய்வு மைய இயக்குனர் கந்தசாமி, புலத்தலைவர் சுப்பிரமணியன், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர் மோகன்தாசு ஆகியோர் பேசினர்.

என்னென்ன காய்கறி என்ன பார்த்து வாங்க வேண்டும்?


1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது
2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிப்பவர்கள் பொதுத் தேர்வை எழுத முடியாது: தேர்வுத்துறை திட்டவட்டம்

அரசானை 216 நடைமுறைப்படுத்துவது ரத்து செய்யப்பட்டு ,வழக்கு தொடுத்த 1,528 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Click here to download -1528 Eligible Primary headmasters list

click here - ELE.Dir proceedings order Reg 179 G.O

1988 ஜூன் 1க்கு முன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, இடை நிலைஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமை ஆசிரியர் பதவியில்,தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்டது. ஆனால், 1988 ஜூன்1க்கு, பிறகு, 1995 டிச., 31 வரை, பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு, வழங்கப்படவில்லை. இதையடுத்து, தமிழக நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்த, 63 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டும், இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமைஆசிரியர் பதவியில்,தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்க உத்தரவிடப்பட்டது. இதை பின்பற்றி, 1,528 பேர் மீண்டும் வழக்கு தொடுத்தனர். அவர்களுக்கும்,வழக்கு தொடுக்காதவர்களுக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமைஆசிரியர் பதவியில்,தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கவும், பணப்பலன் வழங்கவும் அரசு உத்தரவிட்டது. இதற்காக, அரசுக்கு பல கோடி ரூபாய் தேவைப்பட்டதால், அரசு உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், வழக்கு தொடுத்த 1,528 பேருக்கு மட்டும்,தேர்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் பணப்பலன் வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

பான் கார்டும் அதன் தேவைகளும் - உங்களுக்கு தெரியுமா?


நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.

1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதிலீடு செய்வ தற்கும் அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம் பளம் கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
4. அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/- NRIகளுக்கு ரூபாய் 744/-மட்டுமே செலவாகும். புரோக்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செலவாகும்.

IGNOU - JUNE - 2012 AND DECEMBER - 2012 QUESTION PAPERS AVAILABLE

IGNOU - JUNE - 2012 QUESTION PAPERS

1.       
ES-331
Curriculum and Instruction
June 2012
2.       
ES-332
Psychology of Learning and Development

June 2012
3.       
ES-333
Educational Evaluation
June 2012
4.       
ES-334
Education and Society
June 2012
5.       
ES-335
Teachers and School
June 2012
6.       
ES-341
Teaching of Science
June 2012
7.       
ES-342
Teaching of Mathematics
June 2012
8.       
ES-343
Teaching of Social Studies
June 2012
9.       
ES-344
Teaching of English
June 2012
10.  
ES-345
Hindi Shikshan Pravidhi
June 2012
11.  
ES-361
Educational Technology
June 2012
12.  
ES-362
Computers in Education
June 2012
13.  
ES-363
Guidance and Counseling
June 2012
14.  
ES-364
Distance Education
June 2012
15.  
BESE-065
Hiv And Aids Education
June 2012
      16.
BESE-066
Adlescence And Family Education
June 2012
       17.
BESE-046
TEACHING OF TAMIL
June 2012

IGNOU -   DECEMBER - 2012 QUESTION PAPERS

பள்ளி கல்வித்துறை செயல்பாடு: அமைச்சர் ஆலோசனை

பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல் பொறுப்பேற்றுள்ள, அமைச்சர் பழனியப்பன், துறை செயல்பாடு குறித்து, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த வைகை செல்வன், கடந்த, 5ம் தேதி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த துறை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து, பழனியப்பன், முதல் முறையாக, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பாடநூல் கழக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, பாடநூல்கழக நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன், பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் உட்பட பல்வேறு அதிகாரிகள், கூட்டத்தில் பங்கேற்றனர்

பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுதுபோக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர்

பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுது போக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரம்பம் மற்றும் உயர்நிலைப்பள்ளித்துறை அமைச்சர் 

தற்போதைய கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை உரிய வகையில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். கல்வித்துறையில் பணியாற்றிய ஒருவர் 40 பதவிகளை வகித்து வந்துள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமன வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு


சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கம்ப்யூட்டர் அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.முத்துராமன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மனு தாக்கல் செய்தார். அதில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக கடந்த 20.12.12 அன்று ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 17.09.2013 அன்று SIEMET கூட்டரங்கில் நடைபெறுகிறது

DEE -  ALL DEEO MEETING WILL BE HELD ON 17.09.2013 AT CHENNAI SIEMET HALL REG PROC CLICK HERE...

மாறாமல் தொடரும் சத்துணவுத் திட்டம்-கட்டுரையாளர்: என். முருகன் ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில்தான் ஏழை பள்ளிக் குழந்தைகளுக்குப் பகல் உணவு இலவசமாக வழங்கும் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அதுவே சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் எல்லா குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கும் இலவச உணவு வழங்கும் திட்டமாக உருவானது. இதன் ஆரம்பமும் வளர்ச்சியும் மிகவும் சுவாரஸ்யமானவை.

தமிழகத்தில் 12 புதிய கல்லூரிகள் துவக்கம்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகத்தில், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,  2 பல்கலைக்கழக உறுப்பு  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என மொத்தம் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி  மூலமாக தொடங்கி வைத்தார்.

பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தமிழக கல்வித்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.

பள்ளிகளில் மாணவமாணவிகள் இப்பொதெல்லாம் அதிக அளவில் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் . இதனால் படிக்கும் கவனம் சிதறி விடுவதாக கல்வித்துறை

முதுநிலை ஆசிரியர் தேர்வு தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு. - TRB அறிவிப்பு.

அரசாணை (நிலை) எண்.207 பள்ளிக் கல்வி (ஜி(2))த் துறை நாள் :30.09.2008 மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறை

CLICK HERE TO DOWNLOAD -NAMAKKAL DEEO 4015/A2/2013 DT 11.09.2013 TO TAKE ACTION G.O 207 REG

ஆசிரியர் கல்வி - அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு பணிமுன் பயிற்சி வகுப்புகளுக்கான அறிவுரை வழங்கி SCERT உத்தரவு

click here to download the scert proceeding of D.El.Ed - pre-service training guidelines reg
click here to download the scert  of D.El.Ed Calendar activities- pre-service training guidelines reg

ஆசிரியர்களுக்கே தேர்வு!

தமிழ்நாட்டில் காலாகாலமாக மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்தான், முதலில் தாய்–தந்தை, அடுத்தது ஆசிரியர்கள், அதன்பிறகுதான் தெய்வம் என்று வணங்கினர்.
ஒரு மகனை அல்லது மகளை நன்னெறிகளில் வளர்ப்பதும், ஒளிமிகுந்த எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பதும், அறிவின் மேன்மையை அவனில், அவளில் பதிப்பதும் ஆசிரியர்களே. போட்டி மிகுந்த இந்தகாலத்தில், கல்வியின் தரம் சிறந்து விளங்கினால்தான், நல்லதொரு வேலைவாய்ப்பை பெறமுடியும்.
ஆக, எதிர்கால இந்தியாவின், எதிர்கால தமிழ்நாட்டின் தலைவிதியே மாணவர்கள் பெறும் கல்வியில்தான் இருக்கிறது. அதனால்தான், மத்திய–மாநில அரசுகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு மாணவன் சிறந்து விளங்க வேண்டுமென்றால், அவனுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் அறிவாற்றலில் மிக உன்னதமான நிலையில் இருக்கவேண்டும். அதை உறுதிபடுத்தும் வகையில்தான், மத்திய அரசாங்கம் ‘இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை’ கொண்டுவந்துள்ளது. நாடு முழுவதும் இந்த சட்டம் இப்போது அமலில் இருக்கிறது. இந்த சட்டத்தின்கீழ் 2010–ம் ஆண்டு ஆகஸ்டு 23–ந்தேதிக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேருபவர்களும், சேருவதற்கான விண்ணப்பம் அனுப்பியவர்களும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2013-14 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்


உதவி பேராசிரியர் பணிக்கு செப்.,16ல் சான்றிதழ் சரிபார்ப்பு

உதவி பேராசிரியர் பணிக்கு, சென்னையில், செப்.,16 முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது. தமிழக அரசு கலைக் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் தேசிய பார்வையற்றோர் சங்கம் மூலம் பள்ளிகளில் நிதி திரட்ட அரசு அனுமதித்து ஆணை

GO.141 SCL EDN DEPT DATED.03.09.2013 - COLLECTION OF FUNDS IN SCHOOLS BY THE NATIONAL ASSOCIATION FOR BLIND REG ORDER CLICK HERE...

மூன்று நபர் குழுவின் அடிப்படையில் வழங்கப்பட்ட திருத்திய சிறப்பு ஊதியம் பெறுவது குறித்த அரசின் தெளிவுரை வழங்கி உத்தரவு

GOVT LTR.47913 / PAYCELL / 2012-1, DATED.10.09.2013 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 -- Enhancement of Special Pay based on the recommendations of Pay Grievance Redressal Cell – Orders issued -- Clarification – Click Here...

உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஒரு நாள் தங்கி ஆண்டாய்வு செய்ய உத்தரவு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு நாள் முழுவதும் பள்ளியில் தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளிகளில் ஆண்டு ஆய்வு செய்து அறிக்கை வழங்குவது வழக்கம். இப்போது விரைவில் ஆண்டாய்வு தொடங்கவுள்ள நிலையில் ஆண்டாய்வு செய்வது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

மாநில கணக்காயரால் நிர்வாகிக்கப்படும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குதாட்கள் விவரம் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்

2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த சந்தா, அரசு பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

நிதித்துறை அரசாணையில் "தமிழ் பண்டிட்" வார்த்தையால் தமிழாசிரியர்கள் பாதிப்பு

நிதித்துறை, 2013ல் வெளியிட்ட, அரசாணை எண், 263ல், "தமிழ் பண்டிட்" என்ற வார்த்தையால், தர ஊதியம் பெறுவதில், பட்டதாரி தமிழாசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதை மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி 1.6.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தி ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தொ.ப.த.ஆ பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை ஆணை வெளியிட்டதை இரத்து செய்து, தீர்ப்பாணை பெற்ற 1528 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு

GO.179 SCHOOL EDUCATION DEPT DATED.06.09.2013 - SELECTION / SPECIAL GRADE HM PAY INCLUDING SG TR SERVICE ON OR BEFORE 01.06.1988, SANCTIONED ORDER TEACHERS THOSE WHO ARE WORKING BETWEEN 01.06.1988 TO 31.12.1995 - 1528 TEACHERS LIST REVISED & 1528 TRS NAME LIST ORDER CLICK HERE...

புது மந்திரிக்கு நாளை "பாலபாடம்': ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்

பள்ளி கல்வி துறைக்கு, ஐந்தாவது அமைச்சராக, கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள பழனியப்பனுக்கு, நாளை (13ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, துறை அதிகாரிகள், "பாலபாடம்' நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளில், அதிகாரிகள், தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

டிப்ளமோ நர்சிங் படிப்பு: 16ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்.

டிப்ளமோ நர்சிங்" படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் வரை உள்ளன. இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கான கால அட்டவணை, தர வரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களை,www.tnhealth.org,www.tn.gov.inஎன்றஇணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

IGNOU-MED ENTRANCE EXAM-2013 TENTATIVE ANSWERS

CLICK HERE TO VIEW ANSWER

CCE மதிப்பீட்டுமுறையை எளிதாக்க உதவும் Excel File.

IX Std E-Registers for CCE:

1. Tamil medium (With Paper I and II)

2. English medium (With Paper I and II)


I to VIII Std E-Registers for CCE:

 1. Tamil medium

 2. English medium

 3. Telugu medium

 4. Urdu medium

நன்றி : நண்பர் kalvisms

காவலாளிகள் பணி நியமனத்தில் முறைகேடு:“பள்ளிக்கல்வித்துறை செயலாளர் விசாரிப்பதை ஏற்க முடியாது” வேறு அதிகாரியை தேர்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு:

பள்ளிகளில் காவலாளி, துப்புரவு பணியாளர் பணி நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மூலம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதை, மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். காவலாளி பணி நியமனம்மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காவலாளி, துப்புரவு பணியாளர் நியமனத்தில்

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமலாக்க வலியுறுத்தி செப்.20 ஓய்வூதியர் கூட்டமைப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவிற்கு நாடாளு மன்றம் ஒப்புதல் வழங்கி யதைக் கண்டித்து செப்டம் பர் 20 அன்று தமிழகம் முழு வதும் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடத்திட தமிழ் நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.இதுதொடர்பாக கூட்ட மைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்திய பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க வும், இந்திய நாணயத்தின் மதிப்பை நிலைநாட்டவும் நாடு முழுவதும் நிதி சீர் திருத்தம் என்ற பெயரால் பல்வேறு மக்கள் விரோத மான மசோதாக்களை நாடாளுமன்றம் நிறை வேற்றியுள்ளது. அதில் ஒன்றுதான் இந்திய தொழி லாளி, உழைப்பாளி, மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறு வன ஊழியர்களின் சேமிப்பு நிதியை அந்நிய, உள்நாட்டு நிறுவனங்களால் சூரையாட வழிவகுக்கும் தேசிய ஓய்வூதிய திட்டம் என்ற பெயரால் புதிய ஓய்வூதிய திட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளும் திமுக வுடன் இணைந்த காங் கிரஸ் கூட்டணியும், பாஜக வும் இணைந்து இடது சாரிக் கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக, சமாஜ் வாதி கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்ட மாவதற்கு ஒப்புதல் அளித் துள்ளன.

பிளஸ்-2 விடைத்தாளை திருத்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் கண்டிப்பாக வரவேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வு இயக்குனர் வேண்டுகோள்

பிளஸ்-2 விடைத்தாள் களை மதிப்பீடு செய்ய அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வரவேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்ப உள்ளார்.

ஒரு மதிப்பெண் மதிப்பு
தமிழ்நாட்டில் மாணவ- மாணவிகள் உயர்கல்வி படிக்க, குறிப்பாக தொழில் கல்வியான மருத்துவம், என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு பிளஸ்-2 மார்க் தேவை. இந்த மார்க்குகளில் ஒரு மார்க் குறைந்தாலும் அவர்கள் விரும்பும் படிப்பு கிடைக்காமல் போகலாம்.
எனவே மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் மிக மதிப்புள்ளதாக கருதுகிறார்கள். அதுபோல எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மார்க் எடுத்தால்தான் பிளஸ்-1 வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவை பெறமுடியும். எனவே மாணவர்கள் போட்டி போட்டு படிக்கிறார்கள்.

பணியிடத்தில் மாரடைப்பால் இறந்தால் தொழில்சார்ந்த மரணமாக கருதப்படும்: மும்பை உயர்நீதிமன்றம்

பணியிடத்தில் ஊழியர் எவரேனும் மாரடைப்பால் இறக்க நேரிட்டால், அதை தொழில்சார்ந்த மரணமாகவே கருதவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பகுராம் மஹாதிக் என்பவரது மனைவி பாக்யஸ்ரீ தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம் தலைமையிலான அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபிட்டராக இருந்த பகுராம் மஹாதிக், கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தொடக்கக் கல்வி - AEEO / AAEEO மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (ANNUAL INSPECTION) பள்ளிகள் பார்வை சார்பாக அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

DEE - 2013-14 AEEO / AAEEO's ANNUAL INSPECTION REG DIRECTOR CIRCULAR PROC CLICK HERE...

20 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல்.......ஒரே மாதத்திதில் தேர்வுத் துறை சாதனை.(எஸ்கேப் ஆகும் ஆசிரியர் தேர்வுத் துறை கிடுக்குப்பிடி)

தேர்வுத்துறை தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை ஒரே நாளில் தீர்ப்பதற்காக நவீன வசதிகள் கொண்ட தகவல் மையத்தை தேர்வுத் துறை அமைக்க உள்ளது.

சென்னை கல்லூரிச்சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் இயங்கி வருகிறது. பள்ளி பொதுத் தேர்வுகள், நேரடி எட்டாம் வகுப்புக்கான தேர்வு, ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வு, தேசிய திறனறி தேர்வு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் என 15க்கும் மேற்பட்ட தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்துவது, தேர்வு முடிவுகள் வெளியிடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த இயக்ககம் செய்து வருகிறது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பெறப்பட்ட அரசு அறிவிப்பு :- முஸ்லிம் மாணவர்களுக்கு தாடி, தொப்பி, ஹிஜாப்க்கு தமிழ்நாடு அரசு கல்வித்துறை கல்வி நிலையங்களில் தடை இல்லை..!

தகவல் அறியும் உரிமை சட்டம் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரின் செயல் முறைகள் ந.க.எண்.5914/அ1/2013, நாள் - 3.09.2013 பதிவிறக்கம் செய்ய.........

சிபிஎஸ்இ: இந்தாண்டு முதல் ஓபன் புக் முறையில் பாடம்

சிபிஎஸ்இ பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் 'ஓபன் புக்' எனப்படும் திறந்த புத்தக தேர்வு முறையின்படி பாடம் நடத்தப்பட உள்ளது.

9 மற்றும் 11 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் திறந்த புத்தக தேர்வு முறையின் அடிப்படையில் பாடங்கள் ஆரம்பிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும், ஐந்து முக்கிய பாடங்களில், ஒன்றாக ஓபன் புக் பாட முறை தேர்வு இருக்கும் என்று கவுகாத்தி சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு விடுமுறை விட்டாலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வர உத்தரவு.

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை! ! ! !

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல்தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் பலர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில் முதல் கட்டமாக, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, ஏற்கனவே மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவுகள், நாளை காலை, 10:30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விடிய விடிய மழை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கும்,வேலூர் பள்ளிகளூக்கு மட்டும் இன்று 11/9/13 விடுமுறை அறிவிப்பு

கன மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில், உருவான தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதால் கடந்த 2 நாள்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்றிரவு முதல் விடிய விடிய மழை கொட்டுகிறது.

இந்நிலையில் இன்றும் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழையோ அல்லது கன மழையோ பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா?

தேனினும் இனிய தெள்ளு தமிழில் வான் புகழ் வள்ளுவன் யாத்த 1330 குறட்பாக்களில் பல அதிசயச் செய்திகள் உள்ளன. இவைகளை அப்படியே நம்புவதா? அல்லது உவமைக்காகக் கூறப்படும் மரபுச் செய்திகளா? என்று தெரியவில்லை. இவைகள் குறித்து அறிவியல் முறையில் ஆராய்ந்தால் உண்மை புலப்படும். கவரி மானின் மயிர் நீங்கி விட்டால் அது இறந்து விடும் என்றும், முகர்ந்து பார்த்தாலே அனிச்சமலர் வாடி விடும் என்றும், பத்தினிப் பெண்கள் மழை பெய் என்றால் மழை பெய்யும் என்றும் பல அதிசயச் செய்திகளை அடுக்குகிறார் வள்ளுவர்.

தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் பெரும் மாற்றம் : கிராமப்புற மாணவர் சிரமம் குறையும்

தனித்தேர்வு கட்டணங்களை, வங்கியில் செலுத்தும் முறையில் உள்ள, சிரமங்களை நீக்கி, நேரடியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள, பணியாளர்களிடம் வழங்குவதற்கு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த பணிகளை கவனிக்க, இயக்குனரகத்தில் இருந்து பணியாளர்கள், பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

மறுகூட்டல் : தேர்வு எழுதுவதற்கும், அதன்பின், விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல், மறு மதிப்பீடு, தனித்தேர்வு என, ஒவ்வொன்றுக்கும், மாணவர்கள், தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டி உள்ளது. அனைத்து பதிவுகளையும், தேர்வுத்துறை இணையதளம் வழியாகவே செய்ய வேண்டிய நிலையில், மாணவர்கள் உள்ளனர். இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

பி.எட்., கல்லூரிகள் வருகைப்பதிவு விபரம், தினமும் "இமெயில்" அனுப்ப உத்தரவு

பி.எட்., கல்லூரிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவு விபரங்களை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கு, தினமும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, அப்பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டஅரசின் கவனம் ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் -பத்திரிக்கை செய்தி


தொடக்கக் கல்வி - EMIS - மாணவர்களின் விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய குறைகளை உடனுக் -குடன் நிவர்த்தி செய்ய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள இயக்குநர் உத்தரவு

DEE - EMIS - TO CONTACT STATE / DISTRICT CO-COORDINATORS REG EMIS ONLINE ENTRY REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்க, பள்ளிகளின் பெயர் பட்டியல் முன்னுரிமை அடிப்படையில் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

DEE - 2013-14 NEW PRIMARY SCHOOLS DETAIL CALLED REG PROC CLICK HERE...

பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி அலுவலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை" ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தி தமிழக அரசு உத்தரவு

DEE - EMIS - TO CONTACT STATE / DISTRICT CO-COORDINATORS REG EMIS ONLINE ENTRY REG PROC CLICK HERE...

அரசாணை எண்.237 Dt.22.7.2013 -தேர்வுநிலை/சிறப்பு நிலைக்கு கூடுதலாக 3 % ஊதிய உயர்வு அளித்தல் பற்றிய ஓர் விளக்கம்:


பல கேள்விகள்
1. 4300 தர ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் 1.1.2006 க்கு பிறகே தேர்வுநிலை பெற்றனர்.எனவே அவர்களுக்கு 3% உயர்வு உண்டா/
2.  5400 தர ஊதியம் பெற்று வரும் தலைமை ஆசிரியர்கள் ,பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் 1.1.2006 க்கு பிறகே தேர்வுநிலை பெற்றனர்.எனவே அவர்களுக்கு 3% உயர்வு உண்டா/
3.  4300 தர ஊதியம்பெறும் ஆசிரியர்களுக்கு இல்லை என அரசாணையில் எங்காவது உள்ளதா ? பின்பு எப்படி இல்லை என்று கூறுகிறீர்கள்?
4 .1/1/2006 முதல் 31/5/2009 வரை தேர்வு நிலை /சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு மட்டுமே இவ்வாணை பொருந்தும் என்று சொல்கிறார்களே உண்மையா?

தகவல் அறியும் சட்டத்தில் தனி நபர் தகவல் கூடாது -மும்பை ஐகோர்ட்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தனிப்பட்ட ஒருவரின் பணிக் கால குறிப்பு, வருமான வரி விவரங்கள், சொத்து விவரம் ஆகியவற்றை வெளியிடுவது சட்டப்படி குற்றம். பொது நலன் சம்பந்தப்பட்ட விஷயம் அடங்கி யுள்ள ததாக, தலைமை தகவல் ஆணையர் என முடிவுக்கு வந்தால் மட்டுமே வெளியிடலாம் என, மும்பை ஐகோர்ட் வழக்கு ஒன்றில் உத்தரவிட்டுள்ளது.

இ.பி.எப் ...வட்டி இந்த ஆண்டும் 8.5% அளிக்க அரசு முடிவு.

திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தந்தை இறந்து விட்டால், கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை வழங்கவேண்டும். இதில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தந்தை மரணம் வேலூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது தந்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஆய்வாளராக பணியாற்றினார். பணியில் இருந்தபோது, 2011–ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜெயலட்சுமி மனு அனுப்பினார்.

வேலை கிடைத்தும் இடம் கிடைக்கவில்லை: தவிப்பில் 150 இளநிலை ஆய்வாளர்கள்

கூட்டுறவு துறையில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, நியமன ஆணை பெற்றும், ஆறு மாதமாக பணியில் சேர முடியாமல், 150 பேர், அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகக் கூட்டுறவுத் துறையில், இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, 2012 ஆக., 4ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., மூலம், போட்டித் தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் உள்ள, 150 பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வில், 6 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மார்ச் மாதம், 11ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்றவர்களில், தேர்ச்சி பெற்ற, 150 பேருக்கு, அப்போதே பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது

தொடக்க ந்டுநிலைப்பள்ளிகளில் உதவித்தொடக்ககல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்த இயக்குனர் உத்திரவு

சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டாரம் ஆரூர்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் திருமதி.எஸ்.தாமரைச்செல்வி அவர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்ட காட்சி

திரிபுரா -நாட்டின் அதிக கல்வியறிவு மாநிலம்:கேரளத்திற்கு பின்னடைவு

"நாட்டில், அதிகமானோர் கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த கேரளாவைப் பின்னுக்குத் தள்ளி, திரிபுரா மாநிலம், முதல் இடத்தை அடைந்து உள்ளது" என அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதல்வர், மாணிக் சர்க்கார் கூறியுள்ளார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அண்மையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ் பாடத்திற்கான வினாத்தாளில் 47 வினாக்கள் பிழையுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

எண்களை தமிழில் சொல்ல தெரியுமா...?

பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு பெண்ணிடம் தமிழ் புத்தகத்தை வாங்கி பார்த்தேன். அதில் 1 ல் 0 வரை உள்ள எண்களை தமிழில் எழுதும் படி கேட்கபட்டிருந்தது. எனக்கு அது தெரியாது என்பதால் அப்பெண்ணிடமே கேட்டேன். உடனே

அப்பெண் “ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 “ என்ற எண்ணுக்கு முறையே

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் :


அவசர உதவி அனைத்திற்கும்————–911

வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் சார்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்

click here to download supreme court judgement order copy
நன்றி - SSTAவின் பொதுச் செயலாளர் இராபர்ட் 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டாரம் சுண்டக்காம்பாளையம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு.காளியப்பன் (தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ,ஊத்துக்குளி வட்டாரத்தலைவர்)அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியர் )விருது

செப்டம்பர்-05,
சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு

இரண்டு லட்சம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்குகள் வெளியீடு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 2 லட்சம் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திலுள்ள ஊழியர்கள்தங்களது 2011-12ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கணக்குஅறிக்கையை கருவூலங்களில் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகளிடம் (டி.டி.ஓ.) பெற்றுக்கொள்ளலாம் என சென்னையிலுள்ள முதன்மை கணக்குத் தணிக்கை அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்

ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்கவிட்டு விடலாம். ஒரு டாக்டர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்து விடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால்? எட்டின அளவுக்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர்.

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி,மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால்,அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யமுடியும்.

PUBLIC SERVICES - THE SPECIAL RULES FOR THE TAMILNADU ELEMENTARY EDUCATIONAL SUBORDINATE SERVICE

GO.1382 EDUCATION (P.U.S.I) DEPARTMENT DATED.23.08.1988 - TN ELE. EDNL. SUBORDINATE RULES CLICK HERE...

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!

படியுங்கள் படித்தபின் ஷேர் செய்யுங்கள். யாராவது ஒரு மாணவரோ / மாணவியரோ இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உண்டு. கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F
(EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார். ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். அவர்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறார்கள்.(www.eltf.in )

"மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பது சட்ட விரோதம்"

"தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள், நிதி நிறுவனங்கள் போல் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கைக்காக, மாணவர்களிடமிருந்து, நன்கொடை என்ற பெயரில், பல கோடி ரூபாயை, வசூலிக்கின்றன. இது, சட்டவிரோதமான செயல். இதை தடுத்து நிறுத்துவதற்கு, மத்திய அரசு, தகுந்த சட்டம் இயற்ற வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் செலுத்தும் எல்.ஐ.சி பிரிமியத்துக்கு கமிசன் கேட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

சேலம் மாவட்டம், ஆத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், ஏ.இ.இ.ஓ.,வாக பணிபுரிந்து வருபவர் சுப்ரமணியன். இந்த அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியை, ஆசிரியர்கள், கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கிய கடன்தொகை மற்றும் அவர்கள் செல்லுத்த வேண்டிய எல்.ஐ.ஸி., பாலிஸிக்கான தொகையை, ஜூலை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யவில்லை.

திருச்சி மெகா வேலைவாய்ப்பு முகாம்: 5,054 பேருக்கு வேலை

முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில், அரசு சார்பில் நடந்த தனியார் துறைகளின், மெகா வேலைவாய்ப்பு முகாமில்,பங்கேற்ற, 23 ஆயிரத்து 904 பேரில், 5,054 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில், தனியார் துறைகளை கொண்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்துமாறு தமிழக முதல்வர்

வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நடக்கும் உதவியாளர் தேர்வுக்கு, சென்னை மற்றும் மதுரையில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி, பிற்படுத்தப்பட்ட
பணியாளர் நல சங்கமும், "எம்பவர்" சமூக நீதி அறக்கட்டளையும் இணைந்து இலவச பயிற்சியை அளிக்கின்றன.சென்னையில் இம்மாதம், 27ம் தேதி முதல்,

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற மேல்நிலை சிறப்புத் துணை பொதுத் தேர்வு எழுதி, நகல் கேட்டு விண்ணப்பித்த தேர்வர்களின் விடைத்தாள் நகல் 3 நாட்கள் பதிவிறக்கம் செய்யலாம்

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற மேல்நிலை சிறப்புத் துணை பொதுத் தேர்வு எழுதி, வங்கி சலானின் DGEs Copy யினை 2–9–2013–க்குள் தேர்வுத் துறையில் சமர்ப்பித்த தனித்தேர்வர்கள் மட்டும் 8–9–2013 முதல் 10–9–2013 வரை விடைத்தாள்களின் நகலினை examsonline.co.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்கு மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி மற்றும் ஜூன் 2013–ல் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் உள்ள TMR Code Number னை பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே, மறுகூட்டல் கோரி DGEs Copy யினை

TNTET – PAPER 1 EXPECTED CUT OFF

ஆசிரியர் தகுதித் தேர்வில் 150 க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் அனைவருமே ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர்கள். இருப்பினும் தமிழகத்தை பொறுத்தவரை இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யும் முறை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வேலை வாய்ப்பில் உள்ள முன்னுரிமை அடிப்படையில் ரேங்க் எண் வழங்கப்படும். 

TNTET – PAPER - II EXPECTED CUT-OFF

ஆசிரியர் தகுதி தேர்வு 2013-ம் ஆண்டு தாள் - 2 எழுதிய (4௦௦௦௦௦) பேரில் 7 சதவிகிதம் பேர் அதாவது மொத்தம் 28000 பேர்  வெற்றியடைய வாய்ப்புள்ளது. அவர்களில் இவர்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றும் போது  st , sc பிரிவினர் அனைவரும் 90மதிப்பெண் எடுத்து தகுதி பெற்றாலே போதுமானதாக இருக்கும் ஆனால் மற்ற பிரிவினர்களில் 105 மற்றும் 120 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தெரிவு பெற்று விடஅதிக வாய்ப்புள்ளது .மீதமுள்ள பணி இடங்களுக்கு வெய்ட்டேஜ் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பதில் தேர்வு எழுதியவர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

அனைவரின் கவனத்திற்கும்.....

இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியம் குறித்து அனைத்து சங்கங்களும் தத்தமது வழியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்

முக்கியமான விசயம்

 ஆசிரியர்களின் வேலையை இங்கு பார்க்கலாம்.

அரசின் நலத்திட்டங்களை மாணவர்களுக்கு எடுத்துச் செல்வது,வழங்குவது,

வாக்காளர் சேர்ப்பு,

ஆதார் அடையாள அட்டைப் பணி

கடல்சார் பட்டப்படிப்புக்கு தடை நீக்கம்: அமைச்சர் வாசன் தகவல்

"கடல்சார் பட்டப் படிப்புக்கு இருந்து வரும் தடை விலக்கி கொள்ளப்படுகிறது. பட்டப் படிப்பு, நான்கு ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு, புது அங்கீகாரம் வழங்கப்படும்" என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில், கடல்சார் பயிற்சி நிறுவன துவக்க விழா நடந்தது. 50 கோடி ரூபாயில், பயிற்சி மைய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அவர் பேசியதாவது:

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்



கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.

உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இரட்டைப்பட்டம் - வழக்கு எப்போது முடிவுக்கு வரும் கலக்கத்தில் காத்துகொண்டு ஆசிரியர் நண்பர்கள்

ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காகவும் இடமாறுதலுகாகவும் காத்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் வழக்கு காலம் தாழ்ந்து போவதால் ஆசிரியர்கள் மத்தியில்
பெரும் மனஉளச்சலை  ஏற்படுத்தி உள்ளது .இதனால் சரியான முறையில் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செய்களில் ஈடுபட முடியாமல் உள்ளனர்.

நீதிமன்றமே விரைவாக முடிக்க முடிக்க வேண்டும் என்று நினைக்கும்போது வழக்கை தொடுத்தவர்களும் வழக்கை விரைவாக முடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தால் வழக்கை மிக விரைவாக முடிக்கலாம் .யாருக்கு தீர்ப்பு வரபோகிறது என்பது முக்கியமல்ல !!!

அனைவரும் நம் ஆசிரியர் நண்பர்களே....

"பள்ளிக்கல்வியை மேம்படுத்த ரூ.14,000 கோடி ஒதுக்கீடு"

"பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் கருதி, தமிழக அரசு 14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது," என, தமிழக பள்ளி மற்றும் உயர்
கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.
பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி பொன்விழா நிறைவு நாள் நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது. தமிழக பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:

கன்யாகுமரி மாவட்டம் திருவட்டார் உதவிதொடக்ககல்வி அலுவலகம் முன்னால் நிரந்தரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு இயக்கக்கொடி ஏற்றப்பட்டது

நாள்-5/9/13


வைகைசெல்வன் டிஸ்மிஸ் – பத்திரிக்கை செய்திகளின் தொகுப்பு :



பள்ளி கல்வித் துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகைசெல்வன் நீக்கப்பட்டதற்கு பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைசெல்வன்
அமைச்சரவையில் இருந்து திடீரென நீக்கப்பட்டார்.அவரிடமிருந்த மாநில இளைஞர் பாசறை செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன்,துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்ததும்,அதை ஒப்புக்கொள்ளும் வகையில் கோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல்

காஞ்சீபுரம் மாவட்டம் 5/9/12 தின மாவட்ட கோரிக்கை முழக்க ஆர்பாட்ட புகைப்படங்கள்





சேலம் மாவட்ட 5/9/13 தின மாவட்ட கோரிக்கை முழக்க ஆர்பாட்ட புகைப்படங்கள்




web stats

web stats