rp

Blogging Tips 2017

சச்சின், சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருது

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்: சச்சின் டெண்டுல்கர் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். தனது 16-வது வயது முதல் கடந்த 24 ஆண்டுகளாக சச்சின் உலகம் முழுவதும் விளையாடி பல வெற்றிகளை தேசத்திற்குப் பெற்றுத் தந்திருக்கிறார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் மாணவர்களூக்கான ஸ்மார்ட் கார்டு=ஓர் பார்வை

ஸ்மார்ட் கார்டு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
=>16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கார்டு 1.34 கோடி பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படுகிறது
=>. வங்கி ஏ.டி.எம். அட்டையைப் போன்று இருக்கும் இந்த கார்டில் தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
=  இந்த அட்டையைப் பயன்படுத்தி மாணவ-மாணவிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். 
=மாணவரின் பெயர், வண்ணப் புகைப்படம், தந்தை பெயர், வீட்டு முகவரி, படிக்கும் வகுப்பு, ரத்தப் பிரிவு,
=>16 இலக்க அடையாள எண், சமூகநிலை, தலைமை ஆசிரியரின் கையெழுத்து, எல்லாவற்றுக்கும் மேலாக ரகசிய குறியீடு (பார்கோடு) போன்றவை இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும்.
பெரும் வரப்பிரசாதம்
அதில் உள்ள ரகசிய குறியீட்டின் மூலம் சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் முழு விவரங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் வேறு பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் இனிமேல் தவிர்க்கப்படும்.
தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும். இதில் உள்ள தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொண்டே வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
1.34 கோடி மாணவர்களுக்கு பயன்
கல்வி மேலாண்மை தகவல் திட்டத்தின் (ஈ.எம்.ஐ.எஸ்.) கீழ் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 34 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுசெய்துள்ளது. இதற்காக மாணவ-மாணவிகளைப் பற்றிய தகவல்கள் சேர்ப்பு, புகைப்படம் எடுத்தல் சம்பந்தப்பட்ட பணிகள் கிட்டதட்ட 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன.
மாணவர்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பாத பள்ளிகளுக்கு இந்த மாதம் 30-ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் பெற்று அனுப்புமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.

வட்டாட்சியர்களுக்கு சம்பள உயர்வு - அரசு செயலர் தெளிவுரை

1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடுத்த ஆண்டு வழங்கப்படும் ,தகவல் அனுப்பாத பள்ளிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது

*16இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம் உட்பட அனைத்தும் ஏ.டி.எம் கார்டு போன்ற வடிவில் அமைக்கப்படும்
*தலைமையாசிரியர் கையெழுத்து, பார்கோடு போன்றவை இடம்பெற்றிருக்கும்
*இடம்பெயரும் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

*90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன
*தகவல் அனுப்பாத பள்ளிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை
செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.நெல்லை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சி.எம்.எஸ்.மான்கோமரி தொடக்கப்பள்ளி தாளாளர்  கிப்சன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளி நெல்லை சிஎஸ்ஐ டயோசிசன் கீழ் இயங்கி வருகிறது.கடந்த தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கை அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளின் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில்
தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், பதவி உயர்வு

கணிதத்தைக் கண்டு பயப்படும் மாணவரா நீங்கள்? இதோ சில டிப்ஸ் வாருங்கள் கணிதம் என்றால் என்னவென்று பார்ப்போம்...

கணிதம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் நூற்றுக்கு நூறு வாங்கி விடுவேன் என்று சொல்லும் பிள்ளைகள் ஒரு ரகம்,  கணிதமா அதில் நான் தேர்ச்சி பெற்றாலே அதிகம் என்று நினைக்கும் பிள்ளைகள் மற்றொரு ரகம்.  இதில் நீங்கள் என்ன ரகம்?
வாருங்கள் கணிதம் என்றால் என்னவென்று பார்ப்போம்...
துவக்கப் பள்ளி வகுப்புகளில் வெறும் கூட்டலும், கழித்தலும் எளிதாக இருக்கும். இதுவே 10ம் வகுப்பு கணிதம் வரை எல்லா மாணவர்களுக்கும் எளிதானதுதான் கணிதம்தான்.  சில குழந்தைகளுக்கு சரியாக

இந்தியாவில் நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்! அஞ்சல் துறை அதிரடி


தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைக் காலம் வரை, விளையாடப்பட்டவிளையாட்டுகள் இதோ

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,விளையாடப்பட்ட
விளையாட்டுகளை அறிஞர்பெருமக்கள் பலர்தொகுத்து எழுதியுள்ளனர்.
அவற்றின் தொகுப்பாகஇந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்  வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.
 சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்

கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி

எஸ்.எஸ்.எல்.சி / பிளஸ் 2 தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க காலகெடு மாற்றம்

பொது தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அடுத்த ஆண்டு, மார்ச் ஏப்ரலில்

பிளஸ் 2 விடைத்தாள் பாதுகாக்க புது வழிமுறை: தேர்வுத்துறை ஆலோசனை.

10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க தேர்வுத்துறை ஆலோசனை

கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா: தமிழக அரசு உத்தரவு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், கல்லூரி வளாகம், வகுப்பறை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கல்லூரி முதல்வர் அறையில், தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து அனைத்து
கேமராக்களின்பதிவையும் உடனடியாக கண்காணிக்க வேண்டும்"

நாளை கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு

நாளை 16/11/13 சனிக்கிழமை,கடலூர்,விழுப்புரம், நாகப்பட்டினம்,காரைகால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என கண்டிப்பு,

வங்கிகள் வழங்கும் இணையசேவைகளை எளிய முறையில் ப‌யன்படுத்த‍ . . .


வங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட் டன. வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம்வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரி மாற்றங்களைச் செய்ய இயலு ம். அனைத்து வங்கிகளும் இன் றைக்குப் பல்வேறு வகையான இணைய தளச் சேவைகளை அளிக்கின்றன.

அதிகரிக்கும் "போதை நுகர்வு' கலாசாரம்: மயக்கத்தில் மாணவர்கள்: இன்று "டீன் ஏஜ்' தினம்

மதுரையில் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் "போதை நுகர்வு' கலாசாரம், பெற்றோர், ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறது.

இன்று "டீன் ஏஜ்' தினம். 13 வயதிலிருந்து 19 வயது வரை, மாணவர்கள் நல்லது, கெட்டதை அறிய இயலாத இரண்டும் கெட்டான் பருவம். பெற்றோரின் பிணைப்பிலிருந்து நண்பர்களைத் தேடி, குழுவாக சேரும் பருவம். இதில், மாணவர்களின் பல்வேறு பழக்கவழக்கங்கள், அவர்களது எதிர்காலத்தையே திசைமாற்றுகிறது. நகரம், கிராமம் வேறுபாடின்றி மாணவர்கள் போதைக்கு இலக்காகின்றனர் என்கின்றனர், மதுரையைச் சேர்ந்த மனநல டாக்டர்கள்

பள்ளிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுமா? மண்டலக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி

அம்பத்தூர் மண்டலத்தில் இருக்கும் பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்படாதது குறித்து அம்பத்தூர் மண்டல குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு அதன் தலைவர் ஜோசப் சாமுவேல் தலைமை வகித்தார். மண்டல அதிகாரி (பொறுப்பு) ராஜேந்திரன், முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 91வது வார்டு உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் பேசியதாவது:
அம்பத்தூர் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதில் நொளம்பூர் ஊராட்சியும் மாநகராட்சியில் இணைந்தது. ஆனால் அங்கிருக்கும் ஊராட்சி பள்ளிகள் மட்டும் மாநகராட்சியுடன் இணைக்கப்படவில்லை.

தனியார் நிறுவனம் மூலம் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள்

கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசுப் பள்ளியில் தனியார் நிறுவனம் மூலம் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோக்கோ-கோலா நிறுவனமும் என்டி டி.வி. நிறுவனமும் இணைந்து 2011-ஆம் ஆண்டு முதல் "எனது பள்ளிக்கு ஆதரவு' என்ற பிரசார இயக்கத்தினை செயல்படுத்தி வருகின்றன.

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அதிக உறுப்பினர்களைச் சேர்த்ததற்காக திருப்பூர் மாவட்ட மைய நூலகத்துக்கு கேடயம் வழங்கும் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் டி.சபிதா. உடன் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள்.
அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

40 சதவீத மாணவர்களுக்கு வாசிப்பு திறன் இல்லை: "ஆல்-பாஸ்' திட்டத்தால் அவதி

மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் "ஆல்-பாஸ்' திட்டத்தால், 40 சதவீத மாணவர்கள் அடிப்படை வாசிப்பு திறன் கூட இன்றி, வகுப்புகளுக்கு வருவதாக உயர்நிலை ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
"அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், இடைநிற்றல் தடுப்பதற்காக, கட்டாய தேர்ச்சி

1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள்பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.
சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தினவிழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர்எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும்விழா இன்று (14.11.2013 வியாழக்கிழமை)
நடைபெற்றது.

13/11/13 அன்றைய டிட்டோஜாக் நிகழ்வுகள்

 13/11/13 அன்று காலை 11.00.மணியளவில் டிட்டோஜாக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து சங்கம் சார்பாக

EMIS இல் பதிவு செய்யப் பட்ட மாணவர்களின் விவரங்களை நகல் எடுப்பது எப்படி?

EMIS இல் பதிவு செய்யப் பட்ட மாணவர்களின் விவரங்களை நகல் எடுப்பது எப்படி?

Pls Click Here

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோஜேக்) வினரால் 13/11/13 அன்று அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு நகல்

click here to view the application of the TAMILNADU  ELEMANTARY TEACHERS ORGANISATIONS OF JOINT ACTION COUNCIL (TETOJAC)

அகஇ - தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான டிசம்பர் 2013 மாதத்திற்கான குறுவளமையப்பயிற்சி "சமூக சமநிலை நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல்" எனற தலைப்பில் 07.12.2013 அன்று நடைபெற உள்ளது.

SPD - CRC - Developing Positive Discipline on Social Equity Trg for Primary / Upper Primary TRs on 07.12.2013 @ CRC Level reg Proc ClickHere...

இரட்டை பட்டம் சார்பான வழக்கு இரு தரப்பு மற்றும் அரசுதரப்பு வாதங்கள் முடிந்து, வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

இன்று (14.11.2013) காலை விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்ட தரப்பின் வாதத்தோடு தொடங்கி மதியம் வரை நீடித்து முடிந்து, மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பின் நிலை கேட்கப்பட்டது.அரசு தரப்பின் வாதங்கள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தோற்றுவிக்கும் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்த அரசின் தெளிவுரை

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கும் போது அப்பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக கருதப்படவில்லை.எனவேஇப்பணியிடங்கள் தற்காலிக பணியிடங்கள் என வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்படவில்லை.இந்நிலையில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களை தற்காலிக பணியிடங்களாக கருதி அப்பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கும் நிலை எழாது.

அதிசயம்,ஆனால் உண்மை ,4 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் 5 ஆசிரியர்கள்

SCERT - தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான "சமூக சமநிலை நேர்மறை எண்ணங்களை வளர்த்தல் பயிற்சி" குறித்த செயல்முறைகள்.

SCERT - KRPs TRG ON SOCIAL EQUITY & DEVELOPING POSITIVE DISCIPLINE ON 20.11.2013 REG PROC CLICK HERE...

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின்  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

பிரிட்ஜில் வைக்க(வே)க் கூடாத 10 பொருட்கள்

பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.

அவ்வையார் எத்தனை பேர்? கல்வித்துறை "திடுக்" தகவல்

தமிழக அரசின் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், "இரு அவ்வையார் இருந்தனர்" என தெரிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சங்க காலத்தைச் சேர்ந்த, மிகச் சிறந்த பெண்பாற் புலவர், அவ்வையார். தமிழிலும், அரச நிர்வாகத்திலும், நிறைந்த அறிவைப் பெற்றவர். தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.  அறிவிற் சிறந்த அவ்வையார், நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக அவருக்கு, அதியமான் நெல்லிக்கனி கொடுத்ததும், திருவிளையாடல் புராணத்தில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்தும் தமிழ் பாட புத்தகங்களில் இடம் பெறுகின்றன.

ஆசிரியர் - மாணவர் உறவில் கவனம் - எச்சரிக்கிறார் பள்ளிக்கல்வி செயலர்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 16.11.2013 அன்றைய குறுவள மையப்பயிற்சிக்கான பயிற்சிக்கட்டகம் மற்றும் powerpoint slides

CLICK HERE TO DOWNLOAD THE SSA PREFACE FOR 16.11.2013 PRIMARY CRC FOR READING , WRITING AND ARTHMATIC SKILL TRAINING& CLICK HERE TO DOWNLOAD THE SSA MODULE FOR 16.11.2013 PRIMARY CRC FOR READING , WRITING AND ARTHMATIC SKILL TRAINING 

CLICK HERE TO DOWNLOAD THE COMPLETE TAMIL, ENGLISH AND MATHS MODULE FOR READING AND WRITING FOR PRIMARY CRC

ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் அரசியல்

சினிமா, விளையாட்டு, இலக்கியம், அரசியல், பத்திரிகை என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் செயல்பாட்டுத் திறன்தான் தகவல் அறிவைவிட முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகள் மட்டும் விதிவிலக்கு. அங்கே ஒருவர் சரியாக பேசத் தெரியாதவராக, திக்குவாயராக, மேடைக்கூச்சம் கொண்டவராக, அந்த கற்பித்தல் கலையில் விருப்பமோ, திறனோ இல்லாதவராக இருக்கலாம்.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நாளை நடைபெறுகிறது

இரட்டைப்பட்ட வழக்கு இன்று முதன்மை அமர்வு முன் மதியம் 2.30மணியளவில் விசாரணைக்கு வந்தது. இரட்டைப்பட்ட சார்பில் வழக்கறிஞ்சர் பிரசாத்

TET ல் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபாப்புக்கு தயார் செய்து கொள்ள வேண்டியவை.

Departmental test books free download

CLICK HERE TO DOWNLOAD AND VIEW THE DEPARTMENTAL TEST BOOK

குரூப்-2 தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை ஆன்லைனிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு ஏற்பாட்டை டி.என்.பி.எஸ்.சி.
செய்துள்ளது.

விடுமுறை - 14.11.2013 அன்றைய மொகரம் பண்டிகை 15.11.2013 வெள்ளிகிழமைக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு

GO.1296 PUBLIC DEPT DATED.11.11.2013 REG ORDER CLICK HERE...

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் சார்பில் 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீடு

DEE - 2013-14 DAIRY FOR PRIMARY & MIDDLE SCHOOLS CLICK HERE...

Public Services – Equivalence of Degree – various educational qualifications possessed by the candidates as equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued.

CLICK HERE-G.O Ms.No. 228 Dt:November 04, 2013-Recommendation of EquivalenceCommittee –Orders – issued.

மக்கள் நலப்பணியாளர்கள் ;ஐகோர்ட் உத்தரவு ரத்து: சுப்ரீம் கோர்ட்.

புதுடில்லி : மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து

தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளதாக வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு.

காஞ்சீபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.யுவராஜ்(வயது 24). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தவறான விடை நான் கணிதம் பாடத்தில் பி.எஸ்சி., பி.எட். பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 18–ந் தேதி நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்துக் கொண்டேன்.

சர்ச்சைக்குரிய விடைகளை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு.

டி.இ.டி., தேர்வில், சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காத தால், ஒருமதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண்களில், ஏராளமான தேர்வர் கள்,
தோல்வி அடைந்துள்ளனர். இது குறித்து, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யிடம் முறையிட்டு வருகின்றனர்.நேற்று, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள்,

குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி .

நடந்து முடிந்த குரூப்–4 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை 5 ஆயிரத்து 556 பணியிடங்களைநிரப்ப நடத்தியது.

AMENDMENT TO FUNDAMENTAL RULES-INCORPORATING THE CHILD ADOPTION LEAVE IN THE EXISTING- FUNDAMENTAL RULES -NOTIFICATION ISSUSED.

CLICK HERE-G.O (MS) NO 124-DATE 18.10.2013-PERSONNEL AND ADMINSTRATIVE REFORMS (FR.IV)DEPARMENT

மொஹரம் விடுமுறையில் மாற்றம் நவம்பர் 14 க்கு பதில் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசும் அறிவிப்பு

Change in the date of Holiday on the occasion of Muharram -reg.
------------------------------------------------------------------------

MOST IMMEDIATE

F.No.12/10/2013-JCA-2
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
(Department of Personnel and Training)
North Block, New Delhi
Dated the 11th November, 2013

OFFICE MEMORANDUM

Subject: Change in the date of Holiday on the occasion of Muharram -reg.

The Holiday on the occasion of Muharram was listed on Thursday the 14th November, 2013 side Annexure I of

மொஹரம் விடுமுறையில் மாற்றம் நவம்பர் 14 க்கு பதில் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை

அனைத்து தொடக்க/நடுநிலை மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படத்தை 15.11.2013 க்குள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்காக (EMIS) கணினியில் பதிவேற்றம் முடிக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

click here to download ssa and dee proceedings for completion of emis within 15.11.2013 for primary/ middle / pre-primary school by using ssa faculty

தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்-பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் கே.சி.வீரமணிஇதுவரை கவனித்துவந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை விடுவிக்கப்பட்டு,தொல்லியல் துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் கலாச்சாரத் துறை சேர்க்கப்பட்டுள்ளது.


தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் இலாகாவில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்குக் கூடுதல் பொறுப்பாக பொதுப் பணி, நீர்ப்பாசனத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TET ல் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபாப்புக்கு தயார் செய்து கொள்ள வேண்டியவை.



Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu


தேசிய கல்வி தினம்: அபுல் கலாம் ஆசாத்தை நினைவு கூர்வோம்

இந்தியாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், கல்வி துறை அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளையே, ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மௌலானா கைருதுனுக்கும், அலியாவுக்கு மகனாக பிறந்தார் மௌலான அபுல் கலாம் ஆசாத். அவரது கல்வியறிவை கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் கற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை கல்வி அமைச்சர் பதவியில் இருந்தார்.

76 லட்சம் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு முதல் முறையாக 76 லட்சம் கலர் அடையாள அட்டை வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழங்கி வரும் வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர்களின் முகத்தை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருக்கிறது. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் முகம் தெளிவாக இல்லை. இந்நிலையில் மாநில அளவில் வாக்காளர் அடையாள அட்டை களை மாற்ற தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை கலரில் தயாரித்து வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் புதிய நடைமுறைகள்

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.  இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது.

ஜம்முவில் பள்ளி ஆசிரியர்கள் 40 பேர் பணியிடை நீக்கம்

பள்ளியில் வருகையை பதிவு செய்துவிட்டு பள்ளியில் இல்லாத ஆசிரியர்கள் 40 பேரை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஊதிய நிர்ணயம்: முதல்வரிடம் முறையிட ஆசிரியர்கள் முடிவு

Dinamaniமத்திய அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க கோரி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

மாதிரி பள்ளிகள் விவகாரம்: பயனளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜெயலலிதா உறுதி

மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திலும் மாதிரி பள்ளிகளை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எதி்ர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 

போட்டித் தேர்வர்களின் பாதுகாவலன் நீதிமன்றம்: ஐகோர்ட் நீதிபதி.

டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான போட்டி தேர்வர்களின் பாதுகாவலனாக இருப்பது நீதிமன்றங்கள்
தான் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செல்வம் பேசினார்.

ஒரே பெண் குழந்தையா? UGC கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவர்களை புகைப்படம் எடுக்க அரசு உத்தரவு

தமிழகத்தில் பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவ, மாணவிகளின் போட்டோக்களை எடுத்து பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வகை

பல்கலை.DDE கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு

பள்ளிக்கு செல்ல பயந்த 240 மாணவர்கள் - பாடம் நடத்தும் பெற்றோர்கள்

டிட்டோஜாக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திரு செ.முத்துசாமியுடன் பொறுப்பாளர்கள்பங்கேற்ர காட்சி

டிட்டோஜாக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திரு செ.முத்துசாமியுடன் மாநிலதலைவர் திரு மணி,மாநில பொருளாளர் திரு.அலெக்சாண்டர்,தலைமை நிலைய செயலர் திரு சாந்தகுமார்,மாநில துனைத்தலைவர் திரு.கே.பி.ரக்‌ஷித்,ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் திரு வடிவேலு மற்றும் மூத்த இயக்க ஆலோசகர் திரு வையம் பட்டி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்

பாரதியார் பல்கலைக்கழகம் - தொலைநிலையில் பி.எட். படிப்பு

கோவையில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகம் தனது தொலைநிலை பி.எட். படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்பு: பி.எட்.
காலம்: 2 ஆண்டுகள்

குரூப் 4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில்தேர்வு முடிவு தாமதம் - தேர்வர்கள் தவிப்பு

குரூப் 4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இன்னும், தேர்வு முடிவை வெளியிடாமல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ) மவுனம் காத்து வருகிறது. இதனால், தேர்வெழுதிய, 12 லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு கொண்டுவருபவர்களுக்கு உடனடி தீர்வு கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நிமிடமே பதில்.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை

சாஸ்திரா பல்கலை.யில் B.Ed . படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

CLICK HERE-B.Ed (Distance Mode) Prospectus 2014 -2015
LAST DATE:
DECEMBER - 31st -2013.

APPLICATION COST :RS.600/-
POSTAL APPLICATION COST: RS.650/-

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்த கோரிக்கை.

திருச்சி-இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான தகுதித்தேர்வை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்தக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க உத்தரவு

எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய் பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய் இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

9/11/13 அன்றைய டிட்டோஜாக் கூட்ட நடவடிக்கைகள்-ஒரு தொகுப்பு

தமிழகத்தின் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அமைப்பின் அனைத்து சங்கங்களின் மாநில பொதுச்செயலர்கள்,தலைவர்கள்,பொருளாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட தொடக்கக்கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின்(  TAMILNADU ELEMENTARY TEACHERS ORGANIZATION  JOINT ACTION COMMITTY )பொதுக்குழு கூட்டம்  9/11/13 அன்று காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநிலஅலுவலகமான ஜே.எஸ்.ஆர்மாளிகையின் முதல் தள கூட்ட அரங்கில் கூடியது.
 
கூட்டத்தில் கலந்து கொண்ட 7 சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்


web stats

web stats