rp

Blogging Tips 2017

பல்கலைக்கழக அதிகாரிகளின் சஸ்பெண்ட் ரத்து : ஸ்மிருதி இரானி நடவடிக்கை

மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பா.ஜ., தலைவரும், முன்னாள் நடிகையுமான ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மிருதியின் கல்வி தகுதி குறித்து காங்கிரஸ் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு ஸ்மிருதி இரானி, நான் வேலை செய்யும் விதத்தை வைத்து எனது தகுதியை மதிப்பிடுங்கள் என கூறினார். இதனையடுத்து கல்வி தகுதி குறித்த விவகாரம் சற்று ஓய்ந்தது.
ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த தகவல்களை வெளியிட்ட டில்லி பல்கலைக்கழக அதிகாரிகள் 5 பேரை பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்தது. இதை அறிந்த ஸ்மிருதி அந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார்.

அனுபவம் என்னும் கல்வி


திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்கிறோம். அங்கு சுவாமி சந்நிதியின் நுழைவாசலில் நிறையத் தூண்கள் உள்ளன. இவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. நல்ல காலம் இவற்றின் மீது விபூதி, குங்குமம் ஆகியவற்றைக் கொண்டு போடுவதுமில்லை. ஆனால் இந்தத் தூண்கள் இசைத் தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தத் தூண்களைத் தட்டிப் பார்த்தால் இசை ஒலி கேட்கும்.
சற்று விவரம் தெரிந்தவர்கள் தட்டிப் பார்த்தால், ஒரு தூணில் மிருதங்க ஒலி கேட்பதையும், மற்றொன்றில் மேள ஒலி கேட்பதையும், இன்னுமொன்றில் வீணை, தம்புரா ஒலிகேட்பதையும் கண்டு கொள்ள முடியும். இதை வடித்தவன் ஒரு கல் தச்சன். அவனுக்கு இசை ஞானம் உண்டா என்ற கேள்வி எழலாம். அவர்களுக்கு இசை ஞானம் இல்லாவிடிலும் இசை ஞானம் உள்ளவர்களை அருகில் வைத்துக் கொண்டு இவற்றை அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும்


இதனைச் செய்தவர்களுக்கு ஒலி அலை, ஒலி அதிர்வு, அதன் நீளம், வேகம் என்பன பற்றி ஒன்றும் தெரிந்திருக்காது. இன்றைய இயற்பியல் பேராசிரியர்களைப் போன்று "எக்ஸ்', "ஒய்' என்று எழுதி குழப்பவும் தெரியாது. நடைமுறையில் இந்தக் கல்லை இந்த அளவுக்கு இழைத்தால் இப்படிப்பட்ட ஒலி எழும் என்பது மட்டும் தெரியும். அவர்கள் இந்தத் தூண்களில் சப்த சுரங்கள் வருமாறு இழைத்துள்ளார்கள்.

உலக நாடுகளின் தேசிய விளையாட்டுகள் எது? அறிவோமா

National Games of Various Countries 

SA - Baseball
Spain - Bull Fighting
Canada - Ice Hockey
New Zealand - Rugby Union
India - Hockey
Pakistan - Hockey
Bangladesh - Kabbadi
Srilanka - Volley ball
Russia - Football and Chess

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

கண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன? இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள்? இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ஆனாலும் சில தகவல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போமா?

ஆஃப்ரிக்கா

 ஆ ஃப்ரிக்காவிற்கு எதனா ல் அந்தப் பெயர்? ஆஃப்ரி என்ற பழங்குடியினர் அங்கே தொடக்கத்தில் வசித்தனர். “ஆஃப்ரிக்கரின் நிலம்’’ என்ற அர்த்தத்தில் ஆஃப்ரிக்கா என்று இதற்குப் பெயரிடப்பட்டது

மாவட்டந்தோறும் மலிவு விலை மெடிக்கல் திறக்கிறது மத்திய அரசு



உயிர் காக்கும் மருந்துகள் விலையை 40 சதவீதம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்டந்தோறும் மலிவு விலை மருந்தகங்கள் திறக்க உள்ளதாகவும் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்தார்.

தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு?


கடுமையான வெயில் காரணமாக இன்று (31.05.2014 )சனிக்கிழமை கல்வி அதிகாரிகள் சென்னையில் இறுதி ஆலோசனை செய்து தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி திறப்பு தள்ளி வைக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய உள்ளனர்.இறுதி முடிவு இன்று பார்ப்போம்

20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள், 20 ஆயிரத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள், 2016ல், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்த விவரங்களை, ஒவ்வொரு பள்ளி
வாரியாக சேகரிக்க, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்,உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம்,

ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி ராஜாதங்கம் உட்பட, நான்கு பேர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு துவக்கப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றோம். துவக்கப் பள்ளி

பாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்

குஜராத் மாநில முதல்– மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். இதன் மூலம் குஜராத் மாநில மக்கள் மோடி தங்கள்
மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து மோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறை குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பாடமாக சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை மாநில கல்வி மந்திரி புபேந்திரசிங் சுடாசமா தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் மோடி வாழ்க்கை வரலாறு அனைத்து ஆரம்ப பள்ளிகளில் பாடமாக சேர்க்கப்படும்.

10 ஆயிரம் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் வெளியீடு

திய பள்ளிகள், மேல்முறையீடு செய்த பள்ளிகள் உள்பட 10 ஆயிரத்து 55 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
நீதிபதி எஸ்.சிங்காரவேலு குழு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு கட்டணம் நிர்ணயம் செய்தது. 2013-14, 2014-15, 2015-16 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து இந்தக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள்


பள்ளிகல்வி இயக்குநரின் செயல்முறைகள் -ந .க .எண் 28192/எம்/இ3/2014.நாள்-09.05.2014-திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் -

பணி நிரவல் டிரான்ஸ்பர் தயார் பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்கள் கடும் பீதி-tamilmurasu.org

தமிழகம் முழுவதும் வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பணி நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்களை மாற்றம் செய்ய கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதனால், பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்கள் கடும் பீதியில் உள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன.

புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை பாராட்டுங்கள்: தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த,அதிக புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை,பள்ளியிலே பாராட்டுங்கள், என, தலைமை ஆசிரியர்களை, தொடக்க கல்வி இயக்குனர் கேட்டு உள்ளார். ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் பலரும், கம்ப்யூட்டர், மொபைல் போன்களில் கேம்ஸ் விளையாடுவது, "டிவி' யில் சிறுவர்களுக்கான சேனல்களை பார்த்தே, நாள் முழுவதும் முழ்கி போவது போன்ற காரணங்களால், வாசிப்பு திறன் குறைவாக காணப்படுகிறது.

Nodal Officers Appointed for the Costless Welfare Schemes 2014-2015

மிழகப் பள்ளிகள் ஜூன் 2 ல் திறப்பு | கோடை விடுமுறை முடிவுக்கு வருவதை அடுத்து, திட்டமிட்டப்படி தமிழக பள்ளிகள் ஜூன் 2 ல் திறக்கப்படுகின்றன.நலத்திட்டங்கள் மாணவர்களை சென்றடைவைதை கண்காணிக்க இயக்குனர்கள்,இணை இயக்குனர்கள் மாவட்டங்களில்

முகாமிட்டு உள்ளனர்.

TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி .....28.5.2014 FN,THE ACCOUNTS TEST FOR EXECUTIVE OFFICERS - 117 - தாளில் கொடுக்கப்பட்ட VI கணக்கு கேள்வியில் குளறு படி.25 மதிப்பெண் வழங்க கோரிக்கை.

VI வது கேள்வியில் கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ் வழியில் SPECIAL ALLOWANCE - Rs 1000 ஆனது கொடுக்கப்படவில்லை ஆனால் ஆங்கிலத்தில் SPECIAL ALLOWANCE - Rs 1000 என்று
கொடுக்கபட்டிருந்தது.

இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு ......அந்த SUPERVISORS களுக்கு எதுவும் தெரியவில்லை
பிறகு அவர்களில் சிலர் ஆங்கிலத்தில் கொடுத்த வினாத்தாள் தான் சரியானது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது படி போடவும் என்று அவர்களில் சிலர் கூறினர் ஒரு சில தேர்வு மையங்களில் தமிழ் வழியில் எழுதுபவர்கள் அந்த கேள்வியில் குறிப்பிட்டுள்ளது படி விடை அளிக்குமாறு அவர்களை அறிவுறுத்தியதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது ..............
இது குறித்து TNPSC - முறையான அறிவிப்பு வெளியிட்டு அந்த தேர்வில் தமிழ் வழியில் எழுதிய அரசு ஊழியர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதே எல்லோரது கோரிக்கையாக உள்ளது.

50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு

50 மாணவர்களும், அதற்கு மேலும் உள்ள இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை நிகழாண்டில் தொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தொடக்க,

உயர்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு ஆங்கில வழிக்கல்வியை கடந்தாண்டு தொடங்கியது. இதில், கடந்தாண்டு முதல் வகுப்பு, 6-ஆம் வகுப்புகளில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க கட்டாயமாக்கப்பட்டது.

மேலும், மூன்று ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளை தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டது.

தமிழ் நாட்டில் ஏன் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை? மத்திய அரசு அறிக்கை

CLICK HERE TO VIEW THE REPORT

2011-2012 ஆம் கல்வியாண்டில்RMSA மூலம் தரம் உயர்த்த சமர்பிக்கப்பட்ட தமிழக நடுநிலைப்பள்ளிகள்பட்டியல் ரத்துசெய்வதாக மத்திய HRDஅறிவிப்பு

Cancellation of new schools under RMSA Programme tamilnadu!

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திரு செ.முத்துசாமி ExMLC அவர்கள் தலைமையில் திரு இல.கணேசன் அவர்களுடன் சந்திப்பு

நேற்று   தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் பாரதிய ஜனதா கட்சியின்  தமிழக செயலரான திரு எல் .கணேசன் அவர்களை தமிழக ஜனதாக்கட்சியின் தலைமை அலுவலகமான “கமலாலயத்தில்” சந்தித்து. இந்தியாவில் வரும் 5 ஆண்டுகளுக்கு மோடி தலைமையிலான பாரதியா ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தமைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

.         இச்சந்திப்பின் போது மாநில பொருளாளர் திரு அலெக்சாண்டர்,மாநிலதுணைத்தலைவர் திரு.கே.பி.ரக்‌ஷித், மற்றும் தலைமை நிலைய செயலர் திரு.க.சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இயக்கம் சார்பில் அனுப்பப்பட்ட வாழ்த்துக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து வரபெற்ற மின்னஞ்சல் கடிதம்

From: [email protected] <[email protected]>;
To: <[email protected]>;
Subject: Thank you from your PM Narendra Modi!
Sent: Thu, May 29, 2014 12:04:33 PM


Dear Friend,

I am delighted to receive your greetings and best wishes. I thank you from the bottom 
of my heart for your support and encouragement. I am humbled by the faith reposed 
in us by the people and am sure that we will rise to the high expectations of the people.

India is a blessed land, known for its glorious culture. It is our land that has shown
 the way to the world time and again. Today, we need to once again ignite the lamp
 of progress that will take our nation to greater heights and I believe together we can.

Once again I thank you for your wishes and I seek your support and participation
 in our endeavour to create a strong, developed and inclusive India.

Yours,

Narendra Modi

விடுமுறை முடிந்து ஜுன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி-பள்ளிக் கல்வி இயக்குனர்

கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,' என பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை நீக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில கணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறியதாவது: அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் திறக்கப்படும். இதில் மாற்றம் இல்லை.

கலந்தாய்வுக்கான நாள் அரசிடம் கோரப்பட்டுள்ளது.அனுமதி கிடைத்தவுடன் கலந்தாய்வுபணிகள் தொடங்கும்-.தொடக்கக்கல்வி இயக்குனர்

நேற்று காலை11. மணியளவில் தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது .
.         இச்சந்திப்பின் போது மாநில பொருளாளர் திரு அலெக்சாண்டர்,மாநிலதுணைத்தலைவர்கள் திரு.கே.பி.ரக்‌ஷித்,திரு முருகேசன் மற்றும் தலைமை நிலைய செயலர்திரு.க.சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்
அப்போது பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என கேட்கப்பட்டபோது
 ,
இயக்குனர் அவர்கள்

கலந்தாய்வுக்கான நாட்கள் குறித்து அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும்,அனுமதி கிடைத்தவுடன் கலந்தாய்வுக்கான அட்டவனை மற்றும்  உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு,  பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வும்,பணிநிரவலும் நடைபெறும் என தெரிவித்தார்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனருடன் சந்திப்பு

நேற்று காலை11. மணியளவில்   தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது .
.         இச்சந்திப்பின் போது மாநில பொருளாளர் திரு அலெக்சாண்டர்,மாநிலதுணைத்தலைவர்கள் திரு.கே.பி.ரக்‌ஷித்,திரு முருகேசன் மற்றும் தலைமை நிலைய செயலர்திரு.க.சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்

அப்போது

1.                                   பி.லிட் படித்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்,தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பு  பிஎட் முடித்தவர்களுக்கு பல இடங்களில் ஊக்கஊதியம் அனுமதிக்கப்படுகிறது.ஆனால் சில இடங்களில் அவ்வாறு அனுமதிக்கப்படுவதில்லை.ஏற்கனவே தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெற்ற தகவல் அடிப்படையில் நமது இயக்குனரகம் வழங்கலாம் என செயல்முறைக்கடிதம் வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டு, அனைவருக்கும் ஊக்க ஊதியம் கிடைக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள  விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 10.6.2014 முதல் 13.06.14 வரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவதற்கான கடைசி வாய்ப்பு

CLICK HERE-FINAL CHANCE TO ALL THOSE CANDIDATES WHO HAVE NOT SUBMITTED THE REQUIRED CERTIFICATES DURING THE EARLIER CERTIFICATE VERIFICATION PROCESS

பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை


கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள் எம்.எட். படிப்பில் சேரலாம். அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளியிலோ தற்போது பணியில் இருக்க வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.


பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி: பிற மொழி மாணவர்கள் தவிப்பு!

கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும், 2015 - 16ல் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, முதல் பாடமாக எழுத வேண்டும். தமிழ் அல்லாத இதர மொழியை, தாய்மொழியாகக்கொண்ட மாணவ, மாணவியருக்கும், இந்த விதிமுறை பொருந்தும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில், கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தை அமல்படுத்தாததால், தமிழ் அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், அவர்களது மொழிப் பாடத்தை, முதல் பாடமாக படித்து வருகின்றனர். இவர்கள், எப்படி, தமிழை, பொது தேர்வாக எழுதுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதமராகப்பொறுப்பேற்ற மாண்புமிகு நரேந்திர மோடிஅவர்களுக்கு நமது இயக்கம் சார்பில் அனுப்பப்பட்ட வாழ்த்து-(மின்னஞ்சல் வாயிலாக)

CLICK HERE TO DOWNLOAD THE LETTER

மழைநீர் சேகரிப்பு சார்ந்த அறிவுறைகள்- பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்-தொடக்க்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

CLICK HERE TO VIEW DEE PROCEEDINGS

மழை நீர் சேகரிப்புத் திட்டம் அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களிலும் ஜூன் 30-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும்-அமைச்சர் வீரமணி


பள்ளி திறக்கும் நாளிலேயே எல்லா மாணவர்களுக்கும் இலவச பாட புத்தங்கள் மற்றும் சீருடைகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, அரசு துணைச் செயலர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2-ம் தேதியே அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப் புத்தகம், பாடக்குறிப்பேடு, சீருடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். அதேபோல மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவர்களுக்கு விரைந்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

ஐஏஎஸ் தேர்வில் வயது வரம்பு, வாய்ப்புகளில் அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டு சலுகை: இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை அறிமுகம்

இந்த ஆண்டு ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் சலுகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 24 விதமான அரசு உயர் அதிகாரிகளை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப் படுகிறது. பொதுப்பிரிவினர் 4 முறையும் (அட்டெம்ட்), ஓபிசி வகுப் பினர் 7 தடவையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயது வரை எத்தனை தடவை வேண்டுமானாலும் முயற்சி

பள்ளிகளில் குடிநீர்,கழிப்பறை வசதி: ஆய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு



பள்ளிகளில், மாணவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதி குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

துவக்க முதல் மேல்நிலை வரை, அனைத்துப்பள்ளிகளிலும், மாணவர்களுக்கு, கண்டிப்பாக சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி செய்துதரப்பட வேண்டுமென, சமீபத்தில், சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில், கடந்த கல்வியாண்டில்,

முதுநிலைப்படிப்பை பதிவு செய்யும்போது இரண்டாம் முறையாக முதுநிலைப்படிப்புடன் பிஎட் படிப்பையும்தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்

இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப் பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி முதல் தொடர்ந்து மேல் படிப்புகளை மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகள் வரை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் படிப்புகளாக பதிவுகளைச் செய்து வருவது வழக்கம்.ஐடிஐ, பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், பொறியியல் பட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச்சட்ட கையேடு

இங்கே சொடுக்கி கையேட்டினை  பதிவிறக்கம் செய்யவும்

தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் கிரேடு 1 ஆக தரம் உயர்வு.

தமிழகத்தில் 13 அரசுக் கலைக்கல்லூரிகள் கிரேடு 1 அந்தஸ்துக்கு தரம்உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 பிஎட் அரசுக் கல்லூரிகள் மற்றும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட மேலும் 12 அரசுக் கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தற்போது, 74 அரசு கலைக் கல்லூரிகளும், 7 பிஎட் அரசுக் கல்லூரிகளும் உள்ளன. இந்தக் கல்லூரிகளின்

ஆசிரியர்கள் சேமநல நிதி (TPF) -31.03.2014வரை இறுதி இருப்பு கணக்குத் தொகை மாநில கணக்காயரிடம் ஒப்படைத்தல் சார்ந்து-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை.

இயக்குனர் செயல்முறைகள்

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம்: அரசுத் தேர்வுகள் இயக்குனர் வேண்டுகோள்


மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம் என்று மாணவர்களை அரசுத் தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 

அரசுத் தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை மாணாக்கர்கள் செய்வதாக தெரிய வருகிறது. லேமினேஷன் செய்யும்பொழுது சான்றிதழ்கள் பழுதடைய நேரிடுகிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் திருத்தம் செய்ய நேரிடும் போது லேமினேஷன்

01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு

இங்கே சொடுக்கி அரசாணையை பதிவிறக்கம் செய்யவும்

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி

பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை, அணுசக்தி விண்வெளி மற்றும் இலாகா ஒதுக்கப்படாத துறைகளையும் ,மேலும், கொள்கை ரீதியான முடிவுகளை பிரதமர் எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ராஜ்நாத் சிங்- உள்துறை

அருண்ஜெட்லி- நிதி, ராணுவம் மற்றும் கம்பெனிகள் விவகாரம்

சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலன்துறை

மேனகா காந்தி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

நிதின் கட்காரி - தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து

சதானந்த கவுடா - ரயில்வே

குறைந்தபட்ச இணையதளவேகம் கட்டாயமாகிறது - டிராய்

புதுடில்லி:மொபைல் போன் வாடிக்கையாளர்கள் விரைவான இணையதள சேவை பெறும் வகையில், குறைந்தபட்ச இணையதள வேகத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நிர்ணயிக்க உள்ளது.தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு, '2ஜி' மற்றும் '3ஜி' தொழில்நுட்பத்தில் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன.

மேற்கண்ட பிரிவுகளில் வழங்கப்படும் இணையதள சேவை குறிப்பிட்ட வேகத்தில் இல்லை எனவும், தகவல்களை பதிவிறக்கம் செய்யும் வேகம் மிகவும் குறைவாக உள்ளதாகவும் மொபைல் போன் வாடிக்கையாளர்களிடமிருந்து 'டிராய் அமைப்பிற்கு அதிகளவில் புகார்கள் வந்தன.இது குறித்து, 'டிராய்' அமைப்பு விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் இணையதள சேவை வழங்குவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

ஆசிரியர்‬ தகுதி தேர்வு 2013 paper 2 - ல் தேர்வு பெற்றோர் விபரம்

*தமிழ் - 9853.

*ஆங்கிலம் - 10716.

*கணிதம் - 9074.

*இயற்பியல் - 2337.

*வேதியியல் - 2667.

*விலங்கியல். - 405.

தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?

தகவல் அறியும் உரிமை சட்டம்-வழிகாட்டி  கையேடு

பி.எட்., விண்ணப்ப தேதி நீட்டிப்பு


ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்தப்படும்

Narendra Modi's Cabinet: Smriti Irani, HRD Minister ( ஸ்மிரிதி இரானி - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்)

தற்காலிக ஆசிரியர் பணி மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு

எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்!

பதவி ஏற்ற அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமரின் வலைதளம் மாற்றியமைக்கபட்டது. இனி இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இதுதான் மோடி.

web address- http://pmindia.nic.in/
 

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றன.
தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை 10,775 பேர் தேர்வு எழுதினர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய http://cbseresults.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

ஜூன் 12ல் எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் :விண்ணப்பம் பெற 5 நாள் தான் இருக்கு!



எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல், அடுத்த மாதம், 12ம் தேதி வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இதுவரை, 27 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றுஉள்ளனர்.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களும்; சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இந்த படிப்பு களுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம், மே 14ல் துவங்கியது.

தேர்ச்சி சதவீதம் குறைவு சி.இ.ஓ.,க்களுக்கு சிக்கல்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டம், நாளை (மே 27 ல்), பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், சென்னையில் நடக்க இருக்கிறது. இதில், ஐந்து ஆண்டுகளில், மாவட்ட வாரியாக, தேர்ச்சி சதவீதத்தை ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த ஆண்டுகளில், நல்ல தேர்ச்சி விகிதம் இருந்தது, இக்கல்வி ஆண்டில், தேர்ச்சி குறைவாக காட்டிய, சி.இ.ஓ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு சிறப்பு துணைத்தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 30.05.2014 (வெள்ளிக்கிழமை) வரை தேர்வுக்கட்டணம் ரூ.125/-ஐ பணமாக செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்

01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல்

CLICK HERE-ENGLISH (CROSS MAJOR)

CLICK HERE-ENGLISH (SAME MAJOR)

CLICK HERE-MATHS

CLICK HERE-PHYSICS

CLICK HERE-CHEMISTRY

CLICK HERE- ZOOLOGY

CLICK HERE BOTANY

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள். பெருமைப்பட ஒன்றுமில்லை!

மக்களவைத் தேர்தல் முடிவுகளைவிட எதிர்பாராதது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள். தமிழ் மொழிப்பாடம் படித்து அரசு தரவரிசையில் இடம் பெறுபவர்களில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பெறுவோர் 19 மாணவர்கள், 498 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தில் 125 மாணவர்கள்; 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தில் 321 மாணவர்கள். இது நீங்கலாக, சம்ஸ்கிருதம், பிரெஞ்சு படித்து, அரசுப் பட்டியலுக்கு அப்பால் 500க்கு 500 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மூன்று பேர்.
இந்த மதிப்பெண்கள், பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் என்றாலும், இது மேலதிகமாகத் திகட்டுகிறது. இந்தச் சாதனை, அடுத்து இவர்கள் பயணிக்க இருக்கும் போட்டி உலகில் கை கொடுக்காது என்பதால், சாதித்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுவதைவிட இந்த

IGNOU -DATE SHEET FOR TERM END EXAMINATION JUNE 2014 -

CLICK HERE- JUNE TERM 2014-TIME TABLE

DEPARTMENTAL EXAM - DECEMBER - 2013 BULLETIN PUBLISHED

Bulletin No. View/Download
Bulletin No. 7 dated 16th March 2014(contains results of Departmental Examinations, December 2013) View
Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013) View

கடும் வெயில் எதிரொலி: பள்ளி திறப்பு தேதி மாறுமா?

அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் தருவாயிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலை, மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்பதால், தமிழகத்தில், பள்ளி திறப்பு தேதியை, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், தலைநகர் சென்னை உட்பட, வட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில், வெளியே செல்ல முடியாத அளவிற்கு, வெப்பம் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம், வரும், 28ம் தேதியுடன் முடிவுக்கு வந்தாலும்,

மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு 'கட் - ஆப்' உயரும்: கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி

நடப்பாண்டில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என, கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

இன்ஜினியரிங்:

இன்ஜினியரிங் படிப்பிற்கு, கணிதம், 100; வேதியியல், 50; இயற்பியல், 50 என, மொத்தம், 'கட் - ஆப்' மதிப்பெண், 200. தமிழகத்தில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இன்ஜினியரிங், கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க, இம்மாதம், 27ம் தேதி கடைசி தேதி. அதன்பின், அனைத்து விண்ணப்பங்களும் ஆய்வு செய்து, முதலாவதாக, 'ரேண்டம்' எண் வெளியிடப்படும். ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், பல மாணவர்கள்

மாணவர்களை கால்நடைகள் போல நடத்தும் தனியார் பள்ளிகள்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை


தனியார் பள்ளிகளில் மாணவர்களை கால்நடைகளைப் போல நடத்துவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.பள்ளி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 15 ஆயிரம் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் உள்ளன. 62 கல்வி மாவட்டங்களில் 4,575 உயர்நிலைப் பள்ளிகளும், 5,030 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. 10 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

ரூ.21 லட்சம் கல்வி செலவுக்காக மோடி தானம்

பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி, தன் சொந்த சேமிப்பில் இருந்த 21 லட்ச ரூபாயை, குஜராத் அரசில் பணியாற்றும் டிரைவர்கள் மற்றும் பியூன்களின் மகள்களின் கல்வி செலவுக்காக தானமாக வழங்கியுள்ளார். இதை அவர் நேற்று, 'ட்விட்டர்' இணையதளத் தில் தெரிவித்துள்ளார்.குஜராத்தில் பெண் குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக தான் நிறைய திட்டங்களை ஏற்படுத்திய போதும், இத்தொகை அவர்களின் முன்னேற்றத்திற்கு சிறிது உதவும் என அதில் தெரிவித்துள்ளார்

10ம் வகுப்பில் தேர்ச்சி அதிகம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அரசு பரிசுத் தொகை கிடைக்குமா?


பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் மாணவ மாணவியர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். அதேபோல மாவட்ட அளவிலும் அதிக அளவில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். இதையடுத்து ஆண்டுதோறும் அரசு வழங்கும் பரிசுத் தொகையின் மொத்த அளவும் அதிகரிக்கும். இதை அரசு குழப்பம் இல்லாமல் கொடுக்குமா என்று மாணவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து பொதுத் தேர்வு எழுதி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் அரசு தரப்பில் பரிசுத் தொகைகள்

மாணவருக்கு 4 பவுன் சங்கிலி வழங்கிய டீக்கடைக்காரர்!


வேலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண் எடுத்து அரசுப் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். நவீன்குமாருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 4 சவரன் தங்கச் சங்கிலியை வேலூரில் டீக்கடைக்காரர் மகேஸ்வரன், ஆட்சியர் முன்னிலையில் வழங்கினார். அதை மாணவரின் தாயார் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் மாவட்டத்தில் 2 மற்றும் 3-ஆம் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர் 5 பேருக்கு வெள்ளி நாணயங்கள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கப் பரிசு ஆகியவற்றையும் ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம் டீக்கடைக்காரர் மகேஸ்வரன் வழங்கினார்.

Expected DA From July 2014-Possibility Of Increase Of DA By 6%

Dearness Allowance is given twice a year in the months of January and July. The benefit of this allowance is being enjoyed by both central and state government employees. Every time when the DA is given, there is an increasing curiosity among central and state government employees to know in advance the DA that they will get the next time. As everyone knows well, DA is calculated based on the increase of the price of the essential commodities. Hence, the expectation of the central and state government employees about the DA that they are going to get in the month of July 2014 is quite reasonable.

web stats

web stats