Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
ரூ.7 லட்சம் வரை விலை போகும் பி.காம் படிப்பு!
4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 15 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைப்பு
தமிழகத்தில், 10 ஆயிரம் தனியார் பள்ளி களுக்கு, அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை மவுனம் சாதித்து வருகிறது-தினமலர்
ஏழாவது ஊதியக் குழு நாளை இறுதி வடிவம்
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி தேர்தல் ஆணையம் உத்தரவு
காலத்திற்கேற்ப மாறாத பாடத்திட்டம்
இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு

கவுன்சிலிங் எப்போது? ஏக்கத்தில் ஆசிரியர்கள்
ஜூன் 27ல் இன்ஜி., பொது கவுன்சிலிங் அண்ணா பல்கலை அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
காலை சிற்றுண்டி பள்ளிகளில் பயிற்சி
பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு 'ஆப்சென்ட்': திருவண்ணாமலை சி.இ.ஓ., பொன்குமார் அதிரடி
அரியலூர்: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
புதிய இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பயண அட்டைகளை பயன்படுத்த அனுமதிக்கலாம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
தமிழக அரசு தலைமைச் செயலாளர் மாற்றம்: ஞானதேசிகனுக்கு பதிலாக ராம்மோகன் ராவ் நியமனம்
உள்ளாட்சித் தேர்தலில் அமலுக்கு வருகிறது பெண்களுக்கான 50% இடஒதுக்கீடு.
அனைத்து பள்ளிகளுக்கும் தரவரிசைப் பட்டியல்: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு
அலட்சிய ஆசியர்கள் நீக்கம்!
அர்ப்பணிப்பு உணர்வோடு மாணவர்களுக்கு கல்வியையும் அறத்தையும் போதித்த ஆசிரியர்கள் வாழ்ந்தது அந்தக் காலம். இன்று, ஆசிரியர் பணியும் ஒரு அரசு வேலை என்று நினைத்து மாத ஊதியத்தை மட்டுமே மனதில்கொண்டு வாழ்வோர் நிறைந்திருப்பது இந்தக் காலம். எல்லா ஆசிரியர்களையும் அப்படி பொருப்பில்லாதவர்களாகச் சித்தரித்துவிட முடியாது. இன்னும் ஆசிரியர் தொழிலை அர்ப்பணிப்புணர்வோடு செய்கிறவர்கள் பெரும்பான்மையோராக இருந்தாலும் ஒருசிலர் பொருப்பற்று நடந்து கொள்கிறார்கள்.
அப்படி மாணவர்களையும் பெற்றோர்களையும் அலட்சியப்படுத்தி ஆசிரியைகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எழிச்சூரில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 160 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 9 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்நிலையில், முதலாம் வகுப்பு சேர்க்கைக்கு வரும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்காமல், பல்வேறு காரணங்களைக்கூறி அலட்சியமாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் தான்சி பெர்னாண்டோ இருவரும் பெற்றோர்களை அலைக்கழித்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும் 8ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு டீ.சி. வழங்கப்படாமல் தாமதமாக்குகிறார்கள். இதனால், மற்ற பள்ளியில் சேர முடியாமல் மாணவர்கள் தவித்துவருகின்றனர். எனவே, பெற்றோர்களும் ஊர் மக்களும் பள்ளியைப் பூட்டிவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓரகடம் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை உடைத்து பள்ளியைத் திறந்து வைத்தனர்.
இதற்கிடையே, தலைமை ஆசிரியர்களுக்கும் கிராமப் பெண்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியரை பணிநீக்கம் செய்யுமாறு கிராம மக்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியரையும் உதவி தலைமை ஆசிரியரையும் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியின் பரிந்துரையின்பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே அப்பள்ளியில் கடந்த 2013ம் ஆண்டு 2 மாணவர்களை விஷப் பூச்சி ஒன்று கடித்தபோது, முதலுதவி செய்யாமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் அப்பள்ளியிலேயே பணியமர்த்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியின் சக ஆசிரியர்களிடையேயும் இவர்கள் இருவரும் பனிப்போரில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரச்னையில் ஆசிரியர்கள் இருவர்மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என குன்றத்தூர் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரமேஷ் கூறியுள்ளார்.
கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது. 7வது ஊதியக்குழுவான இது, ஏற்கனவே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுகுறித்து பரிந்துரைக்க முடிவுசெய்துள்ளது. அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இறுதிசெய்து அரசுக்கு அளிக்கவிருக்கிறது. இது, தனது பரிந்துரையில் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.2.7 லட்சம் வரை அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உயர்வானது கீழ்மட்ட ஊழியர்களுக்கு ரூ.3,000 அதிகமாகவும், உயர்மட்ட ஊழியர்களுக்கு ரூ.20,000 அதிகமாகவும் இருக்கும். இந்த உயர்வின் காரணமாக, 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் பயனடைவார்கள்.
பத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்?
4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்.
தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம்.
வார இறுதி நாட்களில் தேர்வு: பி.எட்., மாணவர்கள்கொதிப்பு.
சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும்500 பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: மருத்துவ படிப்புகளுக்கு 8/16/2016 முதல் விண்ணப்பிக்கலாம்.
போலி சான்றிதழ் கொடுத்தஆசிரியைக்கு 3 ஆண்டு சிறை
00 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு அறிவுரை
கட்டண நிர்ணயம் எப்போது? தலைவர் பதவி காலியாக இருப்பதால் தனியார் பள்ளிகள் வசூல் வேட்டை by PALANIVANJI
தேர்வு நிலை அந்தஸ்தை பெற, கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி:'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள்
அரசு பள்ளிகளில் விசாரணை.
பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம்,

பள்ளிக்கு வந்தால் ரூ.1,000 பரிசு அசுத்தும் தலைமையாசிரியர்!
முதியோர் பென்ஷன் விதிமுறை தளர்வு: குவியும் மனுக்களால் அதிகாரிகள்திணறல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்
பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது...சாதனையா, வேதனையா? வெள்ளத்தில் தொலைந்த குடிசைகளால் மாறியது வாழ்க்கை!
இளைஞர்களுக்கான முதல்வர் விருது விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி நாள்.
TET Exam நிபந்தனை - கால அவகாசம் முடிய, மூன்று மாதங்களே உள்ள நிலையில்கா த்திருக்கும் ஆசிரியர்கள்
பிஹாரில் 2 பேரின் தேர்வு முடிவை ரத்து செய்தது தேர்வு வாரியம்.
Interest Rate For General Provident Fund
F.No.5(1)-B(PD)/2016
Government of India
Ministry of Finance
Department of Economic Affairs
(Budget Division)
New Delhi, Dated the 2nd June, 2016
RESOLUTION
It is announced for general information that during the year 2016-2017, accumulations at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall carry interest at the rate of 8.1% (Eight point one per cent) w.e.f. 1st April, 2016 to 30th June, 2016. This rate will be in force w.e.f. 1st April, 2016. The funds concerned are:-
1. The General Provident Fund (Central Services)
2. The Contributory Provident Fund (India)
3. The All India Services Provident Fund
4. The State Railway Provident Fund
5. The General Provident Fund (Defence Services)
6. The Indian Ordnance Department Provident Fund
7. The Indian Ordnance Factories Workmen’s Provident Fund.
8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund
9. The Defence Services Officers Provident Fund
10. The Armed Forces Personnel Provident Fund.
2. Ordered that the Resolution be published in Gazette of India.
/sd/-
(H.K. Srivastav)
Director (Budget)