rp

Blogging Tips 2017

பெயரளவில் ஆங்கில வழி கல்வி; அரசின் நோக்கம் வீண்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பெயரளவில் மட்டும் நடைபெறுவதால், தகுதியான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஆங்கில புலமை கிடைக்கும் விதமாக கல்வி முறையை மாற்ற பெற்றோர் விரும்புகின்றனர்.ஆங்கில வழி கல்வியை ஊக்குவிப்பது நல்லதல்ல,தாய்மொழி கல்வியே சிறந்தது என சமூக ஆர்வலர்கள் கூறிவந்தாலும்,

ஸ்மார்ட்’ அட்டை டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என்று அதிகாரி தகவல்

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் ‘ஸ்மார்ட்’ அட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.ஆதார் எண் இணைப்பு தமிழகத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 98 லட்சம் ரேசன் அட்டைகள் உள்ளன. இவற்றை ‘ஸ்மார்ட்’ அட்டையாக மாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.தகுதி உடையவர்களுக்கு மட்டும் சரியான முறையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் சென்றடைவதற்கு வசதியாக ஸ்மார்ட் அட்டைகள்

7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தபட்ச ஊதியஉயர்வு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று 23.55 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு சுந்தந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக மோசமான சம்பள உயர்வு எனகூறப்படுகிறது.

மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம், இதர படிகள் ஆகியவை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 6-ஆவது ஊதியக் குழு 20 சதவீத ஊதியஉயர்வு அளிக்க கடந்த முறை பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு அதை 2 மடங்கு அதிகரித்து கடந்த 2008-ஆம் ஆண்டு அமல்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை முறைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்கு நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில்

TNPSC:VAO Exam Result Direct link (Exam Date:28.02.2016)


POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2014 - 2015
(Date of Written Examination:28.02.2016)
MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION

           Enter Your Register Number :                                      
Forgot Your Register Number?
1. To know your Register Number for this recruitment, Logon One Time Registration, using One Time Registration id and password - > http://182.18.164.63/TNPSCOTReg/tcnlogin.aspx and "View Application History" ->
Note:

The RANK mentioned above has been arrived at based on the marks secured by the candidate in the written examination and the details entered by the candidate in the online application with regard to date of birth, educational qualification etc. If any of these essential details are found to be false or incorrect at the time of certificate verification or at a later date, it will be viewed seriously and the candidate's candidature will be cancelled apart from revision of overall / communal category / special category ranking position.
In addition to the above, if any of the claims with regard to religion, community, Tamil medium, special category status (such as Ortho/ Destitute Widow / Ex-serviceman) is found to be false or incorrect at the time of certificate verification or at a later date, it will also be viewed seriously and the candidate's candidature will be cancelled.
The Commission is not responsible for any inadvertent error that may have crept in the results being published on Net.


TNPSC:VAO Exam Result Direct link (Exam Date:28.02.2016)


POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2014 - 2015
(Date of Written Examination:28.02.2016)
MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION

           Enter Your Register Number :                                      
Forgot Your Register Number?
1. To know your Register Number for this recruitment, Logon One Time Registration, using One Time Registration id and password - > http://182.18.164.63/TNPSCOTReg/tcnlogin.aspx and "View Application History" ->
Note:

The RANK mentioned above has been arrived at based on the marks secured by the candidate in the written examination and the details entered by the candidate in the online application with regard to date of birth, educational qualification etc. If any of these essential details are found to be false or incorrect at the time of certificate verification or at a later date, it will be viewed seriously and the candidate's candidature will be cancelled apart from revision of overall / communal category / special category ranking position.
In addition to the above, if any of the claims with regard to religion, community, Tamil medium, special category status (such as Ortho/ Destitute Widow / Ex-serviceman) is found to be false or incorrect at the time of certificate verification or at a later date, it will also be viewed seriously and the candidate's candidature will be cancelled.
The Commission is not responsible for any inadvertent error that may have crept in the results being published on Net.


அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி கட்டணம் எவ்வளவு ?RTI -NEWS


மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவிற்கான முன்மொழிவுகளை தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜீலை 31 க்குள் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

click here-give ur suggestion

GPF closer form &01/04/2014 க்கு பின்னர் ஓய்வுபெற்றோர் TPF வைப்புநிதி இறுதித்தொகை பெற என்ன செய்ய வேண்டும் -வழிமுறைகள்

01/04/2014 க்கு பின்னர் ஓய்வுபெற்றோர் TPF வைப்புநிதி இறுதித்தொகை பெற என்ன செய்ய வேண்டும் -வழிமுறைகள்

குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளவாறு கருத்துருக்கள் தயார்செய்து
உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாக மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு முகவரியிட்டு,
1 மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலகம் வழியாக தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு 2 நகல்களிலும்,
2 நேரடியாக மாநில கணக்காயர் அவர்களுக்கு ஒன்றும் என அனுப்பப்படவேண்டும்
3தொடக்கக்கல்வி இயக்குனர்  அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு மாநிலக்கணக்காயர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு இறுதித்தொகைப்பெற மாநில கணக்காயர் அவர்கள் உத்தரவு பிறப்பிப்பார்

அனைத்துவகை மாறுதல் படிவங்கள் இரே இடத்தில்

DSE
DEE
District Transfer
Mutual Transfer
allare in one click  --Click Here

மூவகை சான்று மாணவர்களுக்கு வழங்குவதற்கான இயக்குநரின் செயல்முறைகள்

Click Here community certificate.pdf

ஆசிரியர் கல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சான்றுகளின் உண்மைத் தன்மை சார்பான கோரிக்கையினை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப இயக்குனர் உத்தரவு

G.O 103 நிதித்துறை நாள் 01.04.13 GPFல் இருந்து 9 இலட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம்

click here to download the go

பள்ளிகளில் 'மாணவர் சுகாதார தூதர் திட்டம்' சபாஷ்! சமூக பொறுப்புகளை விதைக்கிறது கல்வித்துறை

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, துாய்மை இந்தியா திட்டத்தை கண்காணிக்க புதுச்சேரி பள்ளிகளில், 'மாணவர் சுகாதார துாதர் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாளில், 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து, துடைப்பத்தைக் கையிலெடுத்தார்.
துாய்மை
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன. இந்தப் பணியில், மாநில அரசுகளும் தாங்களாக முன்வந்து இணைந்தன. மாநில அரசின் அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன.

ALAGAPPA UNIVERSITY GENERAL INSTRUCTION FOR COUNSELLING (B.Ed.-DDE-ACADEMIC YEAR 2016-17)

ALAGAPPA UNIVERSITY GENERAL INSTRUCTION FOR COUNSELLING (B.Ed.-DDE-ACADEMIC YEAR 2016-17)

அரசு உத்திரவிட்டும் பணப்பயன் கிட்டவில்லை-புதிய பென்ஷன் திட்டபலனுக்காக 1188பேர் காத்திருப்பு

’யுனானி’ படிப்பில் சேர நுழைவுத்தேர்வு உண்டு

யுனானி மருத்துவ படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லூரிகளில், 1,000 இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம் நடந்து வருகிறது. 

இதில், யுனானி படிப்புக்கு, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில், 26 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், மாணவர்கள் சேர, உருது மொழி கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

‘அரியர்ஸ்’ பணம் வரு­வதால் அரசு ஊழி­யர்­க­ளிடம் கார் விற்­பனை வாகன நிறு­வ­னங்கள் போட்டா போட்டி

புது­டில்லி : ஊதிய உயர்வு பெறும் மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்கு, கார்­களை விற்­பனை செய்­வதில், வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் தீவி­ர­மாக களம் இறங்­கி­யுள்­ளன.

RTI :உயர்கல்வி பயிலும் அனுமதி Before Service Joining Course - No Need Department Permission


மாணவர்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது: போலீஸ் அறிவுரை

மாணவ–மாணவிகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று சேலம் போலீஸ் கமி‌ஷனர் அறிவுருத்தியுள்ளார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

SSA - Primary CRC16.07.2016SABL Training*Upper Primary CRC30.07.2016ALM Training. SPD PROCEEDING


29.06.2016 மாலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழு

29.06.2016 மாலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழு நடைபெற்றது. கூட்டத்தில் புதியதாய் பொறுப்பேற்றுள்ள பொதுச் செயலாளர் செல்வராஜு அவர்களுக்கு மாவட்ட, வட்டாரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துப் பேசினர்.

  • ஆசிரியர்களின் மாறுதல் கவுன்சிலிங்கை உடனே நடத்த வேண்டும், 
  • இந்தாண்டு ஒருங்கிணைந்த விடுமுறைப் பட்டியலில் உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கும் அன்றே தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை தொடங்குமாறு திருத்தி வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தின் நிழற்படங்கள் :

5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:பொதுமக்களின் கருத்தறிய இணையத்தில் புதிய கல்விக் கொள்கை வெளியீடு

மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அண்மையில் சமர்ப்பித்த அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி ஜூலை 4ல் கவுன்சிலிங்

: தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், தொடக்க கல்வி பட்டயப்படிப்பில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூலை 4ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

தொடக்க கல்வி பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் மற்றும் கவுன்சிலிங் மையம், நேற்று www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை; அதிகாரி எச்சரிக்கை

மதுரை: மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது.

சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் ஜூன் 30 கடைசி நாள்

மத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது.

2016 ஜூலை மாத நாட்காட்டி

01-மருத்துவர்கள் தினம்/உலக சிரிப்பு தினம் 
02-குறை தீர் சிறப்பு முகாம் 
02-வரையறுக்கப்பட்ட விடுப்பு
07-ரம்ஜான்
11-உலக மக்கள் தொகை தினம்
15-கல்வி வளர்ச்சி நாள்/காமராஜர் பிறந்த தினம் 
23- தொடக்க /நடுநிலைப்பள்ளி வேலை நாள் 
26-கார்கில் நினைவு தினம்

ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான் பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலைமாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

Quality - Teachers Participation in Tools Preparation - விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை சேகரிக்கிறது SSA

பள்ளிகளில் 2 முதல் 8 வகுப்பு வரை வாசித்தல், எழுதுதல், எளிய கணக்குகளை செய்தல் BRTE/CRTE ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப SSA மாநில திட்ட இயக்குநர் அறிவுரை

ஐ.டி.ஐ.,களில் சேரும் மாணவர்களுக்கு...சலுகை

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு சலுகைகளை கூறி அழைப்பு விடுத்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடன் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து மருத்துவம் அல்லது பொறியியல் பட்டதாரியாகவே விரும்புகின்றனர். ஒரு சில ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்கள் தான் தொழிற்கல்வி படிக்கின்றனர்.

7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய தகவல்

7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
🌹குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
🌹01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை: கலந்தாய்வுக்கு வராதோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை:சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்றது.2வது நாளாக இன்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை 8 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும். செவ்வாய்க்கிழமை 1 மணி நிலவரபடி இதுவரை 2132 இடங்கள் நிரம்பின. 

TRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.

தமிழகம் முழுவதும் 2016 - 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.

  மொத்த இடங்கள்:272

தனியார் பள்ளியில சேக்காதீங்க - பாடல்


RTI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள்

Right to information act 2005
R TI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை
2. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய சேவை எனில் RTIல் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை

மாணவர் எண்ணிக்கை குறைவது ஏன்? :பள்ளிக்கல்வி செயலர் பதிலால் குழப்பம்.

'மத்திய அரசு கணக்கெடுப்பில், தமிழகத்தில், 8ம் வகுப்புக்கு பின் படிப்போரின் எண்ணிக்கை குறைய, வயது பிரச்னையே காரணம்' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.

  தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டு உள்ளது என, டில்லியில் ஆய்வு கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்திற்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, நேரடியாக அழைக்கப்பட்டார்.

தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு 'கண்டனம்' என்ற தண்டனை, 'தவறு இனி நடக்கக்கூடாது' என்ற எச்சரிக்கை ஆகிய இருவித தண்டனையை அரசு தேர்வுத்துறை வழங்குகிறது. 

School Calendar 2016-17 to DEE &DSE

click here to download

அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்? - தி ஹிந்து செய்தி.

தயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம்உற்றுப்பாருங்கள்... வழிகிறது ரத்தம்!அரசுப்பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனைஎளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்தியமரணம் ராமகோவிந்தன்காட்டில்நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில்உள்ள கிராமம் இது. அரை நூற்றாண்டுக்கும்மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளி இன்றைக்குமூடப்பட்டுவிட்டது.

June-2016 working day list


தமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் தொடக்க பள்ளிகளை, நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளை, உயர்நிலையாகவும், உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலையாகவும் தரம் உயர்த்த, மத்திய அரசின் பல திட்டங்களில் நிதி உதவி வழங்கப்படுகிறது.ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு அளித்த நிதி உதவியும், அனுமதிக்கப்பட்ட திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என,

சித்தா, ஆயுர்வேதம்: நாளை முதல் விண்ணப்பம்.

தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம் நாளை துவங்குகிறது. ஒரு மாதம் வரை விண்ணப்ப வினியோகம் தொடரும்.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கு, முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து விட்டது.

இன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்:இடைத்தரகர்களுக்கு அண்ணா பல்கலையில்தடை

தமிழகத்தில் உள்ள, 524 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் இன்று துவங்குகிறது. பல்கலை வளாகத்தில், இடைத்தரகர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி தொடக்க/நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 29.06.2016 அன்று மாறுதல்கலந்தாய்வு நடைபெறுகிறது


இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SIDDHA MEDICINE ADMISSION NOTIFICATION - 2016

இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசிநாள் 28.07.2016

EMIS ENTRY– செய்முறை விளக்கம்:-

கல்வி துறையில் EMIS Entry செய்தல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.
 1) மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.
2) மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல்(Common pool க்கு மாற்றுதல்). 
3) Common pool (student pool ) ல் உள்ள மாணவர்களின் விவரங்களை தங்களின் பள்ளிக்கு மாற்றுதல் மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல் :-

ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்

  1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்., பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  2.   பணி நியமன முழு விபரம்.
  3.   பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.
  4.  தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.

நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா.

நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 
            'தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில், பொது மக்கள் வந்து செல்லும் இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும்' என, போலீஸ் டி.ஜி.பி., அனுப்பிய கடிதம் அடிப்படையில், பொது இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த அனுமதி அளித்து, 2012 டிச., 14ல் அரசாணை வெளியிடப்பட்டது.

DOWNLOAD YOUR GPF A/C SLIP FOR 2015-2016

Click here DOWNLOAD YOUR GPF A/C SLIP FOR 2015-2016..

கல்வி உதவித்தொகை பெற கட்டாயமாகிறது ஆதார் எண்: ஈசிஎஸ் முறையில் இனி ஸ்காலர்ஷிப்

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதார் எண் மறைமுகமாக கட்டாயமாக்கும் பணி நடக்கிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் ஆதார் எண் கேட்கப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.தாலுகா அலுவலகங்களில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில், அடையாள அட்டை வைத்துள்ள விவசாய கூலித்தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் குழந்தைகள் கல்வி பயில வசதியாக ஒவ்வொரு வருடமும் சிறப்பு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை. : மத்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்

தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக, மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய மனித வள அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி பிரிவு செயலர் குந்தியா, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குனர் நிகர் பாத்திமா உசைன் ஆகியோர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வி செயலர் சபிதாவுடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

web stats

web stats