Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஊதிய முரண்பாடு குறித்து விவரங்களை
நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கின் முடிவை ஆவலுடன் எதிர் நோக்கி ஆசிரியர்கள் உள்ளனர்
நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கின் முடிவை ஆவலுடன் எதிர் நோக்கி ஆசிரியர்கள் உள்ளனர்
புதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம் வேண்டும்
'பள்ளிக்கல்வியின் புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்து தெரிவிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்று முதல் பிளஸ்+2 வரையிலான, புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அறிக்கையின் முழு விபரமும், www.tnscert.org என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, 28க்குள் கருத்து தெரிவிக்கும்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம்....தமிழ்நாடு அரசு அறிவிப்பு
டிசம்பர் 1ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி விடுமுறை அறிவித்து சற்றுமுன் அரசானை வெளியிடப்பட்டது. அரசின் தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று மிலாதுநபி விடுமுறையை மாற்றி
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
Tamilnadu New Draft Syllabus 2017 - Published by TNSCERT
Draft Syllabus – Tamil Nadu 2017
Tamil Nadu Chief Minister Edappadi
K Palaniswami today released the first draft of State Board syllabus for classes one to 12.
Tamilnadu New Draft Syllabus 2017
( TNSCERT ) - Click here to Download
Tamil Nadu Chief Minister Edappadi
K Palaniswami today released the first draft of State Board syllabus for classes one to 12.
Tamilnadu New Draft Syllabus 2017
( TNSCERT ) - Click here to Download
தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு
மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு, கடந்தாண்டு முதல், விருது வழங்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும், 172 பள்ளிகளுக்கு, தேசிய துாய்மைப்பள்ளி விருது, சமீபத்தில் வழங்கப்பட்டது. இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்துவகை பள்ளிகளும், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- கடலூர் மாவட்டக்கிளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் 19-11-17 நடைபெற்றது
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- கடலூர் மாவட்டக்கிளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் 19-11-17 நடைபெற்றது.மாநில பொருளாளர் திரு கே.பி.ரக்ஷித் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்டத்துணைத்தலைவர்தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்டசெயலர் பாலசுரமணியன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாநிலத்துணைப்பொதுசெயலர் திரு ஜெயபால் அவர்கள் கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்டத்தலைவர் மற்றும் மாநில துணைப்பொதுசெயலர் திரு வே விசயகுமார் அவர்களின் விருப்பமுடன் அளித்த பதவித்துறப்பு மாநில அமைப்பால் ஏற்கப்பட்டதை அடுத்து காலியாக இருந்த மாவட்டத்தலைவர் பதவிக்கு விருத்தாசலம் வட்டாரத்தலைவர் திரு வெ.விஜயக்குமார் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இயக்கத்தின் வெற்றி -ஈரோடு: பெருந்துறை வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து முயற்சி க்கு வெற்றி
7 வது திருத்திய ஊதியக் குழு 2017ன் அரசாணை 305 , நிதித்துறை நாள் : 13.10.17ன் படி (ஆசிரியர்கள், அரசுழியர்கள் புதிய HRA பெற நமது இயக்க மாவட்டத் தலைவர் திரு.பெ.கு.பொன்னுச்சாமி அவர்கள் தலைமையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நிதித்துறை இணைச் செயலாளரிம் தொடர்ந்து விண்ணப்பித்தோடு, தொடர் முயற்சியின் காரணமாக) ஈரோடு மாநகராட்சியானது கிரேடு II நிலையிலிருந்து கிரேடு I(b) நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.
ஹார்வேர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறக்கட்டளை சார்பில் ஒரு இலட்சம் ரூபாய் நிதி இன்று வழங்கப்பட்டது
ஹார்வேர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறக்கட்டளை சார்பில் ஒரு இலட்சம் ரூபாய் நிதி இன்று 19-11-2017 மாலை 5 மணிக்கு நாமக்கல்லில் வழங்கப்பட்டது.இந்நிதியினை அமெரிக்க தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவரும் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறக்கட்டளையின் ஆயுட்கால தலைவரும் ஆன திருமிகு செ.முத்துசாமி அவர்கள் வழங்கினார்,உடன் இயக்க பொறுப்பாளர்கள்
Subscribe to:
Posts (Atom)