Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற 32 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
புரட்சித்தலைவி அம்மாவின் வழி காட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, 2015-2016-ம் கல்வியாண்டில், 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ்இயங்கும் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் 2 மாணவியர்களுக்கு தலா 25ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்.
SMC Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள்
SMC Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள்
தலைமை ஆசிரியர்
SMC தலைவர்
Parent of CWSN
ஆக 3 பேர்
SMC பயிற்சி நடை பெறும் நாள்
30/31/ பிப்ரவரி 1
இடம்: பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையம்
பயிற்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் ஒரு Uள்ளிக்கு 4 உறுப்பினர் களும் கலந்து கொள்ள வேண்டி இருக்கும்
முதல்வர் ஓ.பி.எஸ்., பிரதமரை சந்திக்க டில்லி புறப்பட்டார்
பிரதமரை சந்தித்து தமிழக பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டை நடத்த உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்துவேன்' என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இரவு டில்லி புறப்பட்டார்.
ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதால் சென்னை, மதுரை, கோவையில் உள்ள அரசு
மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் சட்டப்பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் மாணவர் தன்னெழுச்சி போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முழு ஆதரவு-20ந்தேதி மாலை வட்டாரத்தலைநகரில்மாணவர்களுக்கு ஆதரவாகவும் , மத்திய ,மாநில அரசுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநில அமைப்பு முடிவு. திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றிபெற வேண்டுகோள்
த மிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இயக்க தோழர்களே ! நமது இயக்க போராளி அய்யா செ.முத்துசாமி அவர்களின் அறிவுறுத்தலின் படியும் , வழிகாட்டலின் படியும் ...
📢 இன்று தமிழகம் முழுவதும் 50 ஆண்டுகளாக காணாத , ஒரு தலைவன் இல்லாத தன்னெழுச்சி போராட்டமாக மாணவர்கள் முன்னெடுத்துள்ள களத்திற்கு நமது இயக்கத்தின் ஆதரவையையும் , தோழமையையும் வழங்க தயாராகுங்கள்.
கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் பயணம் ...
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆரம்ப கல்வி முதலே கணினி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக வருகின்ற கல்வியாண்டின் தொடக்கத்திலே
கொண்டுவரவேண்டி...
விழுப்புரம் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம்
29.1.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
தீரச் செயல் புரிந்த 25 சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய விருது 23-ந் தேதி பிரதமர் மோடி வழங்குகிறார்
தீரச் செயல்புரியும் சிறுவர், சிறுமிகளுக்கு ‘பாரத்’ விருது மற்றும் சஞ்சய் சோப்ரா-கீதா சோப்ரா பெயரில் தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2016-ம் ஆண்டுக்கான விருதுக்கு 13 சிறுவர்கள், 12 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பொங்கல் போனஸ் எப்போது கிடைக்கும்? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த பொங்கல் போனஸ் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த 11ம் தேதி அறிவித்தார்.
''3000, 1000, 500 ரூபாய் என மூன்று வகையாக பொங்கல் போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு 325 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்'' என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் இன்று வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை.
'ஆதார்' தராத ரேஷன் கார்டு: முடக்கி வைக்க முடிவு
'ஆதார்' விபரம் தராத ரேஷன் கார்டுகளை முடக்க, உணவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' எண் வாங்கப்படுகிறது. பலர், ஆதார் கார்டு விபரம் தராமல் அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது.
மே 7-ல் NEET நுழைவுத் தேர்வு
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வை எழுத விரும்புவோர் வரும் 23ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
நீட் நுழைவுத் தேர்வை எழுத விரும்புவோர் வரும் 23ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
NHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,
நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...
பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
காசோலைகளை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் பெண் கல்விக்கான உதவித்தொகை கோடிடப்பட்ட காசோலைகளாக வழங்கப்பட்டதால்,அவற்றை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புறங்களில் பயிலும் மிகவும் பிற்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கழிப்பறைகளை கணக்கெடுக்க பள்ளிகளுக்கு உத்தரவு
பள்ளி மாணவ, மாணவியரின் வீட்டு கழிப்பறை எண்ணிக்கையை கணக்கெடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், திறந்தவெளி கழிப்பறைகளை மாற்றி, வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறைகள் கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்கள் "PASSPORT" பெறுவதற்கான வழிமுறைகள் - முழு விளக்கங்கள்

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு 10 ஆயிரம் ரூபாயாக உயர்வு
பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஏ.டி.எம். மெஷின்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் எடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.
அதுவும் நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. பின்னர் அது ரூ.2500, ரூ.4500 என படிப்படியாக உயர்த்தப்பட்டது.
பிஎஸ்என்எல்: பொங்கலுக்கு சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிப்பு
பொங்கலை முன்னிட்டு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.இதுகுறித்த விவரம்:
பொங்கல் திருநாளை முன்னிட்டு "ப்ரீபெய்டு' திட்டங்களில் ரூ.120க்கு டாப்அப் செய்தால் முழு டாக் டைம் (முழு டாக் டைம்), ரூ.310க்கு ரூ.330க்கான டாக்டைம், ரூ.500க்கு ரூ.550க்கான டாக்டைம், ரூ.890க்கு ரூ.1000த்துக்கான டாக்டைம், ரூ.2000க்கு ரூ.2300க்கான அதீத டாக்டைம் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையை, ஜனவரி 12 முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
DSE:ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.
பள்ளிக்கல்வி - இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள் - காலிப்பணியிடங்கள் - 01.01.2017 நிலவரப்படி மற்றும் 31.05.2017ல் ஓய்வு பெறவுள்ளவர்கள் சார்பான விவரங்களை 03.02.2017க்குள் அனுப்ப மாவட்ட அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு.
தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
ண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா, உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91. 
கடந்த 1925ம் வருடம் அக்டோபர் 21ல் பஞ்சாப் மாநிலம் அடேலியில் பிறந்த இவர் லக்னோவில் சட்டம் பயின்றார். சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.
பள்ளி மேலாண்மை குழுவிற்கு ரூ.3.60 கோடி ஒதுக்கீடு
ராமநாதபுரம்,பள்ளி மேலாண்மை குழுவிற்கு பயிற்சி அளிப்பதற்காக 3 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தலைமை ஆசிரியர் உள்பட 30 பெற்றோரை உறுப்பினராக கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படுகின்றன. பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக பெற்றோரில் ஒருவரே இருக்கிறார்.
அதிருப்தி! கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்... : மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு பரிந்துரை
இந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
நாட்டில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக, இலவச கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. 'அனைத்து பள்ளி குழந்தைகளையும், 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும்; தனி யார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்; அதற்கான கட்டணத்தை, அரசு செலுத்த வேண்டும்' என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்து, ஏழு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திட்ட கமிஷனுக்கு
அதிருப்தி! கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்... : மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு பரிந்துரை
இந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
நாட்டில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக, இலவச கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. 'அனைத்து பள்ளி குழந்தைகளையும், 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும்; தனி யார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்; அதற்கான கட்டணத்தை, அரசு செலுத்த வேண்டும்' என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்து, ஏழு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திட்ட கமிஷனுக்கு
Govt to issue new look, tamper proof PAN cards
Tamper-proof ID cards play a critical role in high security identification processes. This paper introduces different card printing technologies, security features and considerations when creating ID cards.
The Government is issuing newly designed PAN (Permanent Account Number) cards that have added security features to make them tamper-proof and with contents written in both Hindi and English, a senior Income-Tax Department official said on Friday.
எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்'கல்வியாளர்கள் கோரிக்கை.
'எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டு வரையிலான, நடுநிலை பள்ளிகளில், 220 நாட்கள்; 10 முதல் பிளஸ் 2 வரையிலான, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 210 நாட்கள், வகுப்புகள் நடைபெறும். அதாவது, நடுநிலை பள்ளிகளுக்கு, ஏப்., 30 வரை; மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 15 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வரும்
செவ்வாய்க்கிழமை (ஜன.17) தமிழகத்தில் உள்ள தேசிய வங்கிகள் அனைத்துக்கும் பொது விடுமுறையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழ், வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.17) பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சை பெறுவதற்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு
மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீடும் குறிப்பிட்ட 77 நோய்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் 17.60 லட்சத்திற்கும் அதிகமானோர் ரூ.3,615 கோடி காப்பீட்டு செலவில் பயனடைந்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)