சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து பதவி உயர்வு மூலம் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள் ஓய்வூதியப் பலன்கள் கோரியதில் 'ஏற்கனவே பணிபுரிந்ததில் 50 சதவீத பணிக்காலம் 2003 ஏப்., க்கு முன் வரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு கணக்கில் கொள்ளப்படும்,' என்ற அரசின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.மதுரை உட்பட தென் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் (ஐ.சி.டி.எஸ்.,)
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
தமிழக அங்கன்வாடிகளில் அடிப்படை வசதிகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை
உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும், அறிக்கை தாக்கல்
செய்யவும் அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை ஆனந்தராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:
சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த
குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் படிக்கின்றனர். தமிழகத்தில் பல
மாவட்டங்களில் ஏராளமான அங்கன்வாடி மையங்களில் தோழமை தொண்டு நிறுவனம் ஆய்வு
செய்ததில், நிலைமை மோசமாக இருந்தது.
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
income tax-2014-. Rebate under section 87A -ஓர் விளக்கம்-மீள் பதிவு
income tax-2014 . Rebate under section 87A - A
resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail
rebate under section 87A. It is deductible from income-tax before calculating
education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs.
2,000, whichever is less
.
இதற்கு ஓர் விளக்கம் சந்தேகம்
1 இங்கு (whose net income does not exceed Rs. 5,00,000) என்றால் net income என்பது வருமானத்தில் எதைக்குறிக்கிறது?
நமது விளக்கம் net income என்பது வரி கணக்கிடுவதற்கு தகுதியான தொகையைக்குறிக்கும் அதாவது முதலில் ஒருவரது மொத்த வருமானமும் அது Gross Total Income எனப்படும்
.
இதற்கு ஓர் விளக்கம் சந்தேகம்
1 இங்கு (whose net income does not exceed Rs. 5,00,000) என்றால் net income என்பது வருமானத்தில் எதைக்குறிக்கிறது?
நமது விளக்கம் net income என்பது வரி கணக்கிடுவதற்கு தகுதியான தொகையைக்குறிக்கும் அதாவது முதலில் ஒருவரது மொத்த வருமானமும் அது Gross Total Income எனப்படும்
மாணவிகள் குழுவாக, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குனர் கடிதம்
மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், வீட்டுக்கு செல்லும்போதும்
அவர்கள் குழுவாக, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அனைத்து தலைமை
ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும்
தொடக்கக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் அனுப்பி உள்ள கடிதத்தில்
குறிப்பிட்டு இருப்பதாவது:-
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை
தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகள்
பள்ளிக்கு வருகை தரும்போதும் தனித்தனியாக
செல்லாமல், மாணவிகள் சிலர் சேர்ந்து குழுவாக பாதுகாப்பாக செல்லவேண்டும்.
இது குறித்து பெற்றோர்களை கூட்டி, தக்க அறிவுரைகள் வழங்கும்படியும் தலைமை
ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியறிவு பயிற்சி நாட்கள் வெளியீடு
British council English Training for Primary Teachers-3 batch dates
- 1st batch-Jan 5,19,27 & Feb 3
- 2nd batch-Jan 6,20,28 & Feb 4
- 3rd batch-Jan 7,21,29 & Feb 5
தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்
வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
- தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
"டிவி' சேனலில் கல்வி ஒளிபரப்பு தேவைஆசிரியர் கூட்டணி சார்பில் தீர்மானம்
அனைத்து டிவி சேனல்களிலும், கல்விக்காக தினமும் ஒரு மணி நேரம், கல்வி ஒளிபரப்பு செய்திகளை வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். மத்திய அரசின் ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் குறைபாட்டை நீக்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.வரும்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். மத்திய அரசின் ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் குறைபாட்டை நீக்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.வரும்,
கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
சென்னையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன், போக்குவரத்து கழகத்தின் 11 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால், கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
ஊழியர்கள் ஸ்டிரைக் : சம்பள உயர்வு, நிரந்தர பணி நியமனம் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்துகழக ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.
ஊழியர்கள் ஸ்டிரைக் : சம்பள உயர்வு, நிரந்தர பணி நியமனம் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்துகழக ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.
2014-15ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 03.01.2015 சனிக்கிழமையன்று நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2014-15ஆம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளில் இருந்து புதியதாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு
குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி.
குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் அடுத்த 15 நாள்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) தெரிவித்தார்.
குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்று முதலிடங்களைப் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இந்த உத்தரவுகளை வழங்கிய பிறகு, அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:
குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்று முதலிடங்களைப் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இந்த உத்தரவுகளை வழங்கிய பிறகு, அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:
பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்
இன்சூரன்ஸ் பாலிசி யின் முதிர்வு தொகை பெறுவது குறித்து, எல்.ஐ.சி.,யின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் மண்டல மேலாளர் வி.விஜயராகவன்: பாலிசி யின் தன்மையின் அடிப்படையில், பாலிசி முதிர்வு குறித்த தகவல்கள், மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பே, கடிதம், பதிவுத் தபால், மெயில் மூலமாக, பாலிசிதாரருக்கு தெரிவிக்கப் படும்.
அரையாண்டு தேர்வு முடிந்து நாளை பள்ளிக்கூடம் திறப்பு
அரையாண்டு தேர்வு முடிந்து இப்போது விடுமுறை நடைபெற்று வருகிறது. விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படுகின்றன. அன்றே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன.
3-ம் பருவத்திற்கு 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள்
அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிக்கூடம் திறக்கும் போது விநியோகம் அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை(வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அன்று 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
14 வகையான கல்வி பொருட்கள்
14 வகையான கல்வி பொருட்கள்
INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்:-
Income Slabs Tax Rates
i.
Where the
total income does not exceed Rs. 2,50,000/-. NIL
ii.
ii. Where the total income exceeds Rs.
2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total
income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) :
Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.
iii.
iii. Where the total income exceeds Rs.
5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the
amount by which the total income exceeds Rs. 5,00,000/-.
iv. iv. Where the total income exceeds Rs.
10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income
exceeds Rs. 10,00,000
Ø தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.
Ø வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க, மண்டல அளவில் சிறப்பு முகாம்களை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிதாக துவங்கப்பட்ட பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்,
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிதாக துவங்கப்பட்ட பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்,
முறைகேடு தவிர்க்க ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி! புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., ஷீட் அறிமுகம்
தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும்
நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட்
தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
புதியதாக உருவாக்கப்பட்ட 128 தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட44 நடுநிலைப்பள்ளிகளில் முதல்கணிதம்/அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு மூலம் 30.12.2014 அன்று கலந்தாய்வு மூலம் நிரப்ப இயக்குனர் உத்திரவு
30.12.2014 : தொடக்க கல்வி துறை – பதவி உயர்வு கல்ந்தாய்வு: தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணை வெளியீடு
தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டில் துவக்கப்பட்ட 128 புதிய தொடக்கப் பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைபள்ளிகள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 30.12.2014 அன்று பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் நிரப்ப தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணை வெளியீடு
தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டில் துவக்கப்பட்ட 128 புதிய தொடக்கப் பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைபள்ளிகள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 30.12.2014 அன்று பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் நிரப்ப தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணை வெளியீடு
.click here to down load the director proceeding
செல்போன் வெடித்து 5ஆம் வகுப்பு படித்து வரும்சிறுவனின் விரல் சிதைந்தது: பெரம்பலூரில் விபரீதம்!
செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து
சிதறியதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூரில் இச்சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழகஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையில் -அரசு ஊழியர் சங்க கட்டிட சிவ இளங்கோ அரங்கில் - வரும் ஜனவரி 8 வியாழன் அன்று நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 2003 க்குபிறகு நியமனம்
பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.அதனை ரத்து செய்யக்கோரி அனைத்து இயக்கங்கள் சார்பாக
பலபோராட்டங்கள் நடத்தப்பட்டன.எனினும் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.எனவே
தமிழகஅரசு
டிட்டோஜாக் (TETOJAC) உயர் மட்டக்கூட்டம் ஜனவரி-7 அன்று சென்னையில் கூடுகிறது-பொதுச்செயலர் செ.முத்துசாமி
டிட்டோஜாக் -தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (TETOJAC)வின் உயர்மட்டக்குழுக்கூட்டம் வரும் ஜனவரி 7 புதன்கிழமை சென்னையில் ஆசிரியர்மன்றம் பொதுச்செயலர் திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையில் சென்னையில் கூடுகிறது.அப்போது இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் உயர்த்திட மறுத்த அரசின் கடிதம் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திரு செ.முத்துசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கூட்டத்திற்கு TATA,SSTA,TAM,உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து கலந்துகொள்ள வழிவகைசெய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் டிட்டோஜாக் உயர்மட்டக்குழுவில் நமது சங்கம் சார்பான முன் வைக்கப்பட வேண்டியகருத்துகள் குறித்து முக்கிய முடிவினை நாளை நாமக்கல் நகரில் நடைபெறும் மாநில பொதுக்குழுவில் எடுக்கவேண்டி உள்ளதால் இயக்க வட்டார ,மாவட்ட,செயலர்களும் மாநில பொருப்பாளர்களும் தவறாது பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
JAN DIARY 2015
TENTATIVE- JAN DIARY 2015
*2.1.15-Reopens ,
*3.1.15- Grievance day &pri crc For TVM dist
*2.1.15-Reopens ,
*3.1.15- Grievance day &pri crc For TVM dist
*4.1.15-sun- Miladi Nabi,
*5.1.15-Mon -(R.L) Aruthra Darisanam,
*14.1.15- (R.L) Bhogi festival,
*15.1.15- Thai Pongal holiday,
*16.1.15- Thiruvalluvar day holiday,
*24.1.15- CRC Upp pri EVS, NMMS Exam
*26.1.15- Republic day.
*5.1.15-Mon -(R.L) Aruthra Darisanam,
*14.1.15- (R.L) Bhogi festival,
*15.1.15- Thai Pongal holiday,
*16.1.15- Thiruvalluvar day holiday,
*24.1.15- CRC Upp pri EVS, NMMS Exam
*26.1.15- Republic day.
பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது.
சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருடு போன 'லேப்டாப்'புக்கு ஈடாக ரூ. 17 ஆயிரத்தை தலைமை ஆசிரியர்களே செலுத்த வேண்டும்
சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருடு போன 'லேப்டாப்'புக்கு ஈடாக ரூ. 17 ஆயிரத்தை தலைமை ஆசிரியர்களே செலுத்த வேண்டும்
சத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடம்பூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வெளியிடப் பட்ட அரசாணையில் உள்ள முரண்பாடுகளை களைய 28.2.2011ல் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.ஆனால்
சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வெளியிடப் பட்ட அரசாணையில் உள்ள முரண்பாடுகளை களைய 28.2.2011ல் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.ஆனால்
Subscribe to:
Posts (Atom)