Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
PM's Greetings on Independence Day-
My message to fellow citizens…you can read it in your language modi
click bellow
http://pib.nic.in/newsite/pmmessage.aspx
click bellow
http://pib.nic.in/newsite/pmmessage.aspx
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின சிறப்பு சலுகை
சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 ஜி, 3 ஜி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 ஜி, 3 ஜி வாடிக்கை யாளர்களுக்கு 14 ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை 90 நாள்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளித்துள்ளது.
அதன்படி ரூ.100, ரூ.150, ரூ. 250 மற்றும் ரூ.350-க்கு செய்யப்படும் ’சி’ டாப் அப்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது.
தமிழகம் கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளது: சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்!
தமிழகம் தொடக்கக் கல்வி, மேல்நிலைக் கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளது என
சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் பொங்க கூறினார்.
68-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய முதல்வர்:
மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்ததோடு, கல்விக்கு மிக உயரிய முக்கியத்துவத்தை அளித்து, கல்வியில் ஒரு புரட்சியையே தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை தன்னிறைவு பெற்றுள்ளது என பெருமிதம் தெரிவித்தார். ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும் என்றால், இது போன்ற வறுமை ஒழிப்பு திட்டங்கள்
சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் பொங்க கூறினார்.
68-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய முதல்வர்:
மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்ததோடு, கல்விக்கு மிக உயரிய முக்கியத்துவத்தை அளித்து, கல்வியில் ஒரு புரட்சியையே தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை தன்னிறைவு பெற்றுள்ளது என பெருமிதம் தெரிவித்தார். ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும் என்றால், இது போன்ற வறுமை ஒழிப்பு திட்டங்கள்
அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம்
அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், ஊராட்சித் தலைவர் காந்திமதி சேதுராமனை தேசியக் கொடி ஏற்ற, தலைமையாசிரியர் செல்வமணி அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தலைவர் காந்திமதி சேதுராமன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டார்.
இதன்பேரில், தர்மபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விசாரணைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தலைமையாசியர் செல்வமணி, கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். மேலும், பள்ளி அலுவலக ஆவணங்களை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
தர்மபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், ஊராட்சித் தலைவர் காந்திமதி சேதுராமனை தேசியக் கொடி ஏற்ற, தலைமையாசிரியர் செல்வமணி அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தலைவர் காந்திமதி சேதுராமன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டார்.
இதன்பேரில், தர்மபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விசாரணைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தலைமையாசியர் செல்வமணி, கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். மேலும், பள்ளி அலுவலக ஆவணங்களை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
அரசுத் தேர்வுகளில் காப்பியடிப்பதை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துகிறது -உத்தர பிரதேச அரசு
உத்தர பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகளில் காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு தயாராகி வருகிறது.
லக்னோவில் இன்று மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் மூத்த அதிகாரிகளுடன் இடைநிலைக் கல்வி அமைச்சர் மெகபூப் அலி ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் அரசுத் தேர்வுகளில் காப்பியடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய மந்திரி, தேர்வு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
லக்னோவில் இன்று மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் மூத்த அதிகாரிகளுடன் இடைநிலைக் கல்வி அமைச்சர் மெகபூப் அலி ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் அரசுத் தேர்வுகளில் காப்பியடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய மந்திரி, தேர்வு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் ஏ.டி.எம். கார்டு வடிவில் புதிய ரேஷன் கார்டு: ஜனவரியில் வழங்க முடிவு
தமிழ்நாட்டில் 1 கோடியே 98 லட்சத்து 29 ஆயிரத்து 505 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதன் வடிவமைப்பு தற்போது அச்சிடப்பட்ட தாள் வடிவில் உள்ளது. அதுவும் டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் வகையில் உள்ளது.
இதன் பிறகு புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும். இதற்கு கால தாமதம் ஆனால் இணைப்பு தாள்கள் ஒட்டப்படும்.
தற்போதுள்ள நடைமுறையில் ஒருவர் தனது சொந்த ஊரில் ஒரு ரேஷன் கார்டும், வேலைபார்க்கும் இடத்தில் ஒரு ரேஷன் கார்டும் வைத்திருக்கும் நிலையும் உள்ளது. போலி கார்டுகளால் அரசுக்கு பொருள் இழப்பு ஏற்படுகிறது.
ஆகஸ்ட் 15: இந்திய சுதந்திர தினம்
இந்திய
சுதந்திர தினம் அல்லது இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம்
தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து
விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு
விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு
மரியாதை செலுத்தப்படும்.
ஏடிம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்
ஏடிம் இயந்திரத்தில் அதிகமாக பணம் எடுப்பவர் நீங்கள் எனில் வரும் நவம்பர் மாதம் முதல் இது உங்களுக்கு பெருஞ்செலவை ஏற்படுத்த போகிறது.
அதாவது, ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய வரைமுறையின் படி, ஒரு மாதத்தில் பிற வங்கி ஏடி.எம்களில் இலவசமாக மூன்று முறை மட்டுமே பரிவர்த்தனை (நிதி மற்றும் நிதி அல்லாத) செய்ய முடியும்.
அதேபோல், அதே வங்கி ஏடி.எம்.களில் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்த எல்லையை தாண்டி பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறைக்கும் நாம் ரூ 20 கட்டணமாக செலுத்த வேண்டி வரும்.
இந்த நடைமுறை மெட்ரோபோலிடன் நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற இடங்களுக்கு பொருந்தும். இந்த அறிவிப்பை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.
அதாவது, ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய வரைமுறையின் படி, ஒரு மாதத்தில் பிற வங்கி ஏடி.எம்களில் இலவசமாக மூன்று முறை மட்டுமே பரிவர்த்தனை (நிதி மற்றும் நிதி அல்லாத) செய்ய முடியும்.
அதேபோல், அதே வங்கி ஏடி.எம்.களில் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்த எல்லையை தாண்டி பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறைக்கும் நாம் ரூ 20 கட்டணமாக செலுத்த வேண்டி வரும்.
இந்த நடைமுறை மெட்ரோபோலிடன் நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற இடங்களுக்கு பொருந்தும். இந்த அறிவிப்பை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக முதல் தமிழ் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்பு
தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதல் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 31. தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒரு நீதிபதி மட்டும் பெண் நீதிபதியாவார். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூத்த வக்கீல் உதய் உமேஷ் லலித், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபுல்ல சந்த் பாண்டே, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் மனோகர் சபேரே, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பானுமதி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.
பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களின் விளையாட்டு வாய்ப்புகளை தடுக்ககூடாது:
பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப போட்டிகளை நடத்த வேண்டும்.வரும் அக்டோபர் 28ம் தேதி விளையாட்டு தினவிழாவை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். சர்வதேச அளவில் விளையாட்டில் பதக்கம் பெறும் திறமை வாய்ந்தவர்களை கண்டறியும் நோக்கத்துடன் இளம்வயது சிறுவர், சிறுமியர் உடல்திறனை கண்டறிந்திட அவர்களை உரிய முறையில் தேர்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 2ம் வாரத்திற்குள் உடல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.
ஆசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டருக்கு அதிகாரம் : ஐகோர்ட் உத்தரவு
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் அரசு பழங்குடியினர் உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்தவர் ரசாலம்.
ஆசிரியர் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்த திடீர் தடை -ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு
ஆசிரியர் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்த திடீர் தடை இயக்குனர் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரிஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு விரைவில் மேலும் விவரங்கள் வெளியிடப்படும்
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், பல்வேறு சங்கங்கள் சார்பில் இயங்கி வருகின்றனர். சமீபகாலமாக, ஆசிரியர் பணி மாறுதலில் ஆங்காங்கே பிரச்னைகள் எழுந்தது. சில இடங்களில், முறைகேடான இட மாறுதலை கண்டித்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் மாநில அளவில் நடந்தன.
12,600 பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் விரைவில் நியமனம் அமைச்சர் வீரமணி தகவல்.
திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரி யர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள தனியார் பல் கலைக்கழகத்தில்திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி தலைமை வகித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள தனியார் பல் கலைக்கழகத்தில்திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி தலைமை வகித்தார்.
எப்படி நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்?
தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் தொடங்கும் என்றெல்லாம் மருத்துவர்கள் பயன்களை அடுக்குவதுண்டு.
ஆனால் எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும் என்ற முறை உள்ளது. அதன்படி நடந்தால் மட்டும் முழுபலனையும் அடைய முடியும்.
நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள்.
மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!
1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
கவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
\ 2. நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்
கவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
\ 2. நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்
2013 - 2014 ம் ஆண்டில் சாதித்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
2013 - 2014 ம் ஆண்டில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா பள்ளிகல்வித்துறை செயலாளர் திருமதி. சபீதா தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது... சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கினார்... விழாவில் 2013-2014ம் ஆண்டில் மாவட்ட அளவில்
எம்.பி.பி.எஸ். படிப்பு : 17 வயது பூர்த்தியாக ஒரு நாள் குறைவாக இருந்ததால் விண்ணப்பம் நிராகரிப்பு
2014-15-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு, வயது குறைவு காரணமாக 46 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என தேர்வுக் குழுச் செயலர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 வயது பூர்த்தி அடைய ஒரு நாள் இருந்த மாணவர்களின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவைச் சேர்ந்த டி.தங்கராசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகன் பெயர் டி.ராமானுஜம். கடந்த பிளஸ் 2 தேர்வில் எனது மகன் 1101 மதிப்பெண் பெற்றார்.
17 வயது பூர்த்தி அடைய ஒரு நாள் இருந்த மாணவர்களின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவைச் சேர்ந்த டி.தங்கராசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகன் பெயர் டி.ராமானுஜம். கடந்த பிளஸ் 2 தேர்வில் எனது மகன் 1101 மதிப்பெண் பெற்றார்.
"பாத்திரமேற்று நடித்தல்" (ROLE PLAY) போட்டி நடத்த வேண்டும்
கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்!!!
உடல் எடை குறைய பல்வேறு விதமான பயிற்ச்சிகளை மக்கள் செய்து வரும் சூழலில், பயிற்சியுடன் கீழே குறிப்பிட்டுள்ள சரியான உணவுகளை அளவோடு உணவில் சேர்த்து வந்தால் விரைவாக எடை குறையலாம்.
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.
TRB : இரண்டாவது தேர்வுப் பட்டியல் உறுதி
கடந்த
10/08/2014 அன்று பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான
தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் TET தாள் 2 இல்
தேர்ச்சிப் பெற்ற 31 பேரில் 11,000 பேருக்கு மட்டுமே மன நிம்மதியை அளித்து
மீதமுள்ளோருக்கு கடந்த ஓராண்டு காலத்தில் அனுபவித்தை விட மேலும் துன்பத்தை
அதிகப் படுத்துவதாய் அமைந்தது.
அதிலும் நூலிழையில் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்கள் மற்றவர்களை விட அதிக துன்பத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.இதை அவர்களது மனநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் தெரியும்.
அதிலும் நூலிழையில் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்கள் மற்றவர்களை விட அதிக துன்பத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.இதை அவர்களது மனநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் தெரியும்.
ரே கிராமத்தை சேர்ந்த 15 பேர் ஆசிரியர் பணிக்கு தேர்வு
பழநி
அருகே ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 90 பேருக்கு ஆசிரியர்
பணி கிடைத்துள்ளது. கடந்த 2013 ஆகஸ்ட் 18,19 ல் ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடந்தது. இத்தேர்விற்காக,
ஆயக்குடி இலவச
ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு
ஆசிரியர்
சங்கங்கள் சார்பில் அடிக்கடி நடக்கும் போராட்டங்களால் வெறுத்துப்போன மாநில
கல்வித்துறை நிர்வாகம், போராட்டங்கள் நடத்த திடீர் தடை விதித்து
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும்
ஆசிரியர்கள், பல்வேறு சங்கங்கள் சார்பில் இயங்கி வருகின்றனர். சமீபகாலமாக,
ஆசிரியர் பணி மாறுதலில் ஆங்காங்கே பிரச்னைகள் எழுந்தது. சில
இடங்களில், முறைகேடான இட மாறுதலை கண்டித்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில்
பல்வேறு போராட்டங்கள் மாநில அளவில் நடந்தன. இந்நிலையில்
இக்னோ எம்.எட்., மற்றும் பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஆக.,17 ல் நடக்கிறது.
மதுரை
இக்னோ மண்டல மைய இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளதாவது:இக்னோவின் 2015ம்
ஆண்டு எம்.பி.ஏ., எம்.எட்., மற்றும் பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வு
ஆக.,17 ல் நடக்கிறது.மதுரை மண்டலத்தில் மதுரை,
அரசு பள்ளிகளின் தரம் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆய்வுப் பணி
சென்னை:
தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் கல்வித் தரம்
குறித்த ஆய்வு 3 இயக்குநர், 12 இணை இயக்குநர்கள் தலைமையில் இன்று
தொடங்குகிறது. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை
ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வித் தரம், ஆசிரியர்கள்
செயல்பாடு, பள்ளி நிர்வாகம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை
முடிவு செய்துள் ளது. இதன்படி இன்று முதல், தமிழகம் முழுவதும் உள்ள
பள்ளிகளில் ஆய்வுப் பணி நடக்கிறது. இதில், 32 மாவட்டங்கள் 7 மண்டலங்களாக
பிரிக்கப்பட்டு 7 நாட்கள் இந்த ஆய்வு நடக்கிறது. பள்ளிக் கல்வி இயக்குநர்,
தொடக்க கல்வி இயக்குநர், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
இயக்குநர் ஆகியோர் தலைமையில் 12 இணை இயக்குநர்கள் இந்த ஆய்வுப் பணியில்
ஈடுபட உள்ளனர். ஆய்வுப் பணி இரண்டு பிரிவுகளாக நடக்கிறது.
பிளஸ் 2 தனித்தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பிளஸ்
2 தனித்தேர்வுக்கு சிறப்பு மையங்களில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்
ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்காக கல்வி மாவட்டம் தோறும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 14 என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்காக கல்வி மாவட்டம் தோறும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 14 என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கபள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்
தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் (எஸ். இ.எம்.அய்.எஸ்) மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17 ஆயிரம் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் (எஸ். இ.எம்.அய்.எஸ்) மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17 ஆயிரம் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.
ஐகோர்ட் அதிரடி உத்தரவு தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆசிரியர்கள் பொறுப்பு அல்ல
திருநெல்வேலி அருகே கொங்கநாதன்பாறையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பாலிடெக்னிக் கல்லூரியில்
ஆசிரியர்களாக பணியாற்றும் ஷாகின், மாணிக்கவாசகம் உள்ளிட்ட 7 பேர், ஐகோர்ட்
மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்களது கடமையை சரியாக செய்யவில்லை
என்றும், கொடுத்த பணியை செய்யாமல் தவறு செய்ததாக குற்றம் சாட்டி 17(ஏ) மெமோ
எங்களுக்கு கொடுக்கப்பட்டது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்ததாகவும்,
இதற்கு நாங்கள் தான் பொறுப்பு எனவும் எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
பாடத்திட்டம் கடினமாக இருந்தது. சரியாக படிக்காத மாணவர்களுக்கு சிறப்பு
வகுப்புகள் நடத்தப் பட்டன. அதில் குறிப்பிட்ட அந்த மாணவர்கள் கலந்து
கொள்ளவில்லை. எனவே எங்கள் மீதான மெமோவை ரத்து செய்ய வேண்டும்.
அரசு கேபிள் டிவி மூலம் குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் சேவை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
அரசு கேபிள் டிவி மூலம் இன்டர்நெட் சேவை
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், உயர் தர கேபிள் டிவி சேவையினை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மிகக் குறைந்த மாத சந்தா தொகையான 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், அதாவது Broadband Services
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், உயர் தர கேபிள் டிவி சேவையினை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மிகக் குறைந்த மாத சந்தா தொகையான 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், அதாவது Broadband Services
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 1,326 பேர் தேர்வு
தமிழ்நாடு
முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை பட்டதாரி
ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வாணையம் அதற்குரிய முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே சில பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று ஆங்கிலம், கணிதம்,
ஏற்கனவே சில பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று ஆங்கிலம், கணிதம்,
முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு : விரைவில் பணி நியமன ஆணை
முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று வெளியிட்டது.தமிழக அரசு பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகள் அளவில், காலியாக இருந்த, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தமிழ் பாடத்திற்கான இறுதி தேர்வு பட்டியல், பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டு, பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன.இந்நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட, பாடங்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள், ஜனவரியில் வெளியிடப்பட்டன. இதில், சிக்கல்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டதால், முதுகலை ஆசிரியர் நியமனம் தாமதமாகியது. கோர்ட்டில், சமீபத்தில்,
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 1,326 பேர் தேர்வு
தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வாணையம் அதற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே சில பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று ஆங்கிலம், கணிதம், வேதியல், தாவரவியல், வரலாறு, மைக்ரோ பயாலஜி ஆகிய 6 பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம்
இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் பாடங்களுக்கான தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படு
தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வாணையம் அதற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே சில பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று ஆங்கிலம்,
TNTET: பட்டதாரி ஆசிரியர் (paper-2)தேர்வுப் பட்டியல் வெளியீடு.
முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கான தேர்வுப்
பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.பள்ளிக் கல்வி மற்றும்
தொடக்கப்பள்ளி துறைகளில் 11 ஆயிரம் பணியிடங்கள் இருப்பதாக ஆசிரியர் தேர்வு
வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
இதையடுத்து 2012 மற்றும் 13 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து 2012 மற்றும் 13 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் பாட வாரியாகத் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் - DSE)
CLICK HERE FOR PROVISIONAL LIST FOR TAMIL (DSE)
CLICK HERE FOR PROVISIONAL LIST FOR ENGLISH(DSE)
CLICK HERE FOR PROVISIONAL LIST FOR MATHS(DSE)
CLICK HERE FOR PROVISIONAL LIST FOR PHYSICS(DSE)
CLICK HERE FOR PROVISIONAL LIST FOR CHEMISTRY(DSE)
CLICK HERE FOR PROVISIONAL LIST FOR BOTANY(DSE)
CLICK HERE FOR PROVISIONAL LIST FOR ZOOLOGY(DSE)
CLICK HERE FOR PROVISIONAL LIST FOR HISTORY(DSE)
CLICK HERE FOR PROVISIONAL LIST FOR GEOGRAPHY(DSE)
பள்ளிக்கல்வித்துறையில் புதியதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(English, Mathematics, Chemistry, Botany, History, Micro-Biology Subject)
English | Mathematics History | Chemistry | Botany Micro-Biology |
Dated: 10-08-2014
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Provisional Selection List After Revised Certificate Verification (English,Maths,Chemistry,Botany,History,Micro-Biology)
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(English, Mathematics, Chemistry, Botany, History, Micro-Biology Subject)
| |
Dated: 10-08-2014 |
Member Secretary
|
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - IIல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் (PROVISIONAL SELECTION LIST)
DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013
| |
Dated: 10-08-2014 |
Member Secretary
|
எயிட்சை காட்டிலும் 50 மடங்கு ஆபத்தான் "எபொல்லா" வைரஸ் பரவுகிறது: தொற்றினால் நீங்கள் நிச்சயம் 90% இறப்பீர்கள் !
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தற்போது பயப்பிடும் விடையம் இதுதான். "எபொல்லா" வைரஸ். இந்த வைரஸ் 1976ம் ஆண்டு முதலில் பரவியது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இந்த வைரசை கட்டு படுத்த முடியுமே தவிர இதனை அழிக்க முடியாது. இது எயிட்சை விட 50 மடங்கு போராபத்து தரகூடிய வைரஸ் ஆகும். 1976ம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியவேளை

தொற்றுக்கு உள்ளாகிய அனைவரும் இறந்துபோனார்கள். இதன் பின்னரே இதனை பரவிடாமல் தடுத்து, ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து அது மீண்டும் எவ்வாறு பரவ ஆரம்பித்துள்ளது என்பது தெரியவில்லை. அதாவது இந்த வைரஸ் ஒருவரை தாக்கினால், அவர் 7 அல்லது 8 நாட்களில் நிச்சயம் இறப்பார்.



போலி கையெழுத்து பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி ஆணை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிநீக்கம்
உயரதிகாரிக்கு தெரியாமல் போலியாக அவரது கையெழுத்தைப் பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கிய மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சீமான் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தருமபுரி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சீமான் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
'ஒன்றாம் வகுப்பில் தமிழ் கற்றால் பள்ளி இடைநிற்றல் இருக்காது'
ஒவ்வொரு
ஆண்டும் கோடையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, அனைவருக்கும் கல்வி
இயக்ககம் கணக்கெடுப்பு நடத்துகிறது. இதில், மாவட்டத்திற்கு, 1,000க்கும்
குறையாமல் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்கள், கூலி
தொழிலாளிகள் இடம் பெயர்வு என, இந்த எண்ணிக்கைக்கு பல காரணங்கள்
கூறப்பட்டாலும், குடிசை பகுதி குழந்தைகளுக்கு கற்றல் ஆர்வம் இல்லாதது முக்கிய காரணம் என்கிறார், தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர் ஆசிரியை கனகலட்சுமி.
பிளஸ் 1ல் பிளஸ் 2 பாடமா? : இணை இயக்குனர் எச்சரிக்கை
பிளஸ்
1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என மதுரையில் மேல்நிலை கல்வி இணைஇயக்குனர் பாலமுருகன்
பேசினார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநாட்டில் அவர் பேசியதாவது: பள்ளி ஆசிரியர்கள் வருவதை பார்த்து தெருவோரம் நிற்பவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்த காலம் இருந்தது. இன்றும் கிராமங்களில் அந்நிலை உள்ளது. நகரங்களில் இந்நிலை இல்லை. அந்த மரியாதையை நாம் உருவாக்க வேண்டும். நல்ல மதிப்பெண் பெற்ற
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநாட்டில் அவர் பேசியதாவது: பள்ளி ஆசிரியர்கள் வருவதை பார்த்து தெருவோரம் நிற்பவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்த காலம் இருந்தது. இன்றும் கிராமங்களில் அந்நிலை உள்ளது. நகரங்களில் இந்நிலை இல்லை. அந்த மரியாதையை நாம் உருவாக்க வேண்டும். நல்ல மதிப்பெண் பெற்ற
பட்டப் படிப்புக்கு பின்பு பிளஸ் 2 முடித்த பெண் : ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காதது சரியே: ஐகோர்ட்
பட்டப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 படித்த பெண்ணை, ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காமல், நிராகரித்தது சரி தான்,'' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், விளம்பரம் வெளியிட்டது. கடந்த ஆண்டு, ஜூலையில்,
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், விளம்பரம் வெளியிட்டது. கடந்த ஆண்டு, ஜூலையில்,
+2 படிக்காமல் திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு உடற்கல்வி ஆசிரியர் பணி கோரிய மனு டிஸ்மிஸ்
திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு உடற்கல்வி ஆசிரியர் பணியை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கனிமொழி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: முதுகலை பட்டதாரி உடல்கல்வி இயக்குநர் பதவிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த தேர்வில் நான் கலந்துகொண்டேன். எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். ஆனால், தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறையில் கேட்டதற்கு, திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு அதன் பிறகு பிபிஎட் படித்துள்ளதாக தெரிவித்து எனது கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். எனவே, எனக்கு பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.
தலைமை ஆசிரியையை செயல்படவிடாமல் தடுத்த ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றியப்
பள்ளியில் தலைமை ஆசிரியையை தன்னிச்சையாக செயல்படவிடாமல், தனி அதிகார மையமாக
செயல்பட்ட ஆசிரியரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தற்காலிக பணி நீக்கம்
செய்து உத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, குன்னூரில்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்த
ரா.பாலமீனா என்பவர் தலைமை ஆசிரியையாக உள்ளார்.
Subscribe to:
Posts (Atom)