Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி!!!
வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில்பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில்,
தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் தமிழக அரசு-CPS வல்லுநர் குழுவிற்கு மீண்டும் மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு
ஜாக்டோ ஜியோ நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாக நியாமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியதால் நமது போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஏழாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு தமிழக அரசிற்கு ஆணையிட்டது. இருந்தாலும் 1.10.2017 முதல்தான் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்துப்பட்டதால், 1.1.2016 முதல் கிடைக்க வேண்டிய ஊதியத்தினை இழந்து, 21 மாத கால ஊதியக் குழுவினை நிலுவைத் தொகையினை தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் இன்றும் பெற இயலாமல் உள்ளனர்.
ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டம் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நேரில் வழக்கில் ஆஜரான அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற 110 விதியின்கீழ் 1.4.2003்க்கு்ப பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையினை 30.11.2017க்குள் அளிக்கும் என்றும் அதன்மீது தமிழக அரசு மேல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று எழுத்துப்பூர்வமாகவும் நீதிமன்றத்தில் விசாரணையின்போது நீதியரசர்கள் முன்பாகவும் தெரிவித்தார். ஆனால், இதுவரை நடந்து கொண்டிருப்பது என்ன? தொடர்ந்து அந்த CPS வல்லுநர் குழுவிற்கு கால நீட்டிப்பு என்பது அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு நீதிமன்றத்தில் தான் அளித்த வாக்குறுதியினைக் கூட மதிக்காமல் நீதிமன்றத்தினையே அவமதித்து வருகிறது.
*30.11.2017க்குப் பிறகு CPS வல்லுநர் குழுவிற்கு இருமுறை ஒரு மாதம் ஒரு மாதம் என்று நீட்டிப்பு வழங்கிய அரசு, இன்றைய தினம் இரண்டு மாதங்களுக்கு அந்த வல்லுநர் குழுவிற்கு, அதாவது 31.03.2018 வரை நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது (அரசாணை எண் 51, நிதித் துறை, நாள் 15.02.2018)*
ஆனால் இந்த வல்லுநர் குழுவின் தலைவர் அவர்கள், குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்ததாக கடந்த வாரத்தில் இந்து தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. தொடர்ந்து இந்த CPS வல்லுநர் குழுவிற்கு கால நீட்டிப்பு வழங்கி அரசு நம்மை வஞ்சித்து வருகிறது.*
முதன்முதலாக தினமணியில் இன்று ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஒரு தலையங்கம் !!!
அனைவருக்கும் கல்வித் திட்டம் குறித்தும், மதிய உணவுத் திட்டம் குறித்தும்
மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் நாடாளுமன்றக் குழு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 15 விழுக்காடு குறைந்தும், தனியார் பள்ளிகளில் 33 விழுக்காடு அதிகரித்தும் 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கான காரணம் குறித்து விவரம் கோரியிருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு, காளான்கள் போல் ஆங்காங்கே பெருகிவரும் ஆங்கில வழி தனியார் பள்ளிகள் முக்கியமான காரணம் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை காரணம் கூறியிருக்கிறது. பல மாநிலங்களில் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழி கல்விச்சாலைகளாக மாற்றப்படுகின்றன என்றும், தாய்மொழி வழிக் கல்வியைவிட ஆங்கில வழிக் கல்வி அதிகமான வரவேற்பைப் பெறுவதாகவும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதிலோ, பயிற்றுவிப்பதிலோ அரசுப் பள்ளிகளில் தயக்கம் காட்டப்படுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு மட்டுமே விபத்து காப்பீட்டின் கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு மட்டுமே விபத்து காப்பீட்டின் கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, துறையின் செயலாளர் பிரதீப் யாதவ் அண்மையில் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-
EMIS NEWS: EMIS சார்பான விபரங்கள் குறித்து தலைமையாசிரியர்களின் உத்திரவாத படிவங்கள்!!!
படிவம்:1
https://drive.google.com/file/d/1x0-WrXgsTaC9TZKjddhYSldEh5hFvIE9/view?usp=drivesdk
படிவம் :2
https://drive.google.com/file/d/1EX8KcAbvcVWUOFe94CmBGpPgUAEz7U8C/view?usp=drivesdk
படிவம்:3
https://drive.google.com/file/d/1WnrYbc002D8im5Zur8grIaVqbL-PAqX2/view?usp=drivesdk
படிவம்:4
https://drive.google.com/file/d/1HdjpYun-SA6gvoTHuRP74kUvlPKXILlP/view?usp=drivesdk
படிவம்:5
https://drive.google.com/file/d/10lYBEaVwVWYURbJOz25ARQx0Sz6-9rQF/view?usp=drivesdk
https://drive.google.com/file/d/1x0-WrXgsTaC9TZKjddhYSldEh5hFvIE9/view?usp=drivesdk
படிவம் :2
https://drive.google.com/file/d/1EX8KcAbvcVWUOFe94CmBGpPgUAEz7U8C/view?usp=drivesdk
படிவம்:3
https://drive.google.com/file/d/1WnrYbc002D8im5Zur8grIaVqbL-PAqX2/view?usp=drivesdk
படிவம்:4
https://drive.google.com/file/d/1HdjpYun-SA6gvoTHuRP74kUvlPKXILlP/view?usp=drivesdk
படிவம்:5
https://drive.google.com/file/d/10lYBEaVwVWYURbJOz25ARQx0Sz6-9rQF/view?usp=drivesdk
தனியார் சுயநிதி, நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் Teachers’ Profile பதிவேற்றம் செய்ய இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது
தனியார் சுயநிதி, நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள்
Teachers’ Profile பதிவேற்றம் செய்ய இதனை கிளிக் செய்யவும்.
Click Here
Teachers’ Profile பதிவேற்றம் செய்ய இதனை கிளிக் செய்யவும்.
Click Here
Subscribe to:
Posts (Atom)