Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க, மண்டல அளவில் சிறப்பு முகாம்களை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிதாக துவங்கப்பட்ட பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்,
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிதாக துவங்கப்பட்ட பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்,
முறைகேடு தவிர்க்க ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி! புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., ஷீட் அறிமுகம்
தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும்
நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட்
தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
புதியதாக உருவாக்கப்பட்ட 128 தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட44 நடுநிலைப்பள்ளிகளில் முதல்கணிதம்/அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு மூலம் 30.12.2014 அன்று கலந்தாய்வு மூலம் நிரப்ப இயக்குனர் உத்திரவு
30.12.2014 : தொடக்க கல்வி துறை – பதவி உயர்வு கல்ந்தாய்வு: தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணை வெளியீடு
தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டில் துவக்கப்பட்ட 128 புதிய தொடக்கப் பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைபள்ளிகள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 30.12.2014 அன்று பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் நிரப்ப தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணை வெளியீடு
தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டில் துவக்கப்பட்ட 128 புதிய தொடக்கப் பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைபள்ளிகள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 30.12.2014 அன்று பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் நிரப்ப தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணை வெளியீடு
.click here to down load the director proceeding
செல்போன் வெடித்து 5ஆம் வகுப்பு படித்து வரும்சிறுவனின் விரல் சிதைந்தது: பெரம்பலூரில் விபரீதம்!
செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து
சிதறியதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூரில் இச்சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழகஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையில் -அரசு ஊழியர் சங்க கட்டிட சிவ இளங்கோ அரங்கில் - வரும் ஜனவரி 8 வியாழன் அன்று நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 2003 க்குபிறகு நியமனம்
பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.அதனை ரத்து செய்யக்கோரி அனைத்து இயக்கங்கள் சார்பாக
பலபோராட்டங்கள் நடத்தப்பட்டன.எனினும் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.எனவே
தமிழகஅரசு
டிட்டோஜாக் (TETOJAC) உயர் மட்டக்கூட்டம் ஜனவரி-7 அன்று சென்னையில் கூடுகிறது-பொதுச்செயலர் செ.முத்துசாமி
டிட்டோஜாக் -தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (TETOJAC)வின் உயர்மட்டக்குழுக்கூட்டம் வரும் ஜனவரி 7 புதன்கிழமை சென்னையில் ஆசிரியர்மன்றம் பொதுச்செயலர் திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையில் சென்னையில் கூடுகிறது.அப்போது இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் உயர்த்திட மறுத்த அரசின் கடிதம் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திரு செ.முத்துசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கூட்டத்திற்கு TATA,SSTA,TAM,உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து கலந்துகொள்ள வழிவகைசெய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் டிட்டோஜாக் உயர்மட்டக்குழுவில் நமது சங்கம் சார்பான முன் வைக்கப்பட வேண்டியகருத்துகள் குறித்து முக்கிய முடிவினை நாளை நாமக்கல் நகரில் நடைபெறும் மாநில பொதுக்குழுவில் எடுக்கவேண்டி உள்ளதால் இயக்க வட்டார ,மாவட்ட,செயலர்களும் மாநில பொருப்பாளர்களும் தவறாது பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
JAN DIARY 2015
TENTATIVE- JAN DIARY 2015
*2.1.15-Reopens ,
*3.1.15- Grievance day &pri crc For TVM dist
*2.1.15-Reopens ,
*3.1.15- Grievance day &pri crc For TVM dist
*4.1.15-sun- Miladi Nabi,
*5.1.15-Mon -(R.L) Aruthra Darisanam,
*14.1.15- (R.L) Bhogi festival,
*15.1.15- Thai Pongal holiday,
*16.1.15- Thiruvalluvar day holiday,
*24.1.15- CRC Upp pri EVS, NMMS Exam
*26.1.15- Republic day.
*5.1.15-Mon -(R.L) Aruthra Darisanam,
*14.1.15- (R.L) Bhogi festival,
*15.1.15- Thai Pongal holiday,
*16.1.15- Thiruvalluvar day holiday,
*24.1.15- CRC Upp pri EVS, NMMS Exam
*26.1.15- Republic day.
பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது.
சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருடு போன 'லேப்டாப்'புக்கு ஈடாக ரூ. 17 ஆயிரத்தை தலைமை ஆசிரியர்களே செலுத்த வேண்டும்
சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருடு போன 'லேப்டாப்'புக்கு ஈடாக ரூ. 17 ஆயிரத்தை தலைமை ஆசிரியர்களே செலுத்த வேண்டும்
சத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடம்பூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வெளியிடப் பட்ட அரசாணையில் உள்ள முரண்பாடுகளை களைய 28.2.2011ல் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.ஆனால்
சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வெளியிடப் பட்ட அரசாணையில் உள்ள முரண்பாடுகளை களைய 28.2.2011ல் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.ஆனால்
பள்ளி மாணவர்களுக்காக முதல் இணைய அறிவுக்களஞ்சியம்: தமிழக கல்வித்துறை தொடங்குகிறது
இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான இணைய தகவல் களஞ்சியம் தொடங்குவதென பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர் களுக்குத்
தேவையான தகவல்கள் தொகுக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள்
கல்விக்காக இணையதளங்களை நாடுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல தகவல்கள்
தமிழில் கிடைப் பதில்லை. மேலும், பாடத்திட்டத் துக்கு தேவையான தகவல்கள்
அனைத் தையும் அவை உள்ளடக்கியிருப்ப தில்லை.
இந்த நிலையை உணர்ந்த பள்ளி கல்வித்துறை
6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தேனி மாவட்ட கலெக்டராக உள்ள
பழனிச்சாமி திருச்சி மாவட்ட கலெக்டராகவும், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக
உள்ள வெங்கடாசலம் தேனி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். விருதுநகர்
கலெக்டராக உள்ள ஹரிஹரன் திண்டுக்கல்
பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய் வாழ்க்கை குறிப்பு
வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926-ம் ஆண்டு
டிசம்பர் 25-ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார். அவருடைய தந்தையின்
பெயர் பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர். குவாலியரில்
தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர், விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து
பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், முதுகலைப்படிப்பிற்காக கான்பூரில் உள்ள
பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப்பட்டம்
பெற்றார். பின்னர், சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். 

பதவியில்
இருந்து ஓய்வு பெற்ற அவருடைய தந்தையும், சட்டம் பயில விரும்பி அதே
கல்லூரியில் சேர்ந்தார். தந்தையும்,
குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை
அதிகாரியாக பணிபுரிபவர் ஏ.வேலுசாமி. அவருக்கு 2004-ஆம் ஆண்டு திருமணம்
நடைபெற்றது.
இதன் பிறகு, அவருக்கும்
அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனைவியிடமிருந்து
விவாகரத்து கோரி வேலுசாமி திருச்சியில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார்.
ஆசிரியர் சமுதாயத்திற்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி... தேவை உடனடி ஆசிரியர் பணிபாதுகாப்பு சட்டம்...
ஆசிரியர்கள் மீது மாணவர்கள்,பெற்றோர்கள்,அவர்களின் உறவினர்கள்,சமுதாயத்தை
சேர்ந்தவர்கள்,மத அமைப்பினர் என்று தொடர் தாக்குதலில் ஈடுபட்டு
வருகின்றனர்,ஆசிரியர்களை கைது செய்யும் சம்பவங்களும் அடிக்கடி
நிகழ்கின்றன...
தற்போது கூட பெரம்பலூரில் பள்ளியில் விசில் அடித்த மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்துகொள்ள,ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்...
தற்போது கூட பெரம்பலூரில் பள்ளியில் விசில் அடித்த மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்துகொள்ள,ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்...
எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்
பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை,
மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது. பரமக்குடி அருகே
பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில்
பிளஸ் 2 படிக்கிறார்.
நேற்று காலை 11 மணிக்கு தலைமை ஆசிரியர் முருகன், ஆங்கில பாடத்திற்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது மணி, தனது நோட்டில் இருந்த காகிதத்தை கிழித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தார்.
நேற்று காலை 11 மணிக்கு தலைமை ஆசிரியர் முருகன், ஆங்கில பாடத்திற்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது மணி, தனது நோட்டில் இருந்த காகிதத்தை கிழித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தார்.
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு
வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு
புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட
ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்
தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்க தமிழக
தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2014 அன்று நடைபெறவிருந்த தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்த கல்வித்துறை முயற்சி
தமிழக அரசு ஊழியர்களின் பணித்திறனை
(Performance) மதிப்பிடுவது எந்தவொரு துறையிலும் நடைமுறையில் இல்லை. பணி
நியமனம் செய்வது போட்டித்தேர்வின் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு பதிவு
மூப்பின்படியோ நியமிக்கப்படுகிறார்கள்.
பதவி உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வு என்பது கூடுதல் கல்வித்தகுதி துறைத்தேர்வு மற்றும் பணிமூப்பு அடிப்படையில் அளிக்கப்படுகிறது
NMMS. தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லை - மாணவர் பங்கேற்பில்லாத அவலநிலை
கோவை மாநகராட்சி கல்வி அதிகாரிகளுக்கும்,
உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், என்.எம்.எம்.எஸ்., தேர்வு
குறித்த விழிப்புணர்வு இன்மையால், 23 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள்
ஒருவரும் பங்கேற்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய வருவாய் வழி திறன் உதவித்தொகை
திட்டத்தில், (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு
ஜன., 3ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி
வருகின்றனர்.
எஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதற்காக தகுதியுள்ள மாணவ-மாணவியர் கொண்ட பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதுதொடர்பாக
இதற்காக தகுதியுள்ள மாணவ-மாணவியர் கொண்ட பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதுதொடர்பாக
மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள்தனியார் இ-மெயில் சேவைகளை பயன்படுத்த வேண்டாம்: அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல்
தனியார் இ-மெயில் சேவைகளை அலுவலகப் பணிகளுக்கு
உபயோகப்படுத்த வேண்டாம் என்று அரசுத் துறைகள், அமைச்சர்களை மத்திய தகவல்
தொடர்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரபலமான சில தனியார்
இ-மெயில் சேவைகளில் பகிரப்படும் முக்கியத் தகவல்கள், ரகசியங்கள் வெளியே
கசிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு
லோக்பால், லோக் ஆயுக்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயமாகத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, தற்போது அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் துறை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.
ஆன்-லைன் மூலம்ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரம் சுருட்டல்
ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன்
மூலம் ரூ.43 ஆயிரம் சுருட்டியது தொடர்பான புகாரை வாங்க மறுத்து,
கேளம்பாக்கம் போலீசார் அலைக்கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் வசிப்பவர்
அனுராதா (வயது 35). இவர் மதுராந்தகத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக
வேலை பார்க்கிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.
பள்ளி மாணவன் சாவில் மர்மம் : பிரேத பரிசோதனைக்கு பெற்றோர் நிபந்தனை
தனியார் பள்ளியில், இறந்த மகன் உடலை, அரசு மருத்துவமனை டாக்டர்கள்
குழுவினர், வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்' என, திருச்சி
மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்வரியிடம், பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த சேப்பலானத்தம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். என்.எல்.சி.,யில் டெக்னீஷியனாக உள்ளார். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு, இரண்டு மகன்கள்,
கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த சேப்பலானத்தம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். என்.எல்.சி.,யில் டெக்னீஷியனாக உள்ளார். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு, இரண்டு மகன்கள்,
குரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவது என்ன?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான
தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர்.
அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு
அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது
என்பதையும் காட்டுகிறது.
பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய உத்திகள் கையாண்டிருந்தால், அவற்றை இணையதளத்தில் பதிவுசெய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2012 முதல் பள்ளிக் கல்வியில் தொடர் மற்றும் முழுமையான
மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை
மேலும் வலுப்படுத்த வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல்
மேம்படுத்துவதற்காகவோ, மாணவர்களின் முழுமையான திறன் வளர்ச்சிக்காகவோ, பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவோ ஏதேனும் புதிய உத்திகளை செயல்படுத்தியிருப்பார்கள்.
சுற்றுச்சூழல் நிதி பயன்பாடு; தொடக்க பள்ளிகள் தாமதம்
மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் நிதியை செலவிடுவதில் அரசு தொடக்கப் பள்ளிகள் போதிய ஆர்வம் காட்டு வதில்லை என புகார் எழுந்துள்ளது.
மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பள்ளிகளில் மரக்கன்று, மூலிகை செடி வளர்ப்பு, பசுமை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பள்ளிகளில் மரக்கன்று, மூலிகை செடி வளர்ப்பு, பசுமை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
பாலியல் வன்முறைகளை தடுக்கஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள், மாணவர்களுக்கு
விழிப்புணர்வூட்டும் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும்
அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.
இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்களிடம்
விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் ஒரு
குழு அமைக்கப்பட்டுள்ளது.
கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஒட்டப்பட்ட புகைப்படம் கொண்ட பாஸ்போர்ட்டுகள் சர்வதேச அளவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் நடக்கிறது.
கையால் எழுதப்பட்ட, குறைந்த பக்கங்கள் கொண்ட மற்றும் காலாவதி தேதி நெருங்கிய பாஸ்போர்ட்தாரர்களுக்கான சிறப்பு முகாம் சென்னையில் வரும் 27ம் தேதி நடக்கிறது. கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஒட்டப்பட்ட புகைப்படம் கொண்ட பாஸ்போர்ட்டுகள் சர்வதேச அளவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை வெளிநாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பதுடன் அத்தகையவர்களுக்கு விசாவும் வழங்க மறுக்கிறது. எனவே, குறிப்பிடப்பட்ட அந்த தேதியையும் தாண்டி கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் வேறு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும
இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை வெளிநாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பதுடன் அத்தகையவர்களுக்கு விசாவும் வழங்க மறுக்கிறது. எனவே, குறிப்பிடப்பட்ட அந்த தேதியையும் தாண்டி கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் வேறு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும
குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு 29-ந்தேதி நடைபெறும் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
குரூப்-2 தேர்வுக்கான கலந்தாய்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
குரூப்-2 தேர்வுக்கான கலந்தாய்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்
ஊரா ட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்கு தொடர்பாக, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் பதிவு செய்யும் பணி நடக்கிறது.
ஆனால், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்குகள் 2013-14ம் ஆண்டு வரை உள்ள விவரங்களை ஒன்றியம் வாரியாக தகவல் தொகுப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்குகள் 2013-14ம் ஆண்டு வரை உள்ள விவரங்களை ஒன்றியம் வாரியாக தகவல் தொகுப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கின்றனர்.
உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம்

உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
செல்வி அபூர்வா-உயர்கல்வித் துறைச் செயலாளர்
காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?
Dial *99*99# from your Mobile handset -பி.எஸ்.என்.எல்.
சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இனி 'வணக்கத்திற்குரிய' இல்லை: 'மாண்புமிகு' மட்டும் தான் - தமிழக அரசு அரசாணை
தமிழகத்தில் உள்ள மேயர்களை இனி வணக்கத்திற்குரிய என்று அழைக்காமல்,
மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை
பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சி உட்பட 10
மாநகராட்சி மேயர்களும், வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்கப்படுகின்றனர்.
நிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்க அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்குமாறு
மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்
கோவன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி யுள்ள
சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி விரைவில் ரத்து: புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு
சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு விதிக்கப்படும் வரியை விரைவில் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. நாடு முழுவதும் நாற்கர சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு, சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் பஸ், கார், ஜீப், வேன் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.
டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் ஜனவரி-4ல் நடைபெறும் என தகவல் ??????
இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்தையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் வருகிற ஜனவரி 4-ல் நடைபெறவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காலம் எங்கே போகிறது- நம்மை நாம் அறிவோம், நமது மகிழ்ச்சிக்கு நாம் நேரம் ஒதுக்குவோம்.
இது அவசர உலகம். காலையில் எழுந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ,
அலுவலகத்துக்கோ செல்வதில் இருந்து, மாலையிலோ இரவிலோ வீடு திரும்பும் வரை
டென்ஷன்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.
கவலையின் அளவு
வேண்டுமானால் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால், எல்லாருமே பிரச்னைகளைப்
பற்றியே நினைத்துக் கொண்டு சிரிக்க மறந்து நாள்களை நகர்த்திக்
கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.
இதில், கிராமத்தில் வசிப்போர், நகரத்தில் வசிப்போர் என்ற பாகுபாடு கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது.
பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்.
சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும் !
பாடமும்
பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற சுதந்திரம் ஆசிரியர்கள்
கையில் இருக்க வேண்டும். காலகெடு இருக்க கூடாது. அனைத்து மாணவனும் முழு
திறன் கிடைக்கும் வரை காலம் எடுத்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு வழிவகை செய்ய
வேண்டும். ஆசிரியர் பணி தவிற மற்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது.
எந்த பள்ளியில் பணி செய்கிறார்களோ அந்த பள்ளியின் அருகில் அவர்களுக்கான
இருப்பிடம் அமைத்து தரவேண்டும்
மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள்
துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின்
கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற பல்வேறு புதிய யுக்திகளையும்
புகுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு முப்பருவ கல்வி முறையை
அமல்படுத்தியது. இத்திட்டத்தின் படி,
10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் டிசம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய
தனித்தேர்வர்கள், இன்று முதல், 24ம் தேதி வரை, விண்ணப்பித்துக் கொள்ளலாம்
என, அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கோவை வருவாய் மாவட்டத்தில், ஏழு சிறப்பு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு,இரண்டாம் பருவத்தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில்
உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன.
இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது. இதுபோல் 10ம் வகுப்பு மற்றும்
பிளஸ்2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு போல் பொது வினாத்தாள் தயாரித்து
வழங்கப்பட்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை: தேர்வுத்துறை அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட
அட்டவணையில் திருத்தமோ மாற்றமோ செய்யவில்லை என்று தேர்வுத் துறை இயக்குநர்
அறிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதியும், பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்கும் என்று கடந்த 4ம்
தேதி அரசுத் தேர்வுகள் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டு இருந் தது. அதில் 24ம் தேதி நடக்க உள்ள தமிழ் 2ம் தாள் தேர்வு 20ம் தேதியே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது. இதனால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, தேர்வுத்துறைக்கு மாணவர்கள் மட்டுமின்றி சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தொடர்பு கொண்டு தகவல் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வுத்துறை நேற்று மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டு இருந் தது. அதில் 24ம் தேதி நடக்க உள்ள தமிழ் 2ம் தாள் தேர்வு 20ம் தேதியே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது. இதனால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, தேர்வுத்துறைக்கு மாணவர்கள் மட்டுமின்றி சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தொடர்பு கொண்டு தகவல் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வுத்துறை நேற்று மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும்,”அதனை அமுலாக்கமுடியாது “ என்றநிதிச்செயலர் கடிதமும்-ஓர் அலசல் கட்டுரை-பொதுச்செயலர் செ முத்துசாமி
தவறாக பொருள் கொண்டு முடிவெடுத்த நிதித்துறை செயலரின் நடவடிக்கை மீதான பல சந்தேகங்கள் மற்றும் விவாதக்கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு நிதிச்செயலருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பிலான கடிதம்
Click Here to Download the LETTER
10ஆம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணையில் மாற்றமில்லை-jeya news
10ஆம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணையில் மாற்றமில்லை என தேர்வுத்துறை
அறிவிப்பு,தவரான தகவல் வெளீயிட்டு மாணவர்களையும்,மக்களையும் குழப்பத்தில்
ஆழ்த்தவேண்டாம் என ஊடகங்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் வேண்டுகோள்
ஜனவரி முதல் வாரத்தில் டிட்டோஜாக் கூட்டம்?
இடைநிலை ஆசிரியர் அடிப்படை ஊதியம் 4200 என மாற்றம் செய்ய இயலாது என தமிழக அரசு நிதித்துறையின் அறிவிப்பாணையை தொடர்ந்து அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு-டிட்டோஜாக் கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக நமபத்தகுந்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன
புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...
குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, அலுவலர்களின் செல்லிடை பேசி மற்றும் இ-மெயில் முகவரிகள் இத்துறையின் இணைய தளத்தில் (www.consumer.tn.gov.in ) அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, அலுவலர்களின் செல்லிடை பேசி மற்றும் இ-மெயில் முகவரிகள் இத்துறையின் இணைய தளத்தில் (www.consumer.tn.gov.in ) அளிக்கப்பட்டுள்ளது.
கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் வேலைவாய்ப்பு அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி., படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட்., படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டில் மனு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் கல்யாணி(வயது 41). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நான், 1993-ம் ஆண்டு பி.எஸ்சி கணினி அறிவியல் படிப்பையும், 1995-ம் ஆண்டு எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பையும் முடித்தேன்.
ஐகோர்ட்டில் மனு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் கல்யாணி(வயது 41). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நான், 1993-ம் ஆண்டு பி.எஸ்சி கணினி அறிவியல் படிப்பையும், 1995-ம் ஆண்டு எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பையும் முடித்தேன்.
2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது
2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.
கள்ள நோட்டு ஒழிக்க..நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது.
கள்ள நோட்டு ஒழிக்க..நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது.
15 நாட்களில் குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; வி.ஏ.ஓ. கலந்தாய்வு தள்ளிவைப்பு
குரூப் - 1 தேர்வு எப்போது என்பது, 15
நாட்களில் அறிவிக்கப்படும்; குரூப் - 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே,
வி.ஏ.ஓ., கலந்தாய்வு நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன்
தெரிவித்தார். தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பிரிவில், காலியாக உள்ள
4,963 பணியிடங்களுக்கான அறிவிப்பை, அக்., மாதம், டி.என்.பி.எஸ்.சி.,
வெளியிட்டது.
2015-வருமான வரி கணக்கீட்டு படிவம் Excell-கோப்பாக
2014-2015 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கீட்டு படிவம் Excel-கோப்பாக
பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்
1.HRA- கழிக்கும் விதமாக
Click Here to Download for HRA Deduct-able user
2. HBA loan உள்ளவர்கள் வட்டியை கழிக்கும் விதமாக
Click Here to Download for HBA -INT-Deduct-able user
குறிப்பு-
பயன்படுத்திய பின் கருத்துக்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்கள் தவறாது அனுப்பவும் .அவை எளிய அனைவராலும் பயன்படுத்தும் இக்கோப்பை மேலும் மேம்படுத்த உதவும்.நன்றி
<rakshith2307@ymail.com>
பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்
1.HRA- கழிக்கும் விதமாக
Click Here to Download for HRA Deduct-able user
2. HBA loan உள்ளவர்கள் வட்டியை கழிக்கும் விதமாக
Click Here to Download for HBA -INT-Deduct-able user
குறிப்பு-
பயன்படுத்திய பின் கருத்துக்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்கள் தவறாது அனுப்பவும் .அவை எளிய அனைவராலும் பயன்படுத்தும் இக்கோப்பை மேலும் மேம்படுத்த உதவும்.நன்றி
<rakshith2307@ymail.com>
என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின்
மூலம் நமக்குஅறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து.
உலகஅளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில்எவ்வளவு மேம்பட்ட நிலையில்
இருந்தாலும், அனைத்துபிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த
தாயத்துவைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன்போட்டிபோட
முடியவில்லை.
மாணவி கொடூர கொலை எதிரொலி தேர்வு எழுதிய பிறகு மாணவர்களை மதியம் வீட்டிற்கு அனுப்பக் கூடாது
வேலூர் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகளில்
அரையாண்டுத் தேர்வு எழுதி முடிந்ததும், 6, 9ம் வகுப்பு மாணவர்களை மதியம்
வீட்டிற்கு அனுப்பக்கூடாது என்று மாவட்ட கல்வி அலுவலர்கள்
உத்தரவிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில்
கே.வி.குப்பம் அருகே மாச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா
பாலியல் வன்முறை கொடுமை யால் கடந்த 16ம் தேதி கொடூரமாக கொலை
செய்யப்பட்டார். இந்த கொலையை அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு
மாணவன் செய்துள்ளான் என்றும் தெரியவந்தது.
ஆந்திராவில் பரபரப்பு: விரிவுரையாளர் மீது கல்லூரி மாணவி ஆசிட் வீச்சு
ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய
விரிவுரையாளர் மீது கல்லூரி மாணவி ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் மாவட்டம் நல்லப்பாடு என்ற இடத்தில் உள்ள அரசு
பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணி புரியும் வெங்கட்ரமணா என்பவர்
கல்லூரியில் இருந்து வெளியே வந்த போது வாசலில் காத்து இ-ருந்த இளம்பெண்
அவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வெங்கட்ரமணா
கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க புதிய உத்தரவு
கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவு செய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின் மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.
அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும்போது, அவர்களின் வாரிசுகள்
18 வயது நிறைவடைவதற்கு முன்பே அரசுப் பணிக்கு விண்ணப்பித்து அதில் சேரும்
நிலை இருந்து வருகிறது. ஆனால், அரசுப் பணியில் புதிதாக சேர்பவர்கள் அந்தப்
பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றிருப்பதுடன் 18 வயதையும்
நிறைவு செய்திருக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவை
இன்று குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 13 லட்சம் பேர்
எழுதுகிறார்கள். இதற்கென மாநிலம் முழுவதும் 244 இடங்களில் தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர்,
வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 தொகுதியில் வருகின்றன. இந்தத்
தொகுதியில் 4
1, 963 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான
எழுத்துத் தேர்வுக்குரிய அறிவிக்கை கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி
வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட
நிலையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்பட்டிருந்தது.
பள்ளி வன்முறைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!
'ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்
வகையில், தமிழக அரசு உடனடியாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்' என்ற
கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், நாளுக்கு நாள் பள்ளிகளில் நடக்கும் வன்முறையின் காரணமாக,
ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர். இதனால், பள்ளியில் நடக்கும் வன்முறை
சம்பவங்களுக்கு எதிராகவும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும், கோவை
செஞ்சிலுவை சங்கம் முன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக
தமிழாசிரியர்கள், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி
ஆசிரியர்கள் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட, 18
சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர்
தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மடத்தூர் இந்து
நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப்
பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்
செய்தனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.
கோவைப் போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஓட்டுநர், நடத்துநர், இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவது தொடர்பாகவும், பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கக் கோரியும் விளம்பரம் வெளியிட்டிருந்தது.
தமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு
மத்திய ஆட்சி மொழியாக தமிழ் உள்ளிட்ட எந்த புதிய மொழியையும் சேர்த்துக் கொள்ள முடியாது என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் வருகிற டிசம்பர் 30 அன்று நாமக்கலில் நடைபெறவுள்ளது
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் 30.12.2014 அன்று நாமக்கல் மாவட்டத்தில் டாக்டர் வீ.செ.சுப்ரமணியம் மாளிகையில் தலைவர் கு.சி.மணி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்ந்த தமிழக அரசின் கடித எண்.60473/சி.எம்.பி.சி/2014-1, நாள்.10.12.2014, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், டெல்லி பிரதிநிதிகள் மாநாடு,
ஜனவரி முதல் மதுரை காமராஜ் பல்கலையில் ‘ஆன்லைன்’ தேர்வுகள்
”மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் ஜனவரி முதல் ’ஆன்லைனில்’ தேர்வுகள் நடக்கும்,” என துணைவேந்தர் கல்யாணி தெரிவித்தார்.
பல்கலை ’செனட்’ கூட்டத்தில் அவர் பேசியதாவது: தொலைநிலைக் கல்வியில் ’இ- லேர்னிங்’ முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 1600 ’இ-புக்ஸ்’ பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நடைமுறையால்
பல்கலை ’செனட்’ கூட்டத்தில் அவர் பேசியதாவது: தொலைநிலைக் கல்வியில் ’இ- லேர்னிங்’ முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 1600 ’இ-புக்ஸ்’ பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நடைமுறையால்
தமிழக கல்வி திட்டங்களை பின்பற்றி நாடு முழுவதும், உயர்கல்வி சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்
மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனை, செயலாற்றல் இவற்றின்மூலம் தமிழகத்தில் பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் மிகுந்த வளர்ச்சியடைந்து, மாணவ மாணவியரின் அறிவுத்திறன் பெருகியுள்ளதாகவும், இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் கல்வி
சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2-வது இடம்

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 12 ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் தலா 4 நாடுகள்,
சாகித்ய அகாதெமி விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி-தினமணி
எழுத்தாளர் பூமணியின் "அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது
கிடைத்துள்ளது. அஞ்ஞாடி என்பதற்கு அம்மாடி, அதாவது அன்னை என்று பொருள்.
இந்த நாவலை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக நாவலை வெளியிடும்போதே பூமணி
குறிப்பிட்டிருந்தார்.
விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி-தினமணி
சாகித்ய
அகாதெமி விருது பெற வேண்டும் என்ற போட்டியில் நான் இல்லை; இருப்பினும்
விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே என்று எழுத்தாளர் பூமணி கூறினார்.

எழுத்தாளர் பூமணியின் "அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது
கிடைத்துள்ளது. அஞ்ஞாடி என்பதற்கு அம்மாடி,
ஆசிரியரை கேலி செய்த புகார்: மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி
கமுதி அருகே கீழபருத்தியூர் பிச்சை தாக்கல் செய்த மனு: எனது மகன்
திருச்சுழி அருகே வீரசோழன் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
அரையாண்டு தேர்வின் போது கண்காணிப்பாளரான ஒரு ஆசிரியரை சில மாணவர்கள் கேலி
செய்தனர்.
எனது மகன்தான் கேலி செய்ததாகக் கருதி அவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
எனது மகன்தான் கேலி செய்ததாகக் கருதி அவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்
செயலாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில்
தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு
முதல் எழுத்துப் பாடமாக இருந்தது.
தற்போது மார்ச் 2015ல் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வில் தட்டச்சு பாடத்தை
செய்முறை பாடமாக மாற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா
உத்தரவிட்டுள்ளார்
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்: ஏற்பாடுகள் தொடங்கின
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து ஸ்ரீரங்கம்
தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும், முதல்–அமைச்சர் பதவியையும் ஜெயலலிதா
இழந்தார்.இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக
அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் அங்கு
இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதன்படி மார்ச் மாதத்துக்குள் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க
வேண்டும். இந்த தொகுதியில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக திருச்சி மாவட்ட
கலெக்டர் தெரிவித்து இருந்தார்.
தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
பாட தேர்வினை இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு
பள்ளிக்கல்வி -அரசு மேல் நிலைத் தேர்வுகள் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொகுப்பு எண்.461 அலுவலக செயலாண்மை பாட தொகுப்பிலுள்ள தட்டச்சு செய்முறை-1 பாட தேர்வினை பிற செய்முறைப் பாடத் தேர்வுகளோடு இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு
இனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி
சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக்
கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. "தகவல்
தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு உடல் ரீதியாகவோ அல்லது கலாசார
ரீதியாகவோ பிறரை மிரட்டி இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய
வேண்டுமே தவிர சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக்
கூடாது" என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது.
மாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின் தொழில்திறனை சார்ந்தே இருக்கிறது - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
பள்ளிக் குழந்தைகளை 21ம் நூற்றாண்டு குடிமக்களாக உருவாக்க உதவும்
சிறப்பு வகுப்பறை நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகள் சென்னையில் நேற்று
தொடங்கியது. மாநில கல்வியியல் மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்
மேற்கண்ட பயிற்சி மற்றும் மாநாடு 2 நாட்கள் டிபிஐ வளாகத்தில் நடக்கிறது.
இதை தொடங்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:
10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள்
22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை
அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்றவர்கள்,
தோல்வியுற்ற பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுத
விண்ணப்பிக்கலாம்
10ம் வகுப்பில் மாநிலத்தில் 3ம் இடம் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு சாவு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு காலனியை சேர்ந்தவர்
தேவதாஸ். கோவை அரசு போக்குவரத்து கழக மேலாளர். இவரது மனைவி சாந்தி.
தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் கீர்த்தனா(17). பொள்ளாச்சி-கோவை
ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், 10ம்
வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்தவர் ஆவார்.
நடுநிலை பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதி : பராமரிப்பு பணியிலும் தாமதம் ஏற்படும்
வாலாஜாபாத் ஒன்றியத்தில், நான்கு நடுநிலைப் பள்ளிகளுக்கு, சமையல் அறை
கட்டடம் கட்டுவதற்கு, ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாததால், நடப்பாண்டு
வேறு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு அந்த நிதி
மாற்றப்பட்டுள்ளது. இதனால், சமையல் அறை கட்டமைப்பு வசதி இல்லாமல், இட
நெருக்கடியிலும், சுகாதாரமற்ற இடத்திலும் சமையல் செய்ய வேண்டிய அவலம்
ஏற்பட்டுள்ளது.வாலாஜாபாத் ஒன்றியத்தில், 109 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு, தேவையான கட்டட
வசதி மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து, தலைமை ஆசிரியர்களின் கோரிக்கையை
ஏற்று, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு, கல்வி அதிகாரிகள்
பரிந்துரை செய்வது வழக்கம்.
விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர் பணியிடமாற்றங்கள் நிறுத்தம்: அரசு உத்தரவு
பொதுத்தேர்வு நெருங்குவதால் நடப்பு கல்வியாண்டில் இனி ஆசிரியர்கள்
பணியிட மாறுதல்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளி கல்வி செயலாளர்
சபிதா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் கலந்தாய்வு நடந்து முடிந்த பின்னரும்
ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதனால்
மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் 7 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
திருநெல்வேலியில் 2013 அக்., 26ல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், அறநிலையத்துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உஷாராணி, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் பங்கேற்றனர்.
திருநெல்வேலியில் 2013 அக்., 26ல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், அறநிலையத்துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உஷாராணி, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் பங்கேற்றனர்.
எட்டாக்கனியாகும் தொடக்கக் கல்வி! இருளர் இன குழந்தைகளின் அவலம்
உத்தரமேரூர் வட்டத்தில் உள்ள இருளர் இன மக்கள்
வசிக்கும் கிராமங்களில் தொடக்கப் பள்ளிகள் இல்லாததால் 3 கி.மீ. தொலைவில்
உள்ள பள்ளிக்கு அனுப்ப அந்தச் சமுதாய மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால், பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளதாக
சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
உத்தரமேரூர் வட்டம், தளவராம்பூண்டி
பஞ்சாயத்துக்கு உள்பட்ட பட்டாங்குளம், வினோபா நகர் கிராமங்களில் 800-க்கும்
மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வினோபா நகரில் மட்டும் 400-க்கும்
மேற்பட்ட இருளர் இன மக்கள் வசிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் பயிற்று மொழி அல்ல !
அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில்
அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி
வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்
கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல
குடிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.
மராட்டிய மாநிலத்தில் சமூக சீர்திருத்த
இயக்கத்தை நடத்திய ஜோதிபா பூலே, அதே மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும்
பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான கோதாவரி பர்லேக்கர் ஆகியோர் எளிய
குடும்பங்களின் குழந்தைகளுக்காக பல பள்ளிகளை நிறுவினார்கள்.
ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்
பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம்
ஒரு வருடமாக இருந்தது. அது வருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக
உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள
பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.
பி.எட்., எம்.எட். படிப்பின் காலம் 2 வருடமாக உயர்வு
நாட்டின் வருங்காலம் வகுப்பறையில்
நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வது உண்டு. அந்த அளவுக்கு மாணவர்களை
வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர்
பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்றும் கூறுவது உண்டு.
கல்வியில் உலக நாடுகளோடு முன்னோடியாக இருக்க
வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது. தமிழக அரசும் கல்விக்காக எந்த
செலவையும் ஏற்கத்தயார் என்ற நிலையில் உள்ளது.
அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி
அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி நேற்று துவங்கியது.
பெரம்பலூர் மாவட்டத் தில் எஸ்எஸ்எல்சி எனப்ப டும் 10ம்வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 12ம்தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 125 பள்ளிகளைச்சேர்ந்த மாணவ மாணவி கள் எழுதுகின்றனர். அதே போல பிளஸ்&2 வகுப்புக் கான அரையாண்டு தேர்வு கள் டிசம்பர் 10ம்தேதி தொ டங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை 65 மேல்
பெரம்பலூர் மாவட்டத் தில் எஸ்எஸ்எல்சி எனப்ப டும் 10ம்வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 12ம்தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 125 பள்ளிகளைச்சேர்ந்த மாணவ மாணவி கள் எழுதுகின்றனர். அதே போல பிளஸ்&2 வகுப்புக் கான அரையாண்டு தேர்வு கள் டிசம்பர் 10ம்தேதி தொ டங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை 65 மேல்
மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல! - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை
மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல என்பதை அவர்களுக்கு
ஆசிரியர்கள் உணர வைக்க வேண்டும் என்று, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்
ஆர்.பிச்சை கூறினார்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது,
புதிய கற்றல் யுக்திகளை ஆசிரியர்களுக்கு கற்பிப்பது, புதிய கற்றல் -
கற்பித்தல் திட்டங்களை வகுப்பது, பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும்
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளித்துப் பாராட்டுவது போன்ற நோக்கங்களுக்காக மாவட்டங்கள்தோறும் தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
சேற்றில் தத்தளிக்கும் அரசுப் பள்ளி: மாணவர்கள் அவதி
போரூரை அடுத்த பரணிபுத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்
பள்ளி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி சேற்றில் தத்தளித்து வருவதால்,
மாணவர்களின் கல்வித் திறன் பாதிப்படைவதுடன், அவர்களுக்கு நோய் பரவும்
அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சென்னைப் போரூர் அருகே அமைந்துள்ளது
பரணிபுத்தூர் ஊராட்சி. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தைச்
சேர்ந்த இந்த ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்
வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகு உள்பட்ட இந்திரா நகர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.
ஜனவரி 12ல் பிஎப் முகாம்
சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும்
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு இனி ஒரே ஒரு
விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு குறித்து இந்திய எண்ணெய்
நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென்னையில்
செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
சமையல் எரிவாயு நேரடி
மானியத் திட்டம் (DBTL) நாடு முழுவதும் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி, 54
மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட
இந்தத் திட்டத்தில் சேர்ந்து, வங்கிக் கணக்கு மூலம் மானியத் தொகையைப்
பெறும் நுகர்வோர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
தமிழகத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் விளைவாக, தமிழகத்தில் பள்ளிகளின்
பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இது குறித்த விவரம்: பாகிஸ்தானின்
பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் தலிபான் தீவிரவாதிகள்
செவ்வாய்க்கிழமை புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில்
அங்கு 132 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர்.
இந்தத் தாக்குதலின் விளைவாக
இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில்
பாகிஸ்தானில் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள்
தாக்குதல் நடத்தியதுபோல, இந்தியாவிலும் சில தீவிரவாத அமைப்புகள் தாக்குதல்
நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக
9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு "பேண்ட்': கல்வித் துறை உத்தரவு
பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு தொடர்பாக, மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு நல அலுவலகத்தின் கடிதத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர், அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள
சுற்றறிக்கையில் கூறியிருப்பது:
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில், சிறுநீரகப் பிரச்னை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் அதிகரித்துவரும் குழந்தைகளின் டிஸ்லெக்சியா குறைபாடு!
குழந்தைகளின் கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) சதவீதம் ஆண்டுதோறும்
அதிகரித்து வருவதால், மாநில அளவில் கல்வியின் தரம் பாதிக்கப்படும்; இதை
தடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
துவக்க நிலையில் உள்ள
குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை போக்க, கல்வித்துறை சார்பில் பல்வேறு
வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வெவ்வேறு முறைகளில், மாணவர்களுக்கு
ஆசிரியர்கள் பாடம் நடத்தினாலும், ஓரிரண்டு வகுப்புகளை கடந்தபின், அவற்றை
மாணவர்கள் மறந்து விடுகின்றனர்.
உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் ! : ஆதிதிராவிட மாணவ, மாணவியர் தவிப்பு
தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இல்லாத
காரணத்தினால், மாவட்டத்தில் 14 ஆயிரம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தவித்து
வருகின்றனர். தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றிட தமிழக
அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக
கல்விக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தொடர தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்கி வருகிறது.
பிளஸ் 1 வகுப்பில் சேரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச்
சேர்ந்த மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல்
இருந்தால், அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற முடியும். இதற்கு,
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
உரிய ஆவணங்களை இணைத்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும்.
அதனைக் கொண்டு, தலைமை ஆசிரியர் "ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்து,
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு முன்மொழிவார். அதன் அடிப்படையில், மாவட்ட
நிர்வாகம் பரிந்துரை செய்து அரசிடம் நிதியை பெற்று நலத்துறை மூலம் ஒவ்வொரு
மாணவருக்கும் 2,760 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற இதுவரை விண்ணப்பிக்க முடியவில்லை. காரணம் இதற்கான விண்ணப்பம், நலத்துறை சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மாநில அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற்றிட வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் கடந்தாண்டே விண்ணப்பித்து விட்டதால், அவர்களின் மனுவை இந்தாண்டு புதுப்பிப்பதில் சிக்கல் இல்லை. பிளஸ் 1 சேர்ந்துள்ள 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், இதற்கான விண்ணப்பத்தை நலத்துறை வழங்காமல்,
இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற இதுவரை விண்ணப்பிக்க முடியவில்லை. காரணம் இதற்கான விண்ணப்பம், நலத்துறை சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மாநில அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற்றிட வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் கடந்தாண்டே விண்ணப்பித்து விட்டதால், அவர்களின் மனுவை இந்தாண்டு புதுப்பிப்பதில் சிக்கல் இல்லை. பிளஸ் 1 சேர்ந்துள்ள 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், இதற்கான விண்ணப்பத்தை நலத்துறை வழங்காமல்,
நடப்பு கல்வி ஆண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தேர்வு எழுத தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில்
படிக்கும் மாணவ-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு
எழுதத் தேவையில்லை என்றும் ஜெர்மன் மொழியை விருப்பப் பாடமாக தொடரலாம்
என்றும் மத்திய அரசு முன்வைத்த திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்று வழக்கை
முடித்து வைத்தது.
132 குழந்தைகள் சுட்டுக்கொலை எதிரொலி: பள்ளி- கல்லூரிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு- மத்திய அரசு நடவடிக்கை
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நேற்று பகலில் ராணுவ பள்ளிக்கூடத்துக்குள்
தலிபான் தீவிர வாதிகள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தி 132 பள்ளிக்
குழந்தைகளை கொன்று குவித்தனர்.
இந்த படுகொலை சம்பவம் உலக நாடுகளை
அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பக்கத்து நாடான இந்தியாவில் கடும்
அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை தாக்குதலைப் போல் பெஷாவரிலும் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல்
நடத்தி இருக்கிறார்கள். இதையடுத்து அனைத்து மாநில அரசுகளையும், பள்ளி,
கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் பாதுகாப்பு
ஒத்திகைகள் நடத்துமாறும் மத்திய அரசு உஷார் படுத்தியுள்ளது.
இணையதளத்தில் வரன் தேட 'ஆதார்' அவசியம்-மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது
'ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் தான், இணையதளங்களில்,
திருமண பதிவு களை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதன் மூலம், மோசடி நபர்களின் மாய வலையில், பெண்கள் சிக்காமல் பார்த்துக்
கொள்ள, மத்திய அரசு முயன்று உள்ளது.
பா.ஜ.,வைச்
சேர்ந்த, அமைச்சர் மேனகா தலைமையிலான, மத்திய, பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டுத்துறை
பொதுத்தேர்வு ஏற்பாடு; அதிகாரிகள் ஆலோசனை
அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்துவது,
பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து, தலைமை ஆசிரியர்களுடன் கல்வித்துறை
அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
திருப்பூர் குமார் நகர் பிஷப் உபகாரசாமி பள்ளியில், பொதுத்தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கூடுதல் மையங்கள் ஏற்படுத்துவது குறித்து, இதில் ஆலோசிக்கப்பட்டது. நடப்பாண்டில் சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளி, அவிநாசி அரசு பெண்கள் பள்ளி, குண்டடம் அரசு பள்ளி ஆகியன, புதிய தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போது, பள்ளிகளில்
திருப்பூர் குமார் நகர் பிஷப் உபகாரசாமி பள்ளியில், பொதுத்தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கூடுதல் மையங்கள் ஏற்படுத்துவது குறித்து, இதில் ஆலோசிக்கப்பட்டது. நடப்பாண்டில் சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளி, அவிநாசி அரசு பெண்கள் பள்ளி, குண்டடம் அரசு பள்ளி ஆகியன, புதிய தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போது, பள்ளிகளில்
3ம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளி
மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச பாடபுத்தகங்கள் வழங்கி வருகிறது. 2014-15ம்
கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி,
நேற்று துவங்கியது.
மூன்றாம் பருவத்திற்கான, ஆறு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் டிச.22 முதல் விண்ணப்பிக்கலாம்
த்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய
தனித்தேர்வர்கள் டிசம்பர் 22 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும்
அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று
விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்த மையங்கள் குறித்த
விவரங்களை www.tndge.in என்ற
தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும்போது தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்து நிதித்துறையின் தெளிவுரை கடிதம்
பள்ளிக்கல்வி - உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும்போது தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்து நிதித்துறையின் தெளிவுரை கடிதம்
மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததா? சிக்கலில் பள்ளிக் கல்வித் துறை- vikatan.com
கல்வி உரிமைச் சட்டத்தில் நடந்த முறைகேட்டை தோலுரித்திருக்கிறது தகவல்
அறியும் உரிமைச் சட்டம். ஒருபக்கம் முட்டை விவகாரத்தில் அரசு முழி
பிதுங்கிக் கொண்டிருக்க... பள்ளிக் கல்வித் துறையில் 23 கோடி ரூபாய்
முறைகேடு புகார் சந்தி சிரிக்கிறது!
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
2009-ல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்தது. சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு
மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர 25
சதவிகித இடஒதுக்கீட்டுக்கு வழி செய்கிறது இந்தச் சட்டம். இதற்கான செலவை
தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கிவிடும். இப்படி தனியார் பள்ளிகளுக்கு
வழங்கப்பட்ட தொகையில்தான் தகிடுதத்தங்கள் அரங்கேறி இருக்கின்றன.
சமச்சீர் கல்வி முறையா? - CCE முறையா? வெற்றி எதற்கு? - சிறப்புக்கட்டுரை
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை,
முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது
விரிவுப்படுத்தப்பட்டது.
இந்த முறையின் கீழ் ஆண்டு பொதுத்தேர்வின்
அடிப்படையில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யாமல் ஆண்டு முழுவதும்
வகுப்பறையில் அவர்கள் கற்கும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.
மூன்று பருவங்களில் ஒவ்வொரு பருவத்துக்கும் எழுத்துத் தேர்வுக்கு 60
மதிப்பெண்ணும், மாணவர்களின் செயல்பாடுகளுக்கு 40 மதிப்பெண்ணும்
வழங்கப்படும். ஆண்டு இறுதியில் இந்த மதிப்பெண்ணின் சராசரி மாணவர்களுக்கு
மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
தலைமை ஆசிரியரால், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கல்வித்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தலைமை ஆசிரியரால், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக
தொடரப்பட்ட வழக்கில் கல்வித் துறை விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
நேரடி தொந்தரவு
சென்னை ஐகோர்ட்டில் காஞ்சீபுரம் மாவட்டம், கொளத்தூர் அரசு உயர்நிலைப்
பள்ளி ஆசிரியைகள் ஏ.சாந்தி, கே.சி.கவிதா, வி.அனுராதா, எம்.மரகதம்,
கே.அன்னபூரணி, எல்.ரேவதி, எஸ்.உமா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
சி.பி.எஸ்.இ மோகம் !பெற்றோர்களை ஆட்டுவித்து வருகிறது
சி.பி.எஸ்.இ மோகம், ஒரு பேயைப்போல் பெற்றோர்களை ஆட்டுவித்து வருகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் இருந்து,
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வெறிகொண்டு சேர்த்தார்கள். இப்போது
அங்கிருந்து சி.பி.எஸ்.இ பக்கம் கூட்டம், கூட்டமாகத் தாவுகின்றனர். மிக
மூர்க்கமானதாக மாறியிருக்கும் இன்றைய பந்தய வாழ்வில், ஓடி ஜெயிக்க
சி.பி.எஸ்.இ-தான் உதவும் என்பது பெற்றோர்களின் கணக்கு. சமச்சீர் கல்வியின்
வருகைக்குப் பிறகு, இது இன்னும் கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளது.
உள்தாள் பெற குடும்பத்தலைவரே வர வேண்டும்; போலி கார்டுகளை கண்டறிய அதிகாரிகள் மும்முரம்
ரேஷன் கார்டுக்கு உள்தாள் பெற, குடும்பத்தலைவர் மட்டுமே வர
வேண்டும், என்ற உத்தரவால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தாலும் கூட, அப்போது
மட்டுமே போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிக்க முடியும் என்பதில், அதிகாரிகள்
உறுதியாக உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,092
ரேஷன் கடைகளிலும், உள்தாள் வழங்கும் பணி நேற்று துவங்கியது. அந்தந்த
கடைகளில் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தினமும் 150 முதல்
200 கார்டுகளுக்கு உள்தாள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் அதுதொடர்பான
விவரம் வெளியிடப் பட்டுள்ளதால், அந்தந்த நாட்களில் செல்ல
அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்தாள் பெறுவதற்கு
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைஅடுத்த காங்குப்பம் 6–ம் வகுப்பு மாணவி கொலையில் மாணவன் கைது
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தை
சேர்ந்தவர் விஜயகுமார். பால் கறக்கும் கூலி தொழிலாளி. அவரது மனைவி
ராஜேஸ்வரி. இவர்களது மகன் ஏழுமலை (20), மகள்கள் சித்ரா (15), கீர்த்திகா
(11).
ஏழுமலை பெங்களூருவில் வெல்டிங் வேலை செய்து வருகிறார்.
அருகில் உள்ள மாச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சித்ரா 10–ம் வகுப்பும்,
கீர்த்திகா 6–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
தற்போது பள்ளிகளில்
அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம்
சித்ராவும், கீர்த்திகாவும் தனித்தனியாக சைக்கிள்களில் பள்ளிக்கு சென்று
தேர்வு எழுதி உள்ளனர். சித்ரா தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டிற்கு வந்து
விட்டு மீண்டும் படிப்பதற்காக பள்ளிக்கு சென்று விட்டார். ஆனால்,
கீர்த்திகா வீட்டிற்கு வரவில்லை.
சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள் இறந்த நிலையில் கோழிக் குஞ்சுகள்!
சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள்,
கோழிக் குஞ்சுகள் இறந்த நிலையில் கிடப்பதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, ஊட்டியில், நேற்று மறியல் போராட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க
மாநில செயலர் குமார் அளித்த பேட்டி: மாநில அரசு, சத்துணவு ஊழியர்களை,
கொத்தடிமைகள் போன்று நடத்துகிறது. சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள்,
அழுகிய நிலையில், காலாவதியானதாக உள்ளன.
வெளிச்சத்திற்கு வந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்
திருப்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், வெளியாட்களால் ஆசிரியர் தாக்கப்பட்டார்; மூடி மறைக்கப்பட்ட இச்சம்பவம், ஒரு வாரத்துக்குபின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், 7,200 மாணவியர் படிக்கின்றனர். சில மாணவியர், ஆண் நண்பர்களோடு போனில் அரட்டை அடிப்பதாக புகார் வந்தது; அவர்களை, ஆசிரியர்கள் கண்காணித்தனர். 5ம் தேதி, ஒரு ஆசிரியர், ரயில்வே ஸ்டேஷன் அருகில் சில மாணவியர், காயின் பூத்தில், பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், 7,200 மாணவியர் படிக்கின்றனர். சில மாணவியர், ஆண் நண்பர்களோடு போனில் அரட்டை அடிப்பதாக புகார் வந்தது; அவர்களை, ஆசிரியர்கள் கண்காணித்தனர். 5ம் தேதி, ஒரு ஆசிரியர், ரயில்வே ஸ்டேஷன் அருகில் சில மாணவியர், காயின் பூத்தில், பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.
மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.
இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம்
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார்.
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார்.
RTI : மேல் முறையீடு பதிவு எண் SMS, மூலம் தெரிவிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையம் ஏற்பாடு
தமிழ்நாடு அரசு தகவல் ஆணையம், மேல் முறையீடு மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்துவது, சமூக ஆர்வலர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம், 2004 டிசம்பரில், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே மாதம், சட்ட முன் வடிவு, பல திருத்தங்களுடன், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டம், ஜம்முகாஷ்மீர் நீங்கலாக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அரசு அதிகாரிகளிடம் இருந்து, தகவல் பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக, மக்களுக்கு வழங்கி உள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம்! -vikatan news
தமிழகத்தில் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 55
ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் ஓரு கோடியே 30 லட்சம்
மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவற்றில் மொத்தம் 3 லட்சம்
ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றையெல்லாம் நிர்வகிப்பது
பள்ளிக்கல்வித்துறையும், அதில் உள்ள தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் கல்வி
இயக்குனரகம் உள்பட பிற துறைகள்தான்.
* பவர்புல் இயக்குனர் பதவி & பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி
பள்ளிக்கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம், பொது நூலகத்துறை என்று 8 இயக்குனரகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவிதான் பவர்புல்லானது. ஆசிரியர்கள் டிரான்ஸ்பர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது, முதன்மை கல்வி அலுவலர்களை நிர்வகிப்பது என்று பல முக்கிய பணிகள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை சார்ந்தது
* பவர்புல் இயக்குனர் பதவி & பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி
பள்ளிக்கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம், பொது நூலகத்துறை என்று 8 இயக்குனரகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவிதான் பவர்புல்லானது. ஆசிரியர்கள் டிரான்ஸ்பர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது, முதன்மை கல்வி அலுவலர்களை நிர்வகிப்பது என்று பல முக்கிய பணிகள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை சார்ந்தது
VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய VAO தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது தெரிந்துகொள்ள
தேர்வான நண்பர்கள் ஜனவரி இறுதிக்குள் பணிநியமணம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது. வாழ்த்துக்கள் நண்பர்களே!
To Check VAO 2014 Result - Click Here
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர்எழுதினர். இவர்களில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 506 பேரின் மதிப்பெண்கள், தரவரிசை எண் ஆகியவையும் வெளியிடப்பட உள்ளது. பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியானதரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு என வெவ்வேறு நிலையையும் தேர்வர்கள், தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு அறிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் 27ம் தேதி தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கானபட்டியலும் முடிவுகள் வெளியிடப்படும் போது வெளியாகும்.
To Check VAO 2014 Result - Click Here
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர்எழுதினர். இவர்களில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 506 பேரின் மதிப்பெண்கள், தரவரிசை எண் ஆகியவையும் வெளியிடப்பட உள்ளது. பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியானதரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு என வெவ்வேறு நிலையையும் தேர்வர்கள், தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு அறிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் 27ம் தேதி தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கானபட்டியலும் முடிவுகள் வெளியிடப்படும் போது வெளியாகும்.
டிச.25-ல் பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைதான்: அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கம்
சில ஊடகங்களில் திட்டமிட்டே மக்களை திசை திருப்பும் வகையில், செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் சாடியுள்ளார்.
டிசம்பர் 25-ம் தேதியன்று நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு
ஏழு மாணவர்கள்... பத்து பதக்கங்கள்!
பள்ளி மாணவர்கள் பலரிடம் பல திறமைகள் உள்ளன. அந்த திறமையைக் கண்டறிந்து,
அவர்களை சரியாக வழிநடத்தி சென்றால் மாணவர்கள் ஜொலிப்பார்கள்.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சரியான புரிதல் வேண்டும். அப்போது தான்
மாணவர்களிடம் உள்ள திறமையை கண்டறிந்து, அவர்களை வெற்றி பாதைக்குக் கொண்டு
செல்ல இயலும்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில்
பெண்கள் பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி
அரசு பள்ளிகளில் தற்காப்பு கலைகள் பயிற்சி வகுப்புகள் நடந்து
வருகின்றன. அரசு பள்ளிகளில் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து
வருகின்றன. இஸ்ரேலிய தற்காப்பு கலையான கிரவ் மகா என்ற கலையை கற்று
தருகின்றனர். கடந்த 4 மாதமாக இலவசமாக மாணவர்களுக்கு இந்த பயிற்சி
அளிக்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசி வந்தால் மட்டும்
வரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்! மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள்? உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா?
மாத சம்பளம் வாங்கும் நபரா
நீங்கள்? உங்கள் வருமான வரியைக்
குறைக்க விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம். இந்த
ஆண்டு கூடுதலாக 50,000 ரூபாயை முதலீடு செய்வதன்
மூலம் உங்கள் வரிச்
சுமையைக்
கணிசமாகக் குறைக்கலாம்.
ஆம், இதுவரை ஒரு
லட்சம் வரை முதலீடு செய்து
வரிவிலக்கைப் பெற்ற நீங்கள், இந்த
வருடம் முதல் கூடுதலாக ரூ.50,000
வரை முதலீடு செய்து, 15,000 வரை
வரியைச் சேமிக்க முடியும். எது
சிறந்த முதலீடு? வருமான வரியைச் சேமிக்க
பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.முதலீட்டுத் திட்டங்கள்
அல்லாத சில செலவினங்களுக்கும் வரிவிலக்கு
அளிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, வீட்டுக் கடனுக்கான அசலுக்கும், வட்டிக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
அசல் தொகைக்கு வருமான
வரி சட்டப் பிரிவு 80சி-ல் வரிச் சலுகை
பெறலாம். இதுபோக, நீங்கள் ஏதேனும்
ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் எடுத்திருந்தால், அந்த பிரீமியத் தொகை
மூலமும் வருமான வரியைச் சேமிக்கலாம்.
இங்கே உங்களுக்கு வலியுறுத்துவது என்னவென்றால், காப்பீடும், முதலீடும் கலந்த பாலிசிகளைத் தவிர்த்துவிடுவது
சிறந்தது.
இந்தவகை பாலிசிகளில், உங்கள்
பிரீமியத் தொகையில் பெரும்பகுதி செலவினங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால், இந்தவகை பாலிசிகள்
குறைந்த லாபமே (4-6%) தருகின்றன. அதனால் முதலீடு சார்ந்த
காப்பீட்டுத் திட்டங்களைவிட முதலீடு சேராத வெறும்
ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (Pure Term life
Insurance) மிகச் சிறந்தது. மிகக் குறைந்த பிரீமியம்
மிகக் குறைந்த செலவுடன், வரிவிலக்கையும்
அளிக்கக்கூடியது.
இதன்மூலம் அதிக ஆயுள் காப்பீட்டையும்,
மீதமுள்ள தொகையினை, அதிக லாபம் ஈட்டும்
திட்டங் களிலும் முதலீடு செய்யலாம்.
மற்ற வரிச் சேமிப்புத் திட்டங்களைவிட
மியூச்சுவல் ஃபண்ட் வரிசேமிப்பு முதலீட்டுத்
திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது.
குறைந்தபட்ச மாத முதலீடு (ரூ.500),
மூன்று வருட குறைந்த முதலீட்டுக்
காலம்; நீண்ட கால அடிப்படையில்
அதிக லாபம் மற்றும் லாபத்துக்கு
வரிவிலக்கு என இதன் சிறப்பம்சங்களை
அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், முதலீட்டாளர்கள் ஒன்றை
நினைவில் கொள்ள வேண்டும். மற்ற
முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில்
ரிஸ்க் அதிகம். ஏனென்றால், உங்கள்
பணம், பங்குச் சந்தையில் உள்ள
சில முன்னணி நிறுவனங்களில் முதலீடு
செய்யப்படுகிறது. முதலீடு செய்யப்பட்ட பங்கு
களின் வளர்ச்சியைப் பொறுத்து, உங்களுக்குக் கிடைக்கும் வருமானம் மாறுபடுகிறது. நீண்ட கால அடிப்படையில்
இந்தவகை முதலீடுகள் அதிக லாபம் ஈட்டித்தரும்
வகையில் அமைந்துள்ளது. இதனால், நீங்கள் செய்த
முதலீடு விலைவாசி உயர்வை மிஞ்சி வளரும்.
உதாரணத்துக்கு, நீங்கள் வங்கி வைப்பு
நிதி திட்டத்தில் முதலீடு செய்து 9% வட்டி
வருமானம் பெறுவதாக வைத்துக்கொள்வோம். இந்த வருடத்தில் விலைவாசி
உயர்வு 8% என்று வைத்துக்கொண்டால்; நீங்கள்
பெறும் நிகர வட்டி வருமானம்
வெறும் 1% மட்டும்தான்.
ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்
முதலீட்டுத் திட்டங்கள் தரும் லாபம், விலைவாசி
உயர்வை வெகுவாக மிஞ்சியிருக்கும் என
எதிர்பார்க்கலாம். எவ்வளவு முதலீடு செய்யலாம்?
இந்த வருடம் ரூ.1,50,000 வரை
80சி பிரிவில் முதலீடு செய்யலாம். நீங்கள்
ஏற்கெனவே முதலீடு செய்த திட்டங்
களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மீதித் தொகை
யினை வரிச் சேமிப்பு மியூச்சுவல்
ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக
லாபம் பெறுங்கள். எப்படி முதலீடு செய்யலாம்?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு
செய்வதற்கு இருவழிகள் உள்ளன.
ஒன்று, மொத்தமாக
ஒரேதவணையில் முதலீடு செய்வது. மற்றொன்று,
முறை படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்களின் (SIP) வாயிலாக முதலீடு செய்வது.
வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பெரும்பாலானோர்
முதல் முறையையே பின்பற்றுகிறார்கள். இந்த முதலீட்டை மூன்று
வருடங்களுக்குப் பிறகுதான் திரும்பப் பெற முடியும். பங்குச்
சந்தை நிலவரத்தைப் பொறுத்து உங்களுக்குக் கிடைக்கும் லாபம் மாறுபடலாம். தகுந்த
லாபம் இருந்தால் முதலீட்டை அதற்குரிய லாபத்துடன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இன்னும் சிறிது
காலத்துக்கு அதே ஃபண்டில் முதலீட்டை
தொடரலாம். தகுந்த லாபம் வரும்போது
முதலீட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எஸ்ஐபி முறையில் ஒரே
ஃபண்டிலேயே எல்லா மாதங்களிலும் முதலீடு
செய்வதால் சந்தை அபாயம் (Market risk) குறைகிறது. நீண்ட
கால அடிப்படையில் நல்ல லாபம் பெறும்
வாய்ப்பும் உள்ளது. எஸ்ஐபி முறையில்
முதலீடு செய்பவர்கள் ஒரு விஷயத்தை நினைவில்
கொள்ள வேண்டும்.
மற்ற மியூச்சுவல் ஃபண்ட்
திட்டங்களைப் போல வரிச் சேமிப்பு
திட்ட எஸ்ஐபி முடிந்த வுடன்
மொத்த முதலீட்டையும் திரும்பப் பெற இயலாது. ஒவ்வொரு
தவணையும் 36 மாதங்கள் முடிந்தவுடன் மட்டுமே வெளியே எடுக்க
முடியும். இதனால் சிலர் வரிச்
சேமிப்பு ஃபண்டுகளில் எஸ்பிஐ
Subscribe to:
Posts (Atom)