
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம் . இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இறுதி நாள் மே 18, 2017.
இந்த ஆண்டு வெளிப்படைத்தன்மையுடனும் உரிய வகையிலும் நிரப்பப்பட உள்ள இந்த 25% இட ஒதுக்கீட்டின்படி அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளிலும் இலவச கல்வியை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்த செய்வோம்.
தற்போதுவரை தம் பகுதியில் உள்ள அரசு பள்ளியை ஒதுக்கிவிட்டு ஏதோ ஓர் மோகத்தால் தனியார் பள்ளிகளில் சேர்த்து பணம் செலவு செய்யும் கிராமபுற ஏழை மாணவர் குடும்பங்களுக்கு முதலில் இத்தகவலை கொண்டு சேர்ப்போம்!
ஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள் மற்றும் இணைய இணைப்புக்கு கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும்.
உங்கள் மாவட்ட அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்தக்கூடிய பள்ளிகள் யாவை? அதில் இதற்கான 25% இடங்களின் எண்ணிக்கை எத்தனை என்று அறிய கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேரடி இணைப்பிற்கு கீழே சொடுக்கவும்.
1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.
பெயர், பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்டவிவரங்களுடன் ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மேற் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்டங்களி லும் (சென்னை நீங்கலாக) கடந்த 6, 7-ம் தேதி ஆகிய 2 நாட்கள் வழிகாட்டி முகாம்கள் நடத்தப்பட் டன. அந்த நேரத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தினால்,
நாளை முதல் கோடை விடுமுறை
ஆண்டு இறுதி தேர்வுகள் இன்று முடிந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 31ல் தேர்வுகள் முடிந்தன. பள்ளிக்கல்வி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும்; தொடக்க பள்ளிகளுக்கு, ஏப்., 29ம் தேதியும், தேர்வுகள் முடிவதாகவும் இருந்தது.
ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு
ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது. அரசு பள்ளிகளில், ஒரு சிலரை தவிர, மற்ற ஆசிரியர்கள், ஆங்கில மொழி திறனின்றி உள்ளனர்.
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது - பள்ளிக்கல்வி எச்சரிக்கை
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று தேர்வுகள் முடிந்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ஏப்., 28ல், புதிய கல்வி ஆண்டுக்கான கோடை வகுப்புகள் முடிந்து, 29 முதல் விடுமுறை விடப்படுகிறது.
உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்
'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.
தற்போது 2017 க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது.
TNPSC.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களாக
- ராஜாராம்,
- கிருஷ்ணகுமார்,
- சுப்பிரமணியம் ,
- சுப்பையா
- , பாலுசாமி
ஆகியோரை புதிய உறுப்பினர்களாக நியமித்து கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆணை பிறப்பித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. காலியாக உள்ள 11 உறுப்பினர்களில் தற்போது 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
Click Here & Download - Transfer Application
Elementary Education Department
- | Transfer Application For All - Click Here
- | DEE - Mutual Transfer Application - Click Here
- | Spouse Certificate - Click Here
- | Online District Transfer Application - Click Here
பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை*
சென்னை- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்துவதுபோல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வர உள்ளது.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி வகுப்பு கடந்த 1978ம் ஆண்டு வரை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது. அந்த வகுப்பு முறை நீக்கப்பட்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு முறைகள் கொண்டு வரப்பட்டன. அதற்கு பிறகு தமிழகத்தில் இதே முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது. 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடப்புத்தகங்கள் மாற்றப்படும். இவை எல்லாம் மனப்பாடம் செய்யும் முறையில்
தொடக்கக்கல்வித்துறை மூன்றாம் பருவத்தேர்வுகள் அட்டவணை
தமிழகத்தில் கடும் வெய்யில் காரணமாக அனேக மாவட்டங்களில் பகலில் வெப்பம்105” பாரன்ஹீட் வெப்பநிலைக்குமேல் கடந்த சில நாட்களாக பதிவாகின்றன அதுமட்டுமல்லாமல் 18 மாவ்ட்டங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் சார்பாக அனல் காற்று வீசூம் என அறிவிக்கப்பட்டு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசிடம் கேட்டுக்கொள்ள ப்பட்டது
இதன் காரணமாக மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் கோடை விடுமுறையை முன் கூட்டியே அறிவித்தார்
இதன் காரணமாக ஏப்ரல் 19 முதல் 21 வரையிலான தேதிகளில் காலை மாலை என தேர்வுகள் வைத்து ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை விட தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்
PAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?
ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம். பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவுசெய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது.இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள். இதுதோ உங்களுக்காக..
ஊராட்சி/நகராட்சி ஆசிரியர்களின் 2015-2016 ஆம் ஆண்டு சேமநலநிதி கணக்கீட்டுத்தாள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு.
👉 ஊராட்சி/நகராட்சி ஆசிரியர்களின் 2015-2016 ஆம் ஆண்டு
சேமநலநிதிகணக்கீட்டுத்தாள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு.
👉 இம்மாத துவக்கத்தில்2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுத்தாள் வெளியாகி அனைவரும் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில் 2016-2017 கணக்கீட்டுத்தாளும் மே மாத இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த link ல், பழைய அரிய தமிழ்ப் புத்தகங்கள் நிறைய உள்ளன. தேவையானவற்றைத்தேடியெடுத்துக்கொள்ளுங்கள்.
1887-ல் இருந்து அச்சுப்பதிக்கப்பட்ட அனைத்துப் புத்தகங்களும் உள்ளன.
மொத்தம் - 5376 புத்தகங்கள் PDF கோப்பாக உள்ளன.
CLICK HERE-----
மொத்தம் - 5376 புத்தகங்கள் PDF கோப்பாக உள்ளன.
CLICK HERE-----
Subscribe to:
Posts (Atom)