CPS MISSING ENTRIES சரி செய்ய தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலக அதிகாரிகள் இது வரை எந்த முயற்சியையும் எடுக்காத காரணத்தால் விடுபட்ட ENTRIES மூலம் ஒவ்வொரு ஆசிரியர் பயிற்றுநரும் ஒரு இலட்சம் முதல் இழக்கவேண்டிய பரிதாபத்தில் உள்ளனர்..................
ஏற்கனவே டே்டா என்டரி முதல் பல வேலைகளை மிஷின் என்று நினைத்து வேலை வாங்கும் கல்வித்துறை ஆசிரியர் பயிற்றுநர்களை ஒரு மனிதப்பிறவியாக மதிப்பது இல்லை......
இவர்களுக்கும் குடும்பம் உண்டு என்ற நினைப்பை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. தற்போது கசிந்த தகவலின் படி மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர் பயிற்றுநர்கள் கோர்ட் வாசலை தட்டுவதற்கு தயாராகி வருகின்றனர்
ஏற்கனவே டே்டா என்டரி முதல் பல வேலைகளை மிஷின் என்று நினைத்து வேலை வாங்கும் கல்வித்துறை ஆசிரியர் பயிற்றுநர்களை ஒரு மனிதப்பிறவியாக மதிப்பது இல்லை......
இவர்களுக்கும் குடும்பம் உண்டு என்ற நினைப்பை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. தற்போது கசிந்த தகவலின் படி மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர் பயிற்றுநர்கள் கோர்ட் வாசலை தட்டுவதற்கு தயாராகி வருகின்றனர்
No comments:
Post a comment