திருவள்ளூர் - தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை வேஸ்ட் பேப்பர் கடையில் விற்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், சிலர் லாரி ஒன்றில் புத்தக பண்டல்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற வெங்கல் போலீசார், சந்தேகத்தின்பேரில்
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப்...'பீம்!' :டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப்...'பீம்!' :டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்
புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன்படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அடுத்தகட்டமாக, 'பீம்' என்ற பெயரில், புதிய மொபைல் ஆப், பிரதமர், நரேந்திர மோடியால் நேற்று, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டில்லியில் நேற்று நடந்த, டிஜிட்டல் பரிவர்த்தனை விழாவில், இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.
மருத்துவம் படித்தவர்கள் சிகிச்சை அளிக்க "நெக்ஸ்ட்' தகுதித் தேர்வு
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பயின்றவர்கள், பதிவுபெற்ற மருத்துவர்களாகச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், தேசிய அளவிலான தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும் இணையம் ?
தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தற்போது அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும்
ஜனவரி 1ம் தேதி முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு 2500 ரூபாயிலிருந்து 4500 ரூபாயாக அதிகரித்து ரிசர்வ் வங்கி உத்தரவு!
ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் ரூ.4,500 எடுக்கலாம்
ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் ஐயா செ.முத்துசாமி Ex.MLCதமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திருமதி. கிரிஜா வைத்தியநாதன்.அவர்களுடன் சந்திப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் ஐயா செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள், நேர்முக உதவியாளர் திரு. செ.வடிவேலு, தலைமை நிலைய செயலாளர் கி.இராமானுசம் மற்றும் காஞ்சிபுரம் வட்டார செயலாளர் வ.கோவிந்தன் ஆகியோர் புதியதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திருமதி. கிரிஜா வைத்தியநாதன்அவர்களை 29.12.2016 காலை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.ஆசிரியர்களின் பிரச்சினைகள் குறித்தும் , இன்றைய கல்வி நிலை குறித்தும் மாநில முதன்மை செயலாளரிடம் நமது இயக்கம் சார்பாக கருத்துகளை தெரிவித்ததுடன்,முதன்மை செயலாளரின் தந்தையார் நிதி செயலாளராக இருந்த போது MLC ஆக பணிபுரிந்த தனது அனுபவங்களை பொது செயலாளர் அவர்கள் பகிர்ந்துகொண்டார்




SLAS Test Valuation Starts - கற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்
கற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின.
தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
உங்களது ஊதியம் பற்றி முழு விவரம் அறிய வேண்டுமா?
நீங்கள் அரசு ஊழியரா... உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை, உங்களது வங்கிக் கணக்கில்,எப்போது வரவு வைக்கப்படும் என்று அறிய வேண்டுமா... ஒரே ஒரு Click மட்டும் போதும்.
வங்கியில் ஊதியம் செலுத்தப்படும் விவரம் அறிய - Click Here
- நீங்கள் அரசு ஊழியரா...
- உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை உங்களது வங்கிக் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்.
- உங்களது Bill ன் தற்போதைய நிலை என்ன..? என்று அறிய வேண்டுமா...
- ஒரே ஒரு Click மட்டும் போதும்.
- உங்களது GPF / CPS No. தெரிந்து இருந்தால் மட்டும் போதும்.
நம்புவீர்களா... இம்முறை நியூ இயர் 12 மணிக்கு இல்லை... 'லீப் செகண்ட்' அதிசயம்!
இந்த 2016 பலருக்கும் ஒரு நீண்டஆண்டாக இருந்திருக்கும், கவலை வேண்டாம்! அது இன்னும் நீளப்போகிறது.இம்முறை புத்தாண்டுக்கு10,9,8... கவுண்ட்டவுனுக்கு பதில் 11,10,9... என இருக்கவேண்டும். ஏனென்றால் எப்போதும் 12 மணிக்கு கொண்டாடப்படும் புத்தாண்டு இவ்வாண்டு 12
மணி 1 வினாடிக்கு கொண்டாடப்படுமாம். ஏன் என்று தெரியுமா?
லீப்
இந்த டிசம்பர் 31-ம் தேதி அனைத்து நேரகாப்பாளர்களும் 'லீப் செகண்ட்' என அழைக்கப்படும் ஒரு வினாடியை தங்களது கடிகாரங்களில் கூட்டுவர்
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Duplicate certificate பெறுவது எப்படி ?
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Duplicate certificate பெறுவது எப்படி TRB அதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது. பயன்படுத்தி கொள்ளவும்..


7 வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவைகளை உடனடியாக அமுல்படுத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் !!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இயக்கங்கள் நடத்திய கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்...7 வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவை


புதிய கல்விக் கொள்கை –‘ நீட் ‘ நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்த்து
அன்புள்ள தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்க சகோதரர்களே!
வணக்கம். 25.12.2016 அன்று நடந்து முடிந்த நமது பொதுக்குழு கூட்டத்தில் ஆற்றிய முடிவின் படி, திராவிடர் கழகத்துடன் ஆசிரியர் அமைப்புகள் இணைந்து புதிய கல்விக் கொள்கை –‘ நீட் ‘ நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்த்து 30.12.2016 அன்று நடத்துகின்ற தமிழ்நாடு ஆசிரியர் மாணவர் பெற்றோர் முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாமும் ஆசிரியர்களைத் திரட்டி கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் 10 மையங்களில் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டம் நடைபறும் மையங்களின் பெயர்கள், திராவிடர் கழகத்தின் தொடர்பாளர்கள் விவரப் பட்டியல் இத்துடன் attachment ஆக இணைக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு 30.12.2016 அன்று நமது இயக்கத்தைச் சேர்ந்த அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரை அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பட்டியலில் உள்ள தங்கள் பகுதி தொடர்பாளராகிய திராவிடர் கழகத் தோழர்களை அவர்களது அலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அனைத்து மாவட்டங்களும் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று கலந்து கொண்டு இப்போராட்டம் வெற்றி பெற ஆதரவளிக்க வேண்டுகிறேன். நன்றி
K.SELVARAJU,Gen.Secretary,
TAMILNADU TEACHERS' FEDERATION.
cell : 94868 42798 99407 42798, 70107 41602
ஆதார் உதவி மையங்கள் 2 மாதங்கள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு.
பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கும் வகையில், அதற்கான உதவி மையங்கள் பிப்ரவரி மாத இறுதி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்கள் மூலம் இதுவரை 8.5 லட்சம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதார் பதிவுக்கென கட்டணம் ஏதுமில்லை.
TET சிலபசில் மாற்றம் வருமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !
ஆசிரியர் தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாட வாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.மத்திய அரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு, தமிழக அரசு,2011 நவ., 11ம் தேதியில் தான், அரசாணை வெளியிட்டது.ஆனால், டெட் தேர்வுக்கான விதிமுறைகள், மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்புபடி, ஒரு ஆண்டில், குறைந்தபட்சம் ஒரு தகுதித்தேர்வாவது நடத்த வேண்டும்.அரசாணை வெளியான பின், ஆசிரியப்பணியில் சேர்ந்தவர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பணியில் தொடர முடியும்.
CCE worksheet தேர்வுகள் தொடரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி..
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் கல்வி தரத்தைமேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைஉள்ள மாணவர்களுக்கு தினமும் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி,தினமும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வகுப்பு நேரத்தில்,பாடவாரியாக தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும், மாணவர்களின்கற்றல் திறன் அறிந்து பாடம் நடத்த வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டது.
பள்ளியில் குழந்தையை சேர்க்காவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது?
உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்தால் அவர்கள் தேர்தலில்
போட்டியிடுவதற்குத் தடை விதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் (என்சிபிசிஆர்) கேட்டுக் கொண்டுள்ளது.
அனுமதி கடிதம் எழுத தெரியாத அரசு ஊழியர்கள் : ஆய்வில் 'திடுக்'
அரசு ஊழியர்களில் பலருக்கு அனுமதி மற்றும் விடுப்பு கடிதம் கூட, முறையாக தமிழில் எழுத தெரியவில்லை' என, தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மத்திய அரசுப் பணிகளில் முக்கியத்துவம் -மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.
மத்திய அரசின் துறைகளில் தாற்காலிகமாகப் பணியாற்றுவதற்காக, மாநில அதிகாரிகளை அனுப்பும்போது பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)