தமிழகத்தில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை, மூன்று நாட்களில், ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அண்ணா பல்கலைக்குட்பட்ட, 595 பொறியியல் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், மே, 6ம் தேதி துவங்கியது.
சென்னையில், நான்கு மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும், 60 மையங்களில், விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. மூன்றாவது நாளான நேற்று, விண்ணப்ப விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டியது.
சென்னையில், நான்கு மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும், 60 மையங்களில், விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. மூன்றாவது நாளான நேற்று, விண்ணப்ப விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டியது.