rp

Blogging Tips 2017

விடுமுறை க்கால பயிற்சியினை ரத்து செய்ய இயக்குனருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளது

ஆங்கிலம் அறிவோம்

________ Tow,, how are you? 1. Ms 2. Mrs 3. both #ConfusingWordsI never ________ to drive. 1. learned 2. learnt 3. both #ConfusingWords#ConfusingWord I have to wake up in the ______-. 1. morning 2. mourningI am _____ I can come today. 1. sure 2. assure #ConfusingWord

TNOU - தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழகத்தில் B.Ed., படிப்பிற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.17

வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வேலை நிறுத்த காலத்தினை பணிக்காலமாக ஈடுகட்டும் வகையில் 27-12-2017 முதல் 30-12-2017 முடிய 4 நாட்கள் கணினிப்பயிற்சி-தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


செப்டம்பர் 2017-ல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி நடைபெறும் -தேனி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

EMIS APP தற்போது இயங்கும் நிலையில் உள்ளது

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை உபயோகப்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • CLICK HERE TO DOWNLOAD EMIS MOBILE APP

*EMIS தற்போது இயங்கும் நிலையில் உள்ளது*

மொபைலில் EMIS TAMILNADU என் Play store-ல் பதிவிறக்கம் செய்து

தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.

EMIS -அடையாளஅட்டை தயாரிப்புக்கான வழிகாட்டல்கள்- STATE COORDINATOR ANNOUNCEMENT

01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல்

CLICK HERE-TO DOWNLOAD HIGH SCHOOL HMS PANEL-2017 

CLICK HERE-TO DOWNLOAD DSE.DIR.PRO REGARDING HIGH SCHOOL HMs LETTER

CLICK HERE-TO DOWNLOAD HIGH SCHOOL HMS PANEL LIST IN PDF

தமிழகம் முழுவதும் 2018 மார்ச் 16ஆம் தேதி தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (டிசம்பர் 21) அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது.

 பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறவுள்ளது. வழக்கமாகப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் காலை 9.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறையில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்களும், தங்களது விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடங்களும் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தேர்வு அறைக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். இதனால் தொலைதூரத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு!!!

சேலம் DEEO- நிதி உதவி பெறும் பள்ளிகள்- நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி ஆணையிடப்பட்டது-தற்போது மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள பணிபுரிந்த பள்ளிக்கு பணியில் சேர ஆணையிடல் சார்பு

JACTTO-GEO போராட்டத்தில் கலந்து கொண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆணையினை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணை

JACTTO-GEO போராட்டத்தில் கலந்து கொண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆணையினை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணை வழங்கியள்ளது. என்றும் ஆசிரியர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது
ஜாக்டோ-ஜியோ என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

FLASH NEWS : CPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

CLICK HERE-FINANCE [PGC-I] DEPARTMENT G.O.No. G.O.No.367, Dated , Dated , Dated 14th December December December2017.

அரசாணை 253-நாள்-04.12.2017-புதுமையான விதத்தில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது வழங்குதல் சார்ந்து ஆணை வெளியிடப்படுகிறது

CLICK HERE-G.O 253 -DATE 04.12.2017-PUTHUMAI PALLIKAL

CLICK HERE-DSE-PUTHUMAI PALLIKAL -INSTRUCTION

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உதயம்

EMIS ID CARAD ANDROID APP சில தகவல்கள்-அதிகாரபூர்வமானது

EMIS-Student Id Card
அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு "அடையாள அட்டை" வழங்குதல் சார்பாக மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய  "Emis android application"  வெளியிடப்பட உள்ளது.

1.ஆண்ட்ராய்ட் செயலி வெளியீடு மற்றும் பதிவு செய்தல் தொடர்பாக முறையான அறிவிப்பு Emis இணையதளத்தில் வெளியிடப்படும்.

2.இணையதளத்தில் பதிவு செய்துள்ள      மாணவர்களின் பெயர்கள் மட்டுமே ஆண்ட்ராய்ட் செயலியில் காட்டப்படும்.இணையதளத்தில் இல்லாத மாணவர்களின் பெயர்கள் ஆண்ட்ராய்ட் செயலியில் இருக்காது.

3.ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தி புகைப்படம்,இரத்தவகை, ஆதார் எண் போன்றவற்றை பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.

4.அடையாள அட்டை அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்த தேவை இல்லை.

5.Student id செயலியை அடையாள அட்டைக்கான தகவல்கள் பதிவேற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும்.புதிய பதிவு,சேர்த்தல், நீக்கல் செய்ய இயலாது.

6.வருகைப்பதிவேட்டில் உள்ள மாணவர் பெயர்களும், இணையதளத்தில் உள்ள மாணவர் பெயர்களும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

6.பதிவேற்றம் செய்ததும் செயலியை பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

Regards
S.Thamaraiselvan
State Emis cell

ஜாக்டோ - ஜியோ வழக்கு ஜனவரி முதல் வாரத்திற்கு (05.01.2018) ஒத்திவைப்பு மேலும்வேறு விசாரணை அமர்வுக்கும் மாற்றம்



TNPSC-DEPARTMENTAL Exam DECEMBER -2017 Hall Ticket Download

Departmental Examinations, December 2017
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 23.12.2017 to 31.12.2017 ( Except 25.12.2017 Christmas Holiday)

CLICK HERE DOWNLOAD DEPARTMENTAL EXAM HALLTICKET

பேஸ்புக் புகைப்படத்தால் விபரீதம் மாணவனுக்கு டிசி கொடுத்த பள்ளி,ஒழுக்கம் பராமரிப்பதும் பள்ளியின் கடமையே,கேரள நீதிமன்றம் ஆணை

வரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018( no watermark ,easy to download)

தமிழ் பல்கலைக்கழகம்- இளங்கல்வியியல் திசம்பர் 2017 முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

ளங்கல்வியியல் திசம்பர் 2017 இரண்டாமாண்டு தேர்வு முடிவு 
இளங்கல்வியியல் திசம்பர் 2017 முதலாமாண்டு தேர்வு முடிவு

ஜாக்டோ - ஜியோ வழக்கு ஜனவரி முதல் வாரத்திற்கு (05.01.2018) ஒத்திவைப்பு

ஜாக்டோ - ஜியோ வழக்கு ஜனவரி முதல் வாரத்திற்கு (05.01.2018) ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 02.01.2018 அன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே அறிவிப்பு.*

*20.01.2018 அன்று இந்த விடுமுறை ஈடு செய்யப்படும் எனவும் ஆட்சியர் தகவல்.

பதவி உயர்வில் தவறுதலாக option கொடுத்து குறைவான ஊதியம் கிடைத்தால் g.o 311ன்படி மீண்டும் மறுநிர்ணயம் (reoption) செய்து கொள்ளலாம்


வேலுர் மாவட்டத்தில் 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை இல்லை

TET - சுயநிதி பள்ளிகளுக்கு TET தேர்ச்சி கட்டாயம் இயக்குனர் ஆணை!

அரசு துறைத் தேர்வுகள்: 23-இல் தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை: மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தின்படி, அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

கொள்குறி தேர்வு முறை, விரிவாக விடை எழுதும் முறை மற்றும் கொள்குறியுடன் விரிவாக விடை எழுதும் முறை என மூன்று வகைகளில் மொத்தம் 147 தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட OMR தாள் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள், கால அட்டவணை, நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் ஆகிய விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

DEE - அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் | அரசு தகவல் தொகுப்பு மையத்தில் இருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது நிலுவை விவரங்கள் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்.

2017 அரையாண்டு தேர்ச்சி விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு - CEO செயல்முறைகள்

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை தமிழாசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply

EMIS FLASH NEWS;Important Message:Our official android app will launch soon at Google Play Store. Till that please dont share any app.

DSE PROCEEDINGS-DATE:19.12.2017 - BRTE CONVERSION TO BT COUNSELLING and BRTE GENERAL COUNSELLING REG


தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற M Phil , P Hd பட்டங்கள் அங்கீகரிப்பு ஆணை

No automatic alt text available.

பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அவர்களின் அறிவிப்பு- அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம்ஆகிய 4 துறைகளில் தனித்திறன் பெற்று சிறந்து விளங்கும் மாணவர்களை மேலைநாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பிட ஆணை வெளியீடு

No automatic alt text available.

கரூர் மாவட்டத்தில்-ஆசிரியர் விரோதப்போக்கில் ஈடுபட்டு வரும் நிர்வாக திறமையற்ற தாந்தோணி ஒன்றிய கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் தாந்தோணி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு வைத்துள்ள கண்டன தட்டி

SSA - 2017 - 18 ஆம் ஆண்டுக்கான தலைமை ஆசிரியர்களுக்கான ( SRG ) | மாநில அளவிலான பயிற்சி ஒத்தி வைத்தல் - மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்!

EMIS - VIDEO CONFERENCE at 3.00 p m to 5.00 p.m on | 20.12.2017 | SPD PROCEEDINGS!


தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் ஒருவர் M.com ,B.ed கல்வித்தகுதிக்கு இரண்டு ஊக்க ஊதியம் பெற முடியுமா ?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்.!!!

JACTO GEO -சார்பாக தலைமை நீதிபதி மற்றும் அரசு தலைமைச்செயலர் ஆகியோர்களுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான மனுக்கள்

Click here for download

2017-18 நிதி ஆண்டு - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய வருமான வரி படிவம் - மாதிரி மற்றும் முழுமையான விளக்கங்கள் -தமிழில்

CLICK HERE

அரசின் EMIS App அதிகாரபூர்வமாக இன்று வரை வெளியிடப்படவில்லை

☀கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையின் கீழ் மாணவ மாணவியருக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தற்போது வரை செயலாக்கத்தில் மட்டுமே உள்ளது.

☀மாணவர்களின் தற்போதைய புகைப்படங்களை நேரடியாகச் சூட்டிகை பேசிகளின் வழியே எடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் அடையாள அட்டை செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

☀சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்ட செயலியை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து ஆசிரியர்களை வீண் மன மடிவிற்குள் இட்டுவருகின்றனர்.

☀அரசு அதிகாரப் பூர்வ முழுமையான செயலியை இன்று வரை (18.12.2017) வெளியிடாத சூழலில் இது போன்ற தவறான பதிவுகளை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்.

☀முழுமையான தரவுகள் அடங்கிய அடையாள அட்டை செயலி (EMIS ID CARD APP) இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் வகையில் சோதனை முயற்சிகளை மாநில EMIS அணி துரிதப்படுத்தி வருகிறது.

_நன்றி : திரு.தாமரைச்செல்வன்,
State EMIS Team_

நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்!!!

நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த  திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.​

​மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபெந்திர குஷ்வாஹா (Updendra Kushwaha) இந்த தகவலை தெரிவித்தார். அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.

SSA - புதிய கற்றல் முறை சார்ந்து முன்னோட்ட ஆய்வு ( Pilot Study ) பள்ளிகளை தேர்வு செய்தல் - செயல்முறைகள்!


2017-18 நிதி ஆண்டு - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய வருமான வரி படிவம் - மாதிரி மற்றும் முழுமையான விளக்கங்கள்

நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் - 16.12.2017 படங்கள்




தீர்மானங்கள்







தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட செயற்குழு .நாளிதழ் செய்திகள்




INCOMETAX : LIST OF BENEFITS AVAILABLE TO SALARIED EMPLOYEES FOR FY 2017-08, AY 2018-19

Click here

ஆங்கிலம் அறிவோம்

20 Writing Mistakes Even Native Speakers Make

ஆங்கிலம் அறிவோம்-17/12/17

Cursos inglés Irlanda & Collins- Silent letters list in the English language

Annamalai University-Distance Education- December 2017- Exam Hall Ticket download from 17.12.2017 onwards....


கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் விதிமுறைக்கு மாறாக பணியிட மாற்றம் .போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு-நாளிதழ் செய்தி

RTI-பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு 7வது ஊதிய குழுவில் ஊதிய உயர்வுக்கான கருத்துருக்கள் பெறப்படவில்லை- மாநில திட்ட இயக்குநர் தகவல்.

EMIS : மாணவர்கள் ஆதார் எண்ணை டிச.31-க்குள் இணைக்க உத்தரவு

தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் 'எமிஸ்' எண்ணோடு, ஆதார் எண்ணை டிச.31-க்குள் 100 சதவீதம் இணைத்து அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்தல், நலத்திட்ட உதவிகளில் முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்டவையை களைய 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டது. மாணவர்களுக்கு தனி இலக்க அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களது பெயர், ரத்த வகை, பெற்றோர் பெயர், வருமானம், முகவரி, புகைப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


'எமிஸ்' எண்ணோடு மாணவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 'எமிஸ்' எண்ணோடு இதுவரை ஆதார் எண் பதியாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் டிச.31-க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து 100 சதவீத பணியை நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 'எமிஸ்' எண்ணோடு ஆதாரை இணைப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும். 'எமிஸ்' அடிப்படையில் வருகின்ற கல்வி ஆண்டில் பள்ளி கல்வி துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. 


இதற்கான பிரத்யேக அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விபரங்களை எங்கிருந்தும் கண்காணிக்கலாம். வேறு பள்ளிக்கு மாணவர் மாற்றம் கேட்டால், 'எமிஸ்' இணையதளத்தில் மாணவரை மாற்றம் செய்தால் மட்டுமே, புதிய பள்ளியில் சேர்க்க முடியும், என்றார்.

IT Software 2017-2018 @ MSKedusoft

Click Here to Download



 Instruction for Enable Macro

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ,திருச்சி மாவட்ட பொதுக்குழு முசிரியில் இன்று நடைபெற்றது .

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ,திருச்சி மாவட்ட பொதுக்குழு  முசிரியில் இன்று  நடைபெற்றது . புள்ளம்பாடி ,துறையூர் ஆகிய இரண்டு புதிய வட்டார கிளைகள் உதயம் .பொறுப்பாளர்கள் அறிமுகம் நடைபெற்றது .மாவட்ட செயலாளர் திரு நாகராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார் .மாவட்ட தலைவர் திரு ஆனந்தன் தலைமை வகித்தார் .மாவட்ட பொருளாளர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.முசிரி ஒன்றிய செயலாளர் திரு சம்சுதின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த ,திரு.குமார் அவர்கள் நன்றியுரை கூறினார் .

 

web stats

web stats