rp

Blogging Tips 2017

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு: தேர்வர், கண்காணிப்பாளர் மொபைல் ஃபோனுக்கு தடை!


அறை கண்காணிப்பாளர்கள், மொபைல் ஃபோன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று, முதன்மை

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

Recruitment to the post of Primary School Teacher-2015 - 17/06/2015 @ 5.00 P.M.
TO DOWNLOAD NOTIFICATION CLICK HERE...
TO DOWNLOAD PROSPECTUS CLICK HERE...
TO DOWNLOAD APPLICATION CLICK HERE...

குரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிச்சீட்டு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி

இவ்வளவு ஏமாளிகளா ஆசிரியர்கள்! ஆச்சரியத்தில் தமிழக அரசு. ஆதங்கத்தில் ஆசிரியர் சங்கங்கள்.

சிலநாட்களுக்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக (ந.க.எண்.016410/டி1/இ4/2015)உதவிபெறும் பள்ளிகளில் 2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் மற்றும் அக்காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கப் பட்டால் ஆகும் செலவீனம் பற்றியும் கணக்கீடு செய்து அனுப்புமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வாறு ஒரு உத்தரவு தொடக்க கல்வி துறையில் வெளியிடப் படவில்லை.

பள்ளிகல்வித்துறை கல்வி தகவல் மேலாண்மை முறை(EMIS) -மாணவர்கள் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-2015 ஆம் கல்வி ஆண்டிற்கு மேம்படுத்துதல்(UPDATION) -மாணவர்களின் தனிகுறியீடு எண் உள்ளீடு செய்தல் சார்ந்து -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..

CLICK HERE TO DOWNLOAD-EMIS-STUDENT UNIQUE ID -USAGE INSTRUCTIONS...

திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல்


திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்துள்ளார். கொளுத்தும் வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்திலும் பள்ளி திறப்பு தள்ளிப்போகுமா?

பி.எட்,எம்.எட் நாடு முழுதும் இரண்டாண்டு அமல்

 நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியா முழுவதும் கல்வியியல் படிப்பு என்ற பி.எட் படிப்பையும், முதுநிலை கல்வியியல் படிப்பான எம்.எட் படிப்பையும் இரண்டாண்டு படிப்பாக மாற்றியமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து ஆசிரியர் கல்வி கவுன்சில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள்,

அரசு ஊழியர்கள் வீட்டில் கழிப்பறைகள் கட்டாயம்: சத்தீஸ்கர் அரசு உத்தரவு

கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் கட்டாயம் கழிப்பறைகளைக் கட்டியிருக்க வேண்டும் என சத்தீஸ்கர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து மாநில அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:

CBSE-10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

ஆய்வக உதவியாளர் போட்டித் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பள்ளி ஆய்வக உதவியாளர் போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்த நுழைவுச் சீட்டுகளை அரசு தேர்வுத்துறை இணையதளத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகலில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் பிறந்த தேதி, விண்ணப்பத்திலுள்ள பதிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 'பியூர் சயின்ஸ்' பாடப்பிரிவு நீக்கம் ! : மருத்துவம் சார்ந்து படிக்க முடியாமல் ஏமாற்றம்

தேர்ச்சி சதவீதத்தை காரணம் காட்டி, புதுச்சேரியில் உள்ள பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 'பியூர் சயின்ஸ்' என்ற அறிவியல் பாட பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 53 அரசு மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. புதுச்சேரி பிராந்தியத்தில் 43 பள்ளிகள் உள்ளன. இது தவிர, 83 தனியார் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.

வீர தீர செயலுக்கான நடுவண் அரசின் மிக உயரிய விருதான-அசோகா சக்ரா விருதுகள் விண்ணப்பங்கள் அனுப்பக் கோருதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்...

பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்


பொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின் மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே இருப்பது தெரியவந்துள்ளது.


மொத்தம் 525 இணைப்புப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் w‌w‌w.a‌n‌n​a‌u‌n‌i‌v.‌e‌d‌u இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

பட்டதாரி பதவி உயர்வுக்கு ரூ.750/-P.P(தனி ஊதியம் சேர்த்து) ஊதிய நிர்ணயம் செய்து திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் ஊதிய நிர்ணய உத்தரவு!!!


ஆதங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தமிழகத்திலுள்ள ஊடகங்கள், இதழ்கள் போன்றவை தனியார் பள்ளிகள்தான் திறமை மிக்கவை, அவற்றில் படித்த மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன.

அதுபோல் தனியார் பள்ளிகள்தான் அதிக அளவிலான தேர்ச்சியைப் பெற்றுள்ளன எனவும் ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழக கல்வித் துறையின் உயர்நிலை அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர்.

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு


தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த இயக்குனரின் வழிமுறைகள்

500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்


தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற    சங்கத்தின்   மாநிலத்தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநில இணைச்செயலாளர் திரு.சி.முருகன் உள்ளிட்ட சங்கப் பொறுப்பாளர்கள் இன்று(22.05.2015)   மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்தனர்.

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, 10ம் வகுப்பு முடித்தோருக்கு, பிளஸ் 1 சேர்க்கையும், பிளஸ் 2 முடித்தோருக்கு, மருத்துவம், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன. மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்புகளில் சேர, இன்னும் நான்கு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான- சி.பி.எஸ்.இ., செயலர் ஜோசப் இமானுவேல் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 27ல் வெளியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி:பள்ளிகள் திறப்பதில் தாமதம்

கடும் வெயில் காரணமாக புதுச்சேரி பள்ளிகளி திறக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதிக்கு பதில் ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கும் என புதுவை அரசு அறிவித்துள்ளது.கல்வி அமைச்சர் தியகராஜன் அறிவிப்பு  10 மற்றும் 12 ம் வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும்.

அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி துவக்க அறிவுறை?

கற்பித்தல் பணி மட்டும் செய்ய விடுவீர்-ஆசிரியர்கள் வேண்டுகோள்


ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு

TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...

LAB ASSISTANT EXAM MAY 2015 - IMPORTANT INSTRUCTIONS TO THE CANDIDATE

மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆட்குறைப்பு: ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

அரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு

மே 29-க்குள் முடித்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மறு கூட்டல், உடனடி தேர்வு எழுதும் மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ம் தேதி வெளியானது.

 தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அடுத்த மாதம் 22-ம் தேதி சிறப்பு உடனடி தேர்வு நடத்தப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கடந்த 18-ம் தேதியுடன் விண்ணப்பம் வழங்கும் பணி நிறுத்தப்பட்டு,

பிறப்பு சான்று இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை : அரசு உத்தரவு

பிறப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

         பள்ளிகளில் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களையும் பிறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே சேர்க்க வேண்டும். மேலும் பள்ளி பதிவேடுகளில் பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியை மட்டுமே குறிப்பிட வேண்டும்

Education secretary letter regarding seeking details about BEd qualified trs appointed in sg tr posts.


web stats

web stats