. (1) உயர்கல்வி பயில இனி அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. (2) சூன் 15 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி .
(3) இனி அரசு பள்ளியில் ஆங்கில மீடியம் இல்லை
(4) விலையில்லா பொருள்கள் அனைத்தும் இந்த ஆண்டு முதல் பள்ளியிலே வழங்கபடும். ...
(5) 6,7,8 மாணவர்களுக்கு கணினி கல்வி கட்டாயம்
(6). பணி நிரவல் உண்டு.
(7) பள்ளியில் 100 நாள் வேலை பார்பவர்கள் மூலம் நாள்தோறும் சுத்தம் செய்தல்.
(8) PTA குழுவில் சில மாற்றங்கள். (9) வருகிற கல்வியாண்டு முதல் ஏப்ரல் 20 ந்தேதி முதல் தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை.
(10) CRC க்கு கொடுத்த சிறப்பு தற்செயல் நிறுத்தம் ..
(11)” வாழ்ஜ வளமுடன்” வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளையுடன் இணைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க விரைவில் நடவடிக்கை
(12) வாரத்தில் ஒருநாள் மட்டும் கூட்டு பிராத்தனை வழிபாடு ,பிற நாட்களில் தினமும் நன்னெறிக்கல்வி,ஒழுக்க போதனைகள்.போன்றன
.. கோ.நாகராஜன் , மாவட்ட செயலர் , திருச்சி. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
(3) இனி அரசு பள்ளியில் ஆங்கில மீடியம் இல்லை
(4) விலையில்லா பொருள்கள் அனைத்தும் இந்த ஆண்டு முதல் பள்ளியிலே வழங்கபடும். ...
(5) 6,7,8 மாணவர்களுக்கு கணினி கல்வி கட்டாயம்
(6). பணி நிரவல் உண்டு.
(7) பள்ளியில் 100 நாள் வேலை பார்பவர்கள் மூலம் நாள்தோறும் சுத்தம் செய்தல்.
(8) PTA குழுவில் சில மாற்றங்கள். (9) வருகிற கல்வியாண்டு முதல் ஏப்ரல் 20 ந்தேதி முதல் தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை.
(10) CRC க்கு கொடுத்த சிறப்பு தற்செயல் நிறுத்தம் ..
(11)” வாழ்ஜ வளமுடன்” வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளையுடன் இணைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க விரைவில் நடவடிக்கை
(12) வாரத்தில் ஒருநாள் மட்டும் கூட்டு பிராத்தனை வழிபாடு ,பிற நாட்களில் தினமும் நன்னெறிக்கல்வி,ஒழுக்க போதனைகள்.போன்றன
.. கோ.நாகராஜன் , மாவட்ட செயலர் , திருச்சி. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
No comments:
Post a comment