அன்புத் தோழமைகளுக்கு இனிய வணக்கம்.
நமது ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார்
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் மதிப்புமிகு சரவணா
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதிப்புமிகு பிரதீப் யாதவ் மற்றும்
*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன்*
ஆகியோரை சந்தித்து ஜாக்டோ ஜியோ போராட்ட காலங்களில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதை ஏற்றுக் கொண்ட *கல்வி அமைச்சர் கனிவுடன் பரிசீலித்து அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளார்*
மேலும் புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே கூடிய விரைவில் நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.
தகவல்
*செ.முத்துசாமி, Ex. M.L.C,*
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
நமது ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார்
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் மதிப்புமிகு சரவணா
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதிப்புமிகு பிரதீப் யாதவ் மற்றும்
*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன்*
ஆகியோரை சந்தித்து ஜாக்டோ ஜியோ போராட்ட காலங்களில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதை ஏற்றுக் கொண்ட *கல்வி அமைச்சர் கனிவுடன் பரிசீலித்து அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளார்*
மேலும் புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே கூடிய விரைவில் நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.
தகவல்
*செ.முத்துசாமி, Ex. M.L.C,*
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
posted from Bloggeroid
No comments:
Post a Comment